All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
:mad::mad::mad::mad::mad::mad: ponga ini no comments
அதுதான் ஜாரி சொல்லிட்டோம்ல. மன்னிக்கிறதுதானே அழகு.. இப்படிலாம் முறுக்கக் கூடாது மீ பாவம்:p:p:p:love::love::love:
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா! கலக்கிட்டீங்க சிவா.. Chanceless... அவ்வியின் தமிழ் சொற்களை நினைத்து நினைத்து... அப்பப்பா! நன்றாக வாய் விட்டு சிரித்தோம்... அவனின் தமிழ் பேசும் விதம் அழகு தான் ஆனால் அதை புஷ்பாவிடம் சொல்லிவிட்டு அவனை விட அனைவரும் விழித்தது... ஹா! ஹா! அனைத்தும் எங்கள் கண் முன் நிழலாடியது...

திருமணத்தில் அவன் புஷ்பா தம்பதியனரை கௌரவப்படுத்திய விதம் எங்கோயோ போய் விட்டான்... தற்பரையின் குடும்பத்தை தன் குடும்பமாக நினைத்து அதற்கு ஏற்றார் போல் வீடு பார்த்தது அவர்களின் விருப்பத்தை கேட்டது அவன் காதில் கேட்டதையும் உடனே அவன் செயல் படுத்திய விதம்... உண்மையில் தற்பரை மனதை மட்டுமா கொள்ளை கொண்டான் அவ்வி.. அனைவரின் மனதையும் அல்லவா கொள்ளை கொண்டு விட்டான்...

அற்புதமான நிறைவு... ஒவ்வொரு வாக்கியத்தையும் செதுக்கி நகைச்சுவையும் கலந்து... அற்புதம் படைத்து விட்டீர்கள். சிவா... வாழ்த்துக்கள்...
 

Srisuri

Bronze Winner
Nayanima 👿👿👿
Epilogue yenga Nayanima 👿👿👿 Avi ku Vitharpaarai kum yethanai kozhandhai nu solamalaye mudichteengalae Nayanima 👿👿👿👿 vallinam, mellinam, edaiyinam kathukta matum pothuma 👿👿👿 sentence ozhunga frame aachanu nanga paarka vendama 😭😭😭😭 ipadi paniteengale Nayanima 👿👿👿👿
 

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா! கலக்கிட்டீங்க சிவா.. Chanceless... அவ்வியின் தமிழ் சொற்களை நினைத்து நினைத்து... அப்பப்பா! நன்றாக வாய் விட்டு சிரித்தோம்... அவனின் தமிழ் பேசும் விதம் அழகு தான் ஆனால் அதை புஷ்பாவிடம் சொல்லிவிட்டு அவனை விட அனைவரும் விழித்தது... ஹா! ஹா! அனைத்தும் எங்கள் கண் முன் நிழலாடியது...

திருமணத்தில் அவன் புஷ்பா தம்பதியனரை கௌரவப்படுத்திய விதம் எங்கோயோ போய் விட்டான்... தற்பரையின் குடும்பத்தை தன் குடும்பமாக நினைத்து அதற்கு ஏற்றார் போல் வீடு பார்த்தது அவர்களின் விருப்பத்தை கேட்டது அவன் காதில் கேட்டதையும் உடனே அவன் செயல் படுத்திய விதம்... உண்மையில் தற்பரை மனதை மட்டுமா கொள்ளை கொண்டான் அவ்வி.. அனைவரின் மனதையும் அல்லவா கொள்ளை கொண்டு விட்டான்...

அற்புதமான நிறைவு... ஒவ்வொரு வாக்கியத்தையும் செதுக்கி நகைச்சுவையும் கலந்து... அற்புதம் படைத்து விட்டீர்கள். சிவா... வாழ்த்துக்கள்...
மிக மிக நன்றி சாந்தி. இப்போது கொஞ்சம் சேர்த்தேன். படிச்சீங்களா தெரியல. படிச்சு பாருங்க. உங்க அன்பு எப்போதும் தொடர்ந்து வரணும் சாந்தி. அத்தனை பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள் என் கதைகளை. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nayanima 👿👿👿
Epilogue yenga Nayanima 👿👿👿 Avi ku Vitharpaarai kum yethanai kozhandhai nu solamalaye mudichteengalae Nayanima 👿👿👿👿 vallinam, mellinam, edaiyinam kathukta matum pothuma 👿👿👿 sentence ozhunga frame aachanu nanga paarka vendama 😭😭😭😭 ipadi paniteengale Nayanima 👿👿👿👿
ஹா ஹா எல்லா கதைக்கும் அதைத்தானே போடுறோம். பொட்டா அது யூனிஃபோமாயிரும்பா. அழகு கெட்டிரும்:love::love::love:
 
Status
Not open for further replies.
Top