Indhumathi.s
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவளை அவள் போக்கில் விட்டு, என்னோட காதலை நான் உணர வைப்பேன் அதுக்கு முன்னாடி ப்ளீஸ் நீங்க யாரும் சொல்லிடாதீங்க...
இது எல்லாத்துக்கும் செய்ய, எனக்கு உங்க ஹெல்ப் வேண்டும், ப்ளீஸ் மாமா, அத்தை, அப்பா, அம்மா, தருண் எனக்காகச் செய்வீங்களா???" என்று கேட்டு அனைவரின் முகம் பார்த்தான்...
தன் மகளிற்காகப் பேசும், மருமகனை பார்த்துக் கொண்டிருந்த குணசேகருக்கு, மகளின் வாழ்கை பற்றிய கவலை அகன்றது. 'இனி மாப்பிள்ளை எல்லாம் பார்த்துக் கொள்வர் என்று நம்பிக்கை வந்தது'. மெல்ல ராகவை பார்த்து சிரித்த குணசேகர்,
"கண்டிப்பா ராகவ், நானோ, ஆனந்தியோ , தருணோ யாரும் ரிதுவிடம் சொல்ல மாட்டோம், இனிமேல் எங்க ரிது உங்க பொறுப்பு!!!" என்று ராகவின் திட்டத்திற்கு அவர் சம்மதத்தைக் கூறினார்..
குணசேகரின் வார்த்தைகளில் சந்தோஷம் வரப்பெற்று, சிவசுந்தரையும், சாருலதாவையும் பார்த்தான் அவர்களின் முடிவை அறிய எண்ணி, மகனின் பார்வையைப் புரிந்து கொண்ட சிவசுந்தர்,
"ராகவ், ரிதுவையே எங்க மருமகள் என்று நாங்க முடிவு செஞ்சிட்டோம், இனிமேல் என்ன கவலை உனக்கு, நாங்க என்ன சொல்லுவோம் என்று, நீ என்ன செய்தாலும் ரிதுஷினி தான் எங்கள் மருமகள், இதில் எந்த விதமான மாற்றம் இல்லை!!!" என்று சாருலதாவின் சேர்த்து பதிலையும், அவரே கூறினார்..
எல்லாரின் சம்மதம் கிடைத்ததும், "ரொம்பச் சந்தோஷமா இருக்கு எனக்கு, என்னோட ஃபீலிங்ஸ்ஸை புரிந்து கொண்டு, நீங்க எல்லாரும் பேசியதை பார்த்து,
இந்த நேரத்தில் நான் உங்களுக்கு ஒரு அஸுரன்ஸ் கொடுக்கிறேன், கண்டிப்பா நானும் ரிதுவும் சந்தோஷமா வாழப்போறோம், அதை நீங்க எல்லாரும் பார்க்க தான் போறீங்க!!!"
"சரி, நான் அடுத்து என்ன செய்யலாம் என்று என்னோட மனதில் உள்ளதை உங்களிடம் சொல்றேன், நீ கடைசியா முடிவு எடுத்து என்ன பண்ணலாம் என்று சொல்றீங்களோ, அதே நாம செய்யலாம்!!!" என்று கூறி தன் மனதில் உள்ளதை கூற ஆரம்பித்தான்.
குணசேகருக்கு, ராகவின் யோசனை பிடித்திருக்க, இருந்தாலும் மற்றவர்களின் கருத்தை கேட்டு முடிவு செய்ய வேண்டும் என்று ஆனந்தி, தருணின் முகத்தைப் பார்த்தார்...
குணசேகரை போல் சிவசுந்தருக்கும் ராகவின் யோசனை பிடித்தாலும், சாருலதாவின் முகத்தைப் பார்த்தார் அவரின் பதில் வேண்டி. மனைவியின் முகத்தை வைத்தே மகன் கூறியதில் சம்மதம் என்று புரிந்து கொண்ட சிவசுந்தர் தனக்குள் புன்னகைத்தவாறு
"எங்க இரண்டு பேருக்கும் ராகவின் ஆசை படியே செய்யலாம் என்ற எண்ணம்... நீங்க என்ன சொல்றீங்க??" என்று அவரிடம் கேட்டார்...
தங்களைப் போல் சிவசுந்தரும் நினைக்கிறார் என்று புரிந்து கொண்ட குணசேகர், ஆனந்தியையும், தருணையும் ஒரு பார்வை பார்த்து, "எங்க எல்லாருக்கும் சம்மதம், ராகவ் சொன்னது போலே செய்துடலாம்!!" என்று அவர்களின் சம்மத்தை கூறினார்...
அவர்கள் பேசியதை வைத்தே அவர்களின் சம்மதத்தைப் புரிந்து கொண்ட ராகவ், "ரொம்பத் தேங்க்ஸ் உங்க எல்லாருக்கும், ஐயம் சோ ஹாப்பி...
இவ்ளோ சீக்கிரம் எனக்கு உங்க சம்மதம் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை... தேங்க்ஸ் அப்பா, அம்மா.. தேங்க்ஸ் மாமா, அத்தை" என்று எல்லாரிடமும் அவன் நன்றிகளைத் தெரிவித்தான்..
இவர்கள் எல்லாம் கலந்து ஆலோசித்த பிறகு ராகவ், எல்லாரிடமும் skype காலில் இருந்து விடைபெற்றுச் சென்றான்.. ராகவ் விடை பெற்றுச் சென்றது, குணசேகரும், மற்ற எல்லாரும் மீண்டும் ஒரு முறை என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று கலந்து ஆலோசித்து, சிவசுந்தர் சாருலதாவிடம், மூவரும் விடை பெற்று சென்றனர்.
இவர்கள் இவ்வாறு ஒரு புறம் பேசி முடிவெடுக்க, அங்கே ரிதுவின் கல்லூரி வாழ்கை வழக்கம் போல், சென்று கொண்டிருக்க அவள் ப்ரொஜெக்ட்டும் திட்ட தட்ட முடியும் தருவாயில் வந்தது...
ரிது அன்று குணசேகரிடம் சம்மதம் சொன்னது பிறகு, குணசேகர் அதற்குப் பிறகு எதுவும் பேசாததால், 'அப்பா அதை மறந்து இருப்பர்’ என்று நினைத்து நிம்மதியுடன், கல்லுரிக்கு சென்று கொண்டிருந்த அவளின் நிம்மதி அன்று இரவு போனில் பேசிய குணசேகரின் பேச்சில் முடிவுக்கு வந்தது...
குணசேகர் அப்படி என்ன பேசி இருப்பர்... அதற்கு ரிதுஷினியின் பதில் என்ன ???...
மாயங்கள் செய்வான்(ள்)....
இது எல்லாத்துக்கும் செய்ய, எனக்கு உங்க ஹெல்ப் வேண்டும், ப்ளீஸ் மாமா, அத்தை, அப்பா, அம்மா, தருண் எனக்காகச் செய்வீங்களா???" என்று கேட்டு அனைவரின் முகம் பார்த்தான்...
தன் மகளிற்காகப் பேசும், மருமகனை பார்த்துக் கொண்டிருந்த குணசேகருக்கு, மகளின் வாழ்கை பற்றிய கவலை அகன்றது. 'இனி மாப்பிள்ளை எல்லாம் பார்த்துக் கொள்வர் என்று நம்பிக்கை வந்தது'. மெல்ல ராகவை பார்த்து சிரித்த குணசேகர்,
"கண்டிப்பா ராகவ், நானோ, ஆனந்தியோ , தருணோ யாரும் ரிதுவிடம் சொல்ல மாட்டோம், இனிமேல் எங்க ரிது உங்க பொறுப்பு!!!" என்று ராகவின் திட்டத்திற்கு அவர் சம்மதத்தைக் கூறினார்..
குணசேகரின் வார்த்தைகளில் சந்தோஷம் வரப்பெற்று, சிவசுந்தரையும், சாருலதாவையும் பார்த்தான் அவர்களின் முடிவை அறிய எண்ணி, மகனின் பார்வையைப் புரிந்து கொண்ட சிவசுந்தர்,
"ராகவ், ரிதுவையே எங்க மருமகள் என்று நாங்க முடிவு செஞ்சிட்டோம், இனிமேல் என்ன கவலை உனக்கு, நாங்க என்ன சொல்லுவோம் என்று, நீ என்ன செய்தாலும் ரிதுஷினி தான் எங்கள் மருமகள், இதில் எந்த விதமான மாற்றம் இல்லை!!!" என்று சாருலதாவின் சேர்த்து பதிலையும், அவரே கூறினார்..
