All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Chandramuki padam aranmanai maathiri sema thrilling describe panninga. Anaalum intha keerthanaa pillaikku thairiyam jaasti aamadiyov.waiting for kathir
நன்றி... விஜயா...

இனி கதிரவன் தான்..?
 

Vijayasanthi

New member
வாவ்....சூப்பர் சிஸ்....வழக்கம் போல காதல் கல்யாணம் ஊடல் கூடல்னு இல்லாம வித்தியாசமான கதைக்கரு எடுத்திருக்கீங்க....அதற்கே வாழ்த்துக்கள்.....
கதிர் எப்படிபட்டவனு யூகிக்க கூட முடியல....எதற்கு இந்த திருமணம்?????அதுக்கும் நோ ஐடியா....அழகா சஸ்பென்ஸா சூப்பரா கொண்டு போறிங்க......
 
வாவ்..ரொம்ப நன்றி...மங்கை

ரொம்ப நாள் கழித்து உங்கள் கமெண்ட்... மீ சோ ஹாப்பி..

சூப்பர் மங்கை.. சரியான பாயிண்ட்டை பிடிச்சிட்டிங்க..
என்னன்னு இப்ப சொல்ல மாட்டேன்.. படிக்க படிக்க நீங்களே புரிஞ்சுப்பீங்க..
ஹா....ஹா...ராஜிமா யோசிச்ச பாயிண்ட் கரெக்ட்னு சொல்லீட்டு இப்படி அது எந்த பாயிண்ட்னு சொல்லமாட்டேன்ன நொம்ப குஷ்டம்...!ஒரு ஹிண்டாவது கொடுத்தா நான் அப்படியே கோடு போட்டுட்டு உங்க பின்னாடியே வந்திடுவேன்...!( ஷ்..ஷ்...ஷ்...இது ரகசிய டீலீங், வெளியில லீக் ஆவாது...)

நேத்து போட்ட அத்யாயமும் சூப்பர்...!
ஜமீன் அரண்மனைக்காட்சி மிரட்டலா இருந்தது...!

எனக்கென்னவோ அது ஆவியின் வேலைன்னு நம்பமுடியலை....நம்ம பேய்ப்படம் பார்த்தாலோ இல்ல இந்த மாதிரி கதை கேட்டாலோ...நம்மை அறியாமல் நம் ஆழ்மனம் அதையே நினைக்கும் போது கேட்டதும் பார்த்ததும் உண்மை என்கிற மாதிரி ஒரு ஹாலுசினேசன் வரும்....அந்த ரகமோ...கீர்த்தனாவும், தங்கவேலுவும் உணர்ந்தது...!

இந்த கதிர் அந்த ஜோசியர ஏன் குறிப்பிட்டு பார்க்க போகணும்...! சின்ன மீன போட்டு பெரிய மீன பிடிக்கும் தந்திரமோ...!

அடுத்த அத்யாயத்தின் மாயத்திற்கும் மன்னவனின் வருகைக்கும் ஆவலோடு வைட்டிங்....!
 

Dhanasudha

New member
ஹாய் ராஜிமா

ஹாய் ராஜிமா

அமனுஷங்கள் நிறைத்த
றைத்த பதிவு....?????????????????

கீர்த்தி .... உனக்கு நிஜமாவே தைரியம் ஜாஸ்தி....( திவிக்கி .... நீ கொஞ்சம் கூட சளச்சவ இல்ல.... அவ யாருனே தெரியாதவன் கூட சண்டை போடா அசட்டு துணிச்சல்ல வந்தா.....

நீயோ.... உள்ள என்ன இருக்குனு தெரியாம உள்ள போற.... அந்த மாயா மளிகை ச்சீ...ச்சீ...ஜமீன் மளிகை.....

என்னா.... ஒற்றுமைடா.... சாமி..... )

ஐயோ... கதிர் பாவம்????

தங்கவேலு... நீ நிஜமாவே பயப்படூரிய.... இல்ல கீர்த்தியை பயப்படுத்திரிய.....

கதிர் ரூமோட மர்மங்கள் என்ன.....

That ஜோசியர் same ஜோசியர். ...
கதிர் அடுத்தவர்களுக்கு பில்லி சூனியம் வைக்க போறான.... இல்ல அந்த ஜோசியர்கே வைக்க போறான ....( என்னக்கு என்னமோ ரெண்டாவது தான் நடக்கும்னு தோணுது.....)

மன்னவனின் மாயங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.....

நைஸ் எபி... ராஜிமா....

Good evening.....☺☺☺☺☺☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்....சூப்பர் சிஸ்....வழக்கம் போல காதல் கல்யாணம் ஊடல் கூடல்னு இல்லாம வித்தியாசமான கதைக்கரு எடுத்திருக்கீங்க....அதற்கே வாழ்த்துக்கள்.....
கதிர் எப்படிபட்டவனு யூகிக்க கூட முடியல....எதற்கு இந்த திருமணம்?????அதுக்கும் நோ ஐடியா....அழகா சஸ்பென்ஸா சூப்பரா கொண்டு போறிங்க......
ரொம்ப நன்றி... விஜயசாந்தி..

எனது வித்தியாசமான முயற்சியை எடுத்து வாழ்த்தியதற்கு.....

பிளாஷ்பேக்கில் சில வெளிபடும்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹா....ஹா...ராஜிமா யோசிச்ச பாயிண்ட் கரெக்ட்னு சொல்லீட்டு இப்படி அது எந்த பாயிண்ட்னு சொல்லமாட்டேன்ன நொம்ப குஷ்டம்...!ஒரு ஹிண்டாவது கொடுத்தா நான் அப்படியே கோடு போட்டுட்டு உங்க பின்னாடியே வந்திடுவேன்...!( ஷ்..ஷ்...ஷ்...இது ரகசிய டீலீங், வெளியில லீக் ஆவாது...)

நேத்து போட்ட அத்யாயமும் சூப்பர்...!
ஜமீன் அரண்மனைக்காட்சி மிரட்டலா இருந்தது...!

எனக்கென்னவோ அது ஆவியின் வேலைன்னு நம்பமுடியலை....நம்ம பேய்ப்படம் பார்த்தாலோ இல்ல இந்த மாதிரி கதை கேட்டாலோ...நம்மை அறியாமல் நம் ஆழ்மனம் அதையே நினைக்கும் போது கேட்டதும் பார்த்ததும் உண்மை என்கிற மாதிரி ஒரு ஹாலுசினேசன் வரும்....அந்த ரகமோ...கீர்த்தனாவும், தங்கவேலுவும் உணர்ந்தது...!

இந்த கதிர் அந்த ஜோசியர ஏன் குறிப்பிட்டு பார்க்க போகணும்...! சின்ன மீன போட்டு பெரிய மீன பிடிக்கும் தந்திரமோ...!

அடுத்த அத்யாயத்தின் மாயத்திற்கும் மன்னவனின் வருகைக்கும் ஆவலோடு வைட்டிங்....!
சூப்பர் மங்கை.....

கதை எழுதிர எங்களுக்கு.. மகிழ்ச்சி தரக்கூடிய விசயம் எதுன்னு தெரியுமா...

நாங்க சொல்ல வருவதை சரியாகப் புரிந்துக் கொள்ளும் ரீடர்ஸின் கமெண்ட் தான்...

மீ சோ ஹாப்பி மங்கை...??
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜிமா

ஹாய் ராஜிமா

அமனுஷங்கள் நிறைத்த
றைத்த பதிவு....?????????????????

கீர்த்தி .... உனக்கு நிஜமாவே தைரியம் ஜாஸ்தி....( திவிக்கி .... நீ கொஞ்சம் கூட சளச்சவ இல்ல.... அவ யாருனே தெரியாதவன் கூட சண்டை போடா அசட்டு துணிச்சல்ல வந்தா.....

நீயோ.... உள்ள என்ன இருக்குனு தெரியாம உள்ள போற.... அந்த மாயா மளிகை ச்சீ...ச்சீ...ஜமீன் மளிகை.....

என்னா.... ஒற்றுமைடா.... சாமி..... )

ஐயோ... கதிர் பாவம்????

தங்கவேலு... நீ நிஜமாவே பயப்படூரிய.... இல்ல கீர்த்தியை பயப்படுத்திரிய.....

கதிர் ரூமோட மர்மங்கள் என்ன.....

That ஜோசியர் same ஜோசியர். ...
கதிர் அடுத்தவர்களுக்கு பில்லி சூனியம் வைக்க போறான.... இல்ல அந்த ஜோசியர்கே வைக்க போறான ....( என்னக்கு என்னமோ ரெண்டாவது தான் நடக்கும்னு தோணுது.....)

மன்னவனின் மாயங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.....

நைஸ் எபி... ராஜிமா....

Good evening.....☺☺☺☺☺☺
நன்றி தனா...

சூப்பர் கமெண்ட்...

உங்க கமெண்ட் படிச்சதில் நான் ரொம்ப ஹாப்பி... கீர்த்தனாவும் கதிருக்கு ஏத்த ஜோடி தான்னு சொல்லிருக்கீங்க..தேங்க்யூ...

கதையை சஸ்பென்ஸாக கொண்டு போவதை விட கீர்த்தனா கதிருக்கு ஏத்த ஜோடின்னு சொல்ல வைக்கப்பது தான்.. எனக்கு சவாலான விசயமாக தெரிகிறது.. நிச்சயம் சவாலில் ஜெயிப்பேன்..??
 

Dhanasudha

New member
நன்றி தனா...

சூப்பர் கமெண்ட்...

உங்க கமெண்ட் படிச்சதில் நான் ரொம்ப ஹாப்பி... கீர்த்தனாவும் கதிருக்கு ஏத்த ஜோடி தான்னு சொல்லிருக்கீங்க..தேங்க்யூ...

கதையை சஸ்பென்ஸாக கொண்டு போவதை விட கீர்த்தனா கதிருக்கு ஏத்த ஜோடின்னு சொல்ல வைக்கப்பது தான்.. எனக்கு சவாலான விசயமாக தெரிகிறது.. நிச்சயம் சவாலில் ஜெயிப்பேன்..??
யூ ஆர் always welcome .... ராஜிமா....
 
Top