All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "தென்பாண்டி தேரழகா...!" கதையின் கருத்து திரி

Vaishanika

Bronze Winner
ஏம்மா மாமியாரே ஒரு காலத்துல நீங்களும் மருமகளா தானே இருந்தீங்க. மறந்துபோயிருந்தா நெனைப்பு படுத்திக்கோங்க🫤🫤🫤🫤🫤
அடேங்கப்பா இந்த அமலா பெரிய அமலாக்க துறைல வேலை பாக்கறா. தாமதமா ஒரு நாளு வந்தா நோண்டிகிட்டே இருப்பாளாம்.😑😑😑😑😑😑😑

இனியா கூட பவதிய புரிஞ்சுக்கிறா. காலேஜ்ஜூ போயி படிக்கிற புள்ள. நோக்குபோக்கு தெரிஞ்சு நடந்துக்குறா.🤗🤗🤗🤗

ஏதே இந்த காக்கி பவதிக்கு தட்டத்துல சோறு கொண்டாந்து தர்றானா!!!!!!! .
என்னாது விசக்கிருமிகள் வேலை செய்யப் போகுதுங்களா?அதைய காக்கி முறியடிப்பானா?🤔🤔🤔🤔
 

Vidhushi

Active member
பரமன், நாராயணன் wanted-ஆ வந்து ஐயன்கிட்ட அடிவாங்கப் போறீங்க...

தலைவலியை மட்டுப்படுத்தியதால் மங்கிய ஞாபகங்கள் மறந்ததோ...

இன்ட்ரெஸ்டிங் @RamyaRaj sis💕
 

Vaishanika

Bronze Winner
ரைட்டு பரமா நாராயணா மூக்கை நீட்டுங்க. உங்களை கட்டம் கட்டி தூக்க ஆளு ரெடியா இருக்கு.
பவதிக்கு கண்ணாலம் எப்படி மூஞ்சுதுன்னே தெரியலையே.
தலைவலி வேற வரும் போலவே பவதிக்கு.
அப்ப அம்னீசியாவா??
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படி எந்த சூழலில் ஐயன்-பவதி கல்யாணம் நடந்தது?

ஐயனின் மனதிலுள்ளது எப்போ பவதிகிட்ட சொல்லுவான்?

Interesting @RamyaRaj sis.
ப்லேஷ்பேக்ல வரும் மா..நன்றி😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான ஆரம்பம் 😍😍😍😍.
பவதியின் மன விருப்பம் நிறைவேறுமா? .
இந்த காக்கி சட்டைக்கு மாத்தரம் கஞ்சிய போடாம உள்ளுக்கும் இரண்டு லோட்டா குடிப்பான்போல.
அதான் வெரப்பாவே சுத்திக்கிட்டு இருக்கான்.:smiley60::smiley60::smiley60::smiley60::smiley60::smiley60:
கண்டிப்பாக நிறைவேறும் பட் அதுக்கு அவ ரொம்ப நாள் காத்திருக்க வேண்டி வரும்❤ போலீஸ் னா அப்படி இருந்தா தான் கெத்துன்னு யாரோ சொல்லிட்டாங்க போல அது தான் இப்படி இருக்கான்🤣 நன்றி மா
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவனுங்க அமைதியா இருந்து மத்தவங்களை சுத்தல்ல விடுறாங்க 🤦‍♀️ ஐயன், என்னமோ மனசுல வச்சுக்கிட்டே இப்படிலாம் நடந்துட்டுருக்கான்.

பவதியும் கொஞ்சம் தைரியமா ஐயன் முன்னாடி பேசலாம்....

Interesting @RamyaRaj sis.
😍😍 பவதி பேசாம இருப்பது தான் எல்லோருக்கும் நல்லது.. பேச ஆரம்பித்து விட்டால் .... நன்றி மா❤
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த காக்கிக்கு என்ன பிரச்சினை யாம்?
பவதிகிட்டே பேச மாட்டேங்குறான்.
பவதி கேள்வி கேட்டாலும் பதில் வரமாட்டேங்குது இவங்கிட்ட.
பஞ்சாயத்தை பாத்து ஏன் பவதி கலக்கமாகறா?🤔🤔🤔🤔🤔
எல்லாவற்றையும் உடைத்து பேசிட முடியாது இல்லையா... அவளுக்கு பயம் அது தான் இந்த கலக்கம்😍😍 நன்றி மா😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவதிக்கு ஏதும் அம்னீஷியாவா?

பஞ்சாயத்துக்குப் பயப்படுறதும், ஐயன் படத்தைத் தன்னையறியாமல் வரைஞ்சதும், அவனது குரல் கேட்டுக்கிட்டே இருக்குறதும் அப்படித்தான் தோணுது.

Interesting @RamyaRaj sis.
ஆ.. வந்து இதுக்கு நான் என்ன சொல்றது😁😁 பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்களே🤣 வெயிட் பண்ணி பார்க்கலாம் என்ன ரீசன் வருதுன்னு.. நன்றி மா😍❤
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பரமன், நாராயணன் wanted-ஆ வந்து ஐயன்கிட்ட அடிவாங்கப் போறீங்க...

தலைவலியை மட்டுப்படுத்தியதால் மங்கிய ஞாபகங்கள் மறந்ததோ...

இன்ட்ரெஸ்டிங் @RamyaRaj sis💕
கண்டிப்பா அடி வாங்குவாங்க. அதுல சந்தேகமே இல்லை🤣
அப்படி யும் இருக்கலாமோ😁😍 நன்றி மா❤ உங்க கெஸ்ஸிங் வேற லெவல்
 
Top