All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
yaravathu epi 30 short aga write panni post pannunga
மூன்று நாட்கள் முழுவதாய்.. லின்க் வைத்திருந்தேனே மிஸ் செய்துட்டிங்களா .😞

டூர் ஃபோட்டோஸ் பார்த்து பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்..

அவர்கள் சொல்லியபடி ஒரு கிராமத்தை தத்தெடுக்கிறார்கள்..

சஞ்சு சொல்லியபடியே ஒரு மாதத்தில் இருவருக்கும் திருமணம் அவனோட லூட்டி யோட முடியும்..

சஞ்சுவோட சேலேன்ஜில்.. 9 மட்டுமே என்று முகம் சுணுங்கி அமர்ந்து இருந்தவனிடம்.. அவன் ஜெயித்ததாக மித்ரு.. சொல்லி முடிக்கிறாள்..🙈

அதன் தொடர்ச்சி தான் இந்த எபிலாக்...☺

ஓகேவாங்க..👍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Unga epilogue arumai........ Unga story line romba miss pannuven...
நன்றி.. கண்ணம்மா..🙏🙏☺

ஜனவரியில் அடுத்த கதையுடன் வருகிறேன்..
 

Josejames

Active member
i
மூன்று நாட்கள் முழுவதாய்.. லின்க் வைத்திருந்தேனே மிஸ் செய்துட்டிங்களா .😞

டூர் ஃபோட்டோஸ் பார்த்து பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்..

அவர்கள் சொல்லியபடி ஒரு கிராமத்தை தத்தெடுக்கிறார்கள்..

சஞ்சு சொல்லியபடியே ஒரு மாதத்தில் இருவருக்கும் திருமணம் அவனோட லூட்டி யோட முடியும்..

சஞ்சுவோட சேலேன்ஜில்.. 9 மட்டுமே என்று முகம் சுணுங்கி அமர்ந்து இருந்தவனிடம்.. அவன் ஜெயித்ததாக மித்ரு.. சொல்லி முடிக்கிறாள்..🙈

அதன் தொடர்ச்சி தான் இந்த எபிலாக்...☺

ஓகேவாங்க..👍

i was in hospital so cant check i could not use mobile k thanks
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
images (89).jpeg
ஹாய் ராஜி

சாரி ரொம்ப லேட்டான ரிவ்யூக்கு...

" சிறகை விரித்தாட ஒரு சுற்றுலா" ன்னு சொல்லலாம்....அவ்வளவு அழகான ஒரு எக்ஸ்பிரியண்ஸ்...
செலவே இல்லாம இண்டியா புல்லா சுத்தி காண்பிச்சீட்டீங்க...இன்றும் பல பேரோட நிறைவேறாத கனவு பிரண்ட்ஸ் கூட டூர் போகணும்ன்றது....அதை கதையா படிக்கும்போது நாமளும் அவங்களோட பயணிக்கறது போல ஒரு உணர்வு....இதுக்காக நிறைய உழைச்சிருக்கீங்கன்து ஒவ்வொரு இடத்தை பத்தின விளக்கத்திலும் தெரியுது....

சஞ்சய் - இவன் கௌதம் போல இருப்பான்னு நம்பி வந்து ஏமாந்துட்டேன்....😂😂😂இவன் வேற மாதிரி இருக்கான்....
தனக்குள்ள இருக்கற சோகத்தை மறைச்சு மத்தவங்களை சந்தோஷபடுத்தி பார்க்கறது...எப்பவும் எல்லாரையும் சீண்டிக்கிட்டே இருக்கறது....மித்துக்கிட்ட மயங்கறது....அதையும் ஓப்பனா சொல்றதுன்னு செமையா ஸ்கோர் பண்றான்.....

மித்ரா - சஞ்சுக்கு சரியா அவனோட வம்பு வளக்கறது....தன் குடும்பத்தை தாங்கறது....தொழில்லை கவனிக்கறதுன்னு சூப்பர்....
அதிலும் சஞ்சு அவன் லவ்வை சொல்லும் போது அவ மறுக்க இடம் செம....லவ் எல்லாரும் ஒரே நேரத்துல உணர மாட்டாங்க....ஒருத்தருக்கு தோணினா அடுத்தங்களுக்கும் தோணனும்னு கட்டாயம் இல்ல....

