மிளாணி : ஹாய் டியர்ஸ்,
ரீடர்ஸ் : சொல்லி தொலை...வேலைகிடக்கு
மிளாணி : ஒரு முக்கியமான விஷயம்
ரீடர்ஸ் : என்ன இன்னைக்கு எபி இல்லையா...?
மிளாணி : இல்லை இல்லை அதெல்லாம் நாளைக்கு காலையில டிங்டாங்னு நாளைக்கு காலையில வந்துரும்... இது வேற
ரீடர்ஸ் : நீ....எபி..... டிங்டாங்னு...கருமம்
மிளாணி : அப்போர்ஸ்.... (வாடிவேலு வெர்சன்)
ரீடர்ஸ் : சரி மொக்க போடாம மேட்டர சொல்லு.
மிளாணி :இன்னொரு ஸ்டோரி எழுதலாம்னு....
ரீடர்ஸ் : நீ ஒழுங்கா ஒரு கதையமுடி...
மிளாணி : இல்லை இல்லை அந்த கதையை முடிச்சிட்டுதான் இதை எழுதுவேன்..இது சும்மா ஒரு முன்னோட்டம் மட்டும் ப்ளீஸ்...
ரீடர்ஸ் : சரி போட்டுதொலை..பொழுது போகலைனா படிச்சிட்டு “choo”,சொல்றோம்.
மிளாணி : ரொம்ப நன்றி டியர்ஸ்...
கதையோட
தலைப்பு : உணர்ந்தேன் உன்னால்.
நாயகன் : ருத்ரன்
நாயகி: பனிநிலவு
முன்னோட்டம் :
அந்த சுத்துகட்டிலுல்ல கலையாண மண்டபங்களிலே மிகவும் பெரியதும்,வாடகை அதிகம் உள்ள அந்த மண்டபம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
இருக்காதா பின்ன.... அந்த பகுதியன் வாழும் பெரிய தனக்காரனின் மகன் சூரியாவின் கல்யாணம் அல்லவா.
சூர்யாவும் தொழில்துறையிலும் ,கல்வித்துறையிலும் மிகுந்த சாதனை படைத்த வளரும் இளம் தொழிலதிபர் அல்லவா...அது நல்ல முறையிலா என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
எப்போதடா கல்யாணம் முடியும்,மொய்யை எழுதிவிட்டு வீட்டுக்கு போகலாம் என்று நினைத்துக்கொண்டு மேடைக்கு கீழே போடப்பட்டிருக்கும் சேரில் தூரத்து சொந்தங்கள் அலுப்புடன் அமர்ந்திருக்க
, நெருங்கிய சொந்தங்கள் எல்லாம் கல்யாண வேலையில் சுறு சுறுப்புடன் அங்கும் இங்கும் பம்பரம் அலைந்து கொண்டு இருக்க,
மாப்பிள்ளை வீட்டு சொந்தங்களிலே நச்சென்று இருக்கும் நான்கு பெண்கள் வரவேற்பில் நின்று அனைவரையும் வரவேற்க,
"தாலி கட்டுனோன எல்லாரும் சாப்பிட வந்துடுவாங்க சீக்கிரம் சமையல் வேலையே முடிங்க" என்று சமையல் வேலை செய்யும் இடத்திலிருந்து சமையல்காரர்களை விரட்டி வேலை வாங்கி கொண்டிருந்தார் சமையல் காண்டிரக்டர்.
எல்லா வேலையும் செய்ய ஆள் இருப்பதால் மாப்பிளையின் அம்மா,அப்பா,தங்கை யாருக்கும் எந்த வேலையும் இல்லாததால் மேடையின் அருகில் நின்று இருந்தனர்.
தங்கள் பெண் பெரிய வீட்டில் வைக்கப்பட்ட போகிறாள் என பெருமிதத்துடன் வாய் முழுக்க பல்லுடன் மணமேடையின் மற்றும்மொரு ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர் மணமகளின் பெற்றோர்.
நம் நாயகியின் தங்கை மட்டுமே முகத்தை முழு சோகத்தில் வைத்து நின்று கொண்டிருந்தாள்.
தான் நினைத்ததை சாதித்த திமிருடன் பட்டு வேஷ்டி சட்டையில் ஆறடி ஆண் அழகனாக
(அழகு மட்டும் போதுமா)
ஐயர் சொல்லும் மந்திரங்களை ஒரு வித நிமிர்வுடன் சொல்லிகொண்டிருந்தவன் மேடை முழுவதும் சல சலவென்று சத்தம் கேட்கவே தன் பார்வையை நிமிர்த்தி பார்த்தான்.
அங்கு வானத்து தேவதையை போல முழு நிலவொலியின் வெளிச்சத்துடன் மண்டபத்தில் உள்ள அனைவரும் வாயை பிளந்து பார்த்துகொண்டிருக்க அழகின் மொத்த வந்து கொண்டிருந்தாள் நம் நாயகி பனிநிலவு.
ஏற்கனவே கொள்ளை அழகுடன் இருப்பவள் இன்று அழகு நிபுணர்களின் கைவண்ணத்தோடு பேரழகியாக அடர்ந்த பிங்க் கலர் பட்டு புடவையில் அதற்கு தகுந்தார் போல் குந்தன் செட் நகை அணிந்து வந்தாள்
வந்தவளை பார்த்த சூர்யாவே அவள் அழகில் தன்னை மறந்து பார்த்தான்.
மாப்பிளை வீட்டு பெண்கள் புடைசூழ நடந்து வந்த பனிநிலவின் கண்களில் அத்தனை சந்தோஷம் அத்தனை நிறைவு .
அந்த நிறைவும்,சந்தோசமும் தனக்கு நடக்க போகும் கல்யாணத்தால் ஒரு துளி அளவு கூட இல்லை.அனைத்தும் தன்னவனுக்கு இனி இந்த பிரச்சனையும் இல்லை,இனி அவனை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்பதாகும்.
அந்த பகுதியின் நிசப்தத்தை கிழித்தபடி அதிவேகத்துடன் சென்று கொண்டிருந்தது கருப்பு நிற ஜாக்குவார் கார்.
அதை ஒட்டிக்கொண்டு வந்தவனின் மனநிலமையும் அந்த காரின் வேகத்திற்கு சிறிதும் குறையாமல் அனலென கொதித்து கொண்டிருந்தது.
“எப்படி இவாளால் முடிந்தது,என்னை உருகி உருகி காதலித்தது,என் பின்னால் சுற்றