All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "தென்பாண்டி தேரழகா...!" கதையின் கருத்து திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...!

அடுத்த புதிய கதையுடன் வந்து விட்டேன்... "தென்பாண்டி தேரழகா...!" கதையை படித்து விட்டு உங்களது மேலான கருத்துக்களை இங்கே பகிர்ந்துக் கொள்ளலாம் நட்பூக்களே...
 

Vidhushi

Active member
அன்றாட வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளிலிருந்து கதை ஆரம்பம், அருமை.

உங்க கதை ஹீரோக்கு மிடுக்கு, கம்பீரத்துக்கு என்ன குறை? அடுத்த எபிக்கு வெயிட்டிங் @RamyaRaj sis♥
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்றாட வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளிலிருந்து கதை ஆரம்பம், அருமை.

உங்க கதை ஹீரோக்கு மிடுக்கு, கம்பீரத்துக்கு என்ன குறை? அடுத்த எபிக்கு வெயிட்டிங் @RamyaRaj sis♥
ஹாஹா மிக்க நன்றி மா😍❤
 

Vidhushi

Active member
அப்படி எந்த சூழலில் ஐயன்-பவதி கல்யாணம் நடந்தது?

ஐயனின் மனதிலுள்ளது எப்போ பவதிகிட்ட சொல்லுவான்?

Interesting @RamyaRaj sis.
 

Vaishanika

Bronze Winner
அருமையான ஆரம்பம் 😍😍😍😍.
பவதியின் மன விருப்பம் நிறைவேறுமா? .
இந்த காக்கி சட்டைக்கு மாத்தரம் கஞ்சிய போடாம உள்ளுக்கும் இரண்டு லோட்டா குடிப்பான்போல.
அதான் வெரப்பாவே சுத்திக்கிட்டு இருக்கான்.:smiley60::smiley60::smiley60::smiley60::smiley60::smiley60:
 

Vidhushi

Active member
இவனுங்க அமைதியா இருந்து மத்தவங்களை சுத்தல்ல விடுறாங்க 🤦‍♀️ ஐயன், என்னமோ மனசுல வச்சுக்கிட்டே இப்படிலாம் நடந்துட்டுருக்கான்.

பவதியும் கொஞ்சம் தைரியமா ஐயன் முன்னாடி பேசலாம்....

Interesting @RamyaRaj sis.
 

Vaishanika

Bronze Winner
இந்த காக்கிக்கு என்ன பிரச்சினை யாம்?
பவதிகிட்டே பேச மாட்டேங்குறான்.
பவதி கேள்வி கேட்டாலும் பதில் வரமாட்டேங்குது இவங்கிட்ட.
பஞ்சாயத்தை பாத்து ஏன் பவதி கலக்கமாகறா?🤔🤔🤔🤔🤔
 

Vidhushi

Active member
பவதிக்கு ஏதும் அம்னீஷியாவா?

பஞ்சாயத்துக்குப் பயப்படுறதும், ஐயன் படத்தைத் தன்னையறியாமல் வரைஞ்சதும், அவனது குரல் கேட்டுக்கிட்டே இருக்குறதும் அப்படித்தான் தோணுது.

Interesting @RamyaRaj sis.
 
Top