பிருந்தா - அடுத்து எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் ....இன்றைய பல திருமணம் ஆன பெண்களின் பிரதிநிதி....அவளோட சிங்கப்பூர் டூர் அனுபவம் குழந்தைகளோட டூர் போற எல்லா பெண்களும் ஒரு முறையாவது அனுபவிச்சு இருப்பாங்க....தன் அருமையை அவங்க உணரணும்னு நினைச்சாலே தவிர அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்த போது அதை பயன்படுத்தி அவங்களை பழிவாங்க நினைக்கலை....இதுவும் பல பெண்களோட மனநிலைதான்....

நிஷா - இன்றைய தலைமுறை பெண்களின் பீஸ்....எல்லா சந்தோஷமும் அமைந்த வாழ்க்கை இருந்தும் எனக்கு மட்டும் ஏன் இப்படின்னு ஒண்ணும் இல்லாத விஷயத்துக்கு கவலைபடற கேரக்டர்.....

அடுத்து அந்த இரண்டு பசங்க....மிடில் கிளாஸ் வாழ்க்கையையும் நிலையில்லாத மனசையும் அழகா பிரதிபலிச்சு இருக்காங்க....

மொத்தத்துல சூப்பர் எக்ஸ்பீரியண்ஸ்....

photo-1506869640319-fe1a24fd76dc.jpeg
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
aiii jolly part 2 varutha. me very happy. sanju family members lam marunathu rmba santhosam.
நன்றி...நந்தினி..☺

பார்ட் 2 உண்டு ஆனால் இப்போ இ்ல்லைங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 3068
ஹாய் ராஜி

சாரி ரொம்ப லேட்டான ரிவ்யூக்கு...

" சிறகை விரித்தாட ஒரு சுற்றுலா" ன்னு சொல்லலாம்....அவ்வளவு அழகான ஒரு எக்ஸ்பிரியண்ஸ்...
செலவே இல்லாம இண்டியா புல்லா சுத்தி காண்பிச்சீட்டீங்க...இன்றும் பல பேரோட நிறைவேறாத கனவு பிரண்ட்ஸ் கூட டூர் போகணும்ன்றது....அதை கதையா படிக்கும்போது நாமளும் அவங்களோட பயணிக்கறது போல ஒரு உணர்வு....இதுக்காக நிறைய உழைச்சிருக்கீங்கன்து ஒவ்வொரு இடத்தை பத்தின விளக்கத்திலும் தெரியுது....

சஞ்சய் - இவன் கௌதம் போல இருப்பான்னு நம்பி வந்து ஏமாந்துட்டேன்....😂😂😂இவன் வேற மாதிரி இருக்கான்....
தனக்குள்ள இருக்கற சோகத்தை மறைச்சு மத்தவங்களை சந்தோஷபடுத்தி பார்க்கறது...எப்பவும் எல்லாரையும் சீண்டிக்கிட்டே இருக்கறது....மித்துக்கிட்ட மயங்கறது....அதையும் ஓப்பனா சொல்றதுன்னு செமையா ஸ்கோர் பண்றான்.....

மித்ரா - சஞ்சுக்கு சரியா அவனோட வம்பு வளக்கறது....தன் குடும்பத்தை தாங்கறது....தொழில்லை கவனிக்கறதுன்னு சூப்பர்....
அதிலும் சஞ்சு அவன் லவ்வை சொல்லும் போது அவ மறுக்க இடம் செம....லவ் எல்லாரும் ஒரே நேரத்துல உணர மாட்டாங்க....ஒருத்தருக்கு தோணினா அடுத்தங்களுக்கும் தோணனும்னு கட்டாயம் இல்ல....

பிருந்தா - அடுத்து எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் ....இன்றைய பல திருமணம் ஆன பெண்களின் பிரதிநிதி....அவளோட சிங்கப்பூர் டூர் அனுபவம் குழந்தைகளோட டூர் போற எல்லா பெண்களும் ஒரு முறையாவது அனுபவிச்சு இருப்பாங்க....தன் அருமையை அவங்க உணரணும்னு நினைச்சாலே தவிர அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்த போது அதை பயன்படுத்தி அவங்களை பழிவாங்க நினைக்கலை....இதுவும் பல பெண்களோட மனநிலைதான்....

நிஷா - இன்றைய தலைமுறை பெண்களின் பீஸ்....எல்லா சந்தோஷமும் அமைந்த வாழ்க்கை இருந்தும் எனக்கு மட்டும் ஏன் இப்படின்னு ஒண்ணும் இல்லாத விஷயத்துக்கு கவலைபடற கேரக்டர்.....

அடுத்து அந்த இரண்டு பசங்க....மிடில் கிளாஸ் வாழ்க்கையையும் நிலையில்லாத மனசையும் அழகா பிரதிபலிச்சு இருக்காங்க....

மொத்தத்துல சூப்பர் எக்ஸ்பீரியண்ஸ்....

View attachment 3067
வாவ்... செம கமெண்ட்..

உடல் நிலை சரியில்லன்னு வேற சொல்லியிருந்தீங்க.. இப்போ எப்படி இருக்கீங்க..

அழகாய் ஒவ்வொரு கேரட்டரையும் புரிந்து படிச்சிருக்கீங்க.. சூப்பர்..

ஆமாம்.. மித்ரா அந்த இடத்தில் சஞ்சுவை அறைந்தது சரியே..😓
அதற்கும் சஞ்சுவையும் குற்றம் சொல்ல முடியாது பாவம்..😁

அந்த காட்சியும் அதை தொடர்ந்து வந்த காட்சிகளும் கொஞ்சம் ஃபீல் செய்து சிரமப்பட்டு எழுதினேன்.. அதைக் குறிப்பிட்டு பாராட்டியதிற்கு நன்றி..😁😁🙏🙏🙏🙏
 

Sankavi

Member
Hiiii sis..... First of all sorry:(..... Na kadaisi nerathula tha Intha story padika start panan comments podamaye poitan....... Sorry...... Super ah irunthuchu sis(y)...... Sanju mithra pair romba nalla irunthuchu...... Intha story la Brintha character padikumbothu enaku en amma tha mind la vanthanga... na en amma kita ketan avanga friends pathi but avangelam ipa enga irukanganu therila nu sonanga ....romba kastama irunthuchu .....Guilty ah feel panan:cry:........kandipa avangla Inimel happy ah vechupan.......And sanju character romba naughty but athuku pinnadi iruntha eakam therinjapa paavama irunthuchu:(......Friends na epavume jolly tha athuvum intha friendship super.👌👌..... Part 2 kaga waiting sis.... Thank u so much..... Love u :love::love:
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hiiii sis..... First of all sorry:(..... Na kadaisi nerathula tha Intha story padika start panan comments podamaye poitan....... Sorry...... Super ah irunthuchu sis(y)...... Sanju mithra pair romba nalla irunthuchu...... Intha story la Brintha character padikumbothu enaku en amma tha mind la vanthanga... na en amma kita ketan avanga friends pathi but avangelam ipa enga irukanganu therila nu sonanga ....romba kastama irunthuchu .....Guilty ah feel panan:cry:........kandipa avangla Inimel happy ah vechupan.......And sanju character romba naughty but athuku pinnadi iruntha eakam therinjapa paavama irunthuchu:(......Friends na epavume jolly tha athuvum intha friendship super.👌👌..... Part 2 kaga waiting sis.... Thank u so much..... Love u :love::love:
ரொம்ப நன்றி சங்கவி...🙏🙏

இந்த கதைப் படித்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டதற்கும் நன்றி...😊😊

Happy to hear this dear...

அம்மாவ சந்தோஷமா வச்சுக்கோங்க.... நீங்களும் சந்தோஷமா இருங்க....
 
Top