எல்லாரின் சம்மதம் கிடைத்ததும், "ரொம்பச் சந்தோஷமா இருக்கு எனக்கு, என்னோட ஃபீலிங்ஸ்ஸை புரிந்து கொண்டு, நீங்க எல்லாரும் பேசியதை பார்த்து,
இந்த நேரத்தில் நான் உங்களுக்கு ஒரு அஸுரன்ஸ் கொடுக்கிறேன், கண்டிப்பா நானும் ரிதுவும் சந்தோஷமா வாழப்போறோம், அதை நீங்க எல்லாரும் பார்க்க தான் போறீங்க!!!"
"சரி, நான் அடுத்து என்ன செய்யலாம் என்று என்னோட மனதில் உள்ளதை உங்களிடம் சொல்றேன், நீ கடைசியா முடிவு எடுத்து என்ன பண்ணலாம் என்று சொல்றீங்களோ, அதே நாம செய்யலாம்!!!" என்று கூறி தன் மனதில் உள்ளதை கூற ஆரம்பித்தான்.
குணசேகருக்கு, ராகவின் யோசனை பிடித்திருக்க, இருந்தாலும் மற்றவர்களின் கருத்தை கேட்டு முடிவு செய்ய வேண்டும் என்று ஆனந்தி, தருணின் முகத்தைப் பார்த்தார்...
குணசேகரை போல் சிவசுந்தருக்கும் ராகவின் யோசனை பிடித்தாலும், சாருலதாவின் முகத்தைப் பார்த்தார் அவரின் பதில் வேண்டி. மனைவியின் முகத்தை வைத்தே மகன் கூறியதில் சம்மதம் என்று புரிந்து கொண்ட சிவசுந்தர் தனக்குள் புன்னகைத்தவாறு
"எங்க இரண்டு பேருக்கும் ராகவின் ஆசை படியே செய்யலாம் என்ற எண்ணம்... நீங்க என்ன சொல்றீங்க??" என்று அவரிடம் கேட்டார்...
தங்களைப் போல் சிவசுந்தரும் நினைக்கிறார் என்று புரிந்து கொண்ட குணசேகர், ஆனந்தியையும், தருணையும் ஒரு பார்வை பார்த்து, "எங்க எல்லாருக்கும் சம்மதம், ராகவ் சொன்னது போலே செய்துடலாம்!!" என்று அவர்களின் சம்மத்தை கூறினார்...
அவர்கள் பேசியதை வைத்தே அவர்களின் சம்மதத்தைப் புரிந்து கொண்ட ராகவ், "ரொம்பத் தேங்க்ஸ் உங்க எல்லாருக்கும், ஐயம் சோ ஹாப்பி...
இவ்ளோ சீக்கிரம் எனக்கு உங்க சம்மதம் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை... தேங்க்ஸ் அப்பா, அம்மா.. தேங்க்ஸ் மாமா, அத்தை" என்று எல்லாரிடமும் அவன் நன்றிகளைத் தெரிவித்தான்..
இவர்கள் எல்லாம் கலந்து ஆலோசித்த பிறகு ராகவ், எல்லாரிடமும் skype காலில் இருந்து விடைபெற்றுச் சென்றான்.. ராகவ் விடை பெற்றுச் சென்றது, குணசேகரும், மற்ற எல்லாரும் மீண்டும் ஒரு முறை என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று கலந்து ஆலோசித்து, சிவசுந்தர் சாருலதாவிடம், மூவரும் விடை பெற்று சென்றனர்.
இவர்கள் இவ்வாறு ஒரு புறம் பேசி முடிவெடுக்க, அங்கே ரிதுவின் கல்லூரி வாழ்கை வழக்கம் போல், சென்று கொண்டிருக்க அவள் ப்ரொஜெக்ட்டும் திட்ட தட்ட முடியும் தருவாயில் வந்தது...
ரிது அன்று குணசேகரிடம் சம்மதம் சொன்னது பிறகு, குணசேகர் அதற்குப் பிறகு எதுவும் பேசாததால், 'அப்பா அதை மறந்து இருப்பர்’ என்று நினைத்து நிம்மதியுடன், கல்லுரிக்கு சென்று கொண்டிருந்த அவளின் நிம்மதி அன்று இரவு போனில் பேசிய குணசேகரின் பேச்சில் முடிவுக்கு வந்தது...
குணசேகர் அப்படி என்ன பேசி இருப்பர்... அதற்கு ரிதுஷினியின் பதில் என்ன ???...
மாயங்கள் செய்வான்(ள்)....