All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதைகளின் அத்தியாய அறிவிப்பு...!!!

Sanjani

Bronze Winner
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,
இன்று டபுள் தமாக்கா!!! "எனது அன்பின் சுடர் நீயே" - அத்தியாயம் 29 & 30 பதிஞ்சாச்சு. படிச்சுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க. கொஞ்சம் அவசரமா யூடி டைப் செஞ்சதுல எழுத்துப் பிழை இருந்தால் மன்னிச்சு!

http://srikalatamilnovel.com/community/threads/சஞ்ஜனி-சதீஷின்-எனது-அன்பின்-சுடர்-நீயே-கதைத்-திரி.691/page-7#post-189030
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே..

“உயிருள்ள தீஞ்சுவையே உயிரே..” கதையின் 23 வது அத்தியாயத்தை பதிந்துள்ளேன்.. படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள் நட்பூகளே...

 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வரங்களால் சபிக்கப்பட்டவள்

Next எபி போட்டாச்சு friends share your comments

 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்
நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை கதையின் 24(a)அத்தியாயத்திற்கான கதை திரி இதோ 👇👇

 

Kalaimathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

எல்லோரும் எப்படி இருக்கீங்க?? இதோ ”என் காதல் செந்தூரன்” இறுதி அத்தியாயம்-30 பதிந்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் நட்புக்களே.


http://srikalatamilnovel.com/community/threads/கலையின்-என்-காதல்-செந்தூரன்-கதை-திரி.301/page-9
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்.. பிரெண்ட்ஸ்

தேடித் தொலைத்தேன் உன்னை..!- யின் 21வது யூடி போட்டுவிட்டேன்..

 

Sivaranjhani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழிகளுக்கு வணக்கம்,

நீயின்றி வாழ்வில்லை அத்தியாயம் 15 பதிந்து விட்டேன்,படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை கூறுங்கள்.

நன்றி
சிவரஞ்சனி

 

Sindhu Anushya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hai frnds காதல் (வஞ்சம்) கொண்டு வந்தவளோ? 4 ud pottuten guys padichuttu unga commenta sollunga 😍😍😍

 

Sanjani

Bronze Winner
"எனது அன்பின் சுடர் நீயே" - அத்தியாயம் 31 பதிஞ்சாச்சு. படிச்சுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க. இன்னும் இறுதி அத்தியாயம் மற்றும் எபிலாக் தான் பாக்கி. படிக்க ஆரம்பிக்காதவர்கள் / முழுக் கதை முடிய காத்திருந்தவர்கள் படிக்க ஆரம்பிக்கலாம் டியர்ஸ்.

http://srikalatamilnovel.com/community/threads/சஞ்ஜனி-சதீஷின்-எனது-அன்பின்-சுடர்-நீயே-கதைத்-திரி.691/page-7#post-189792
 
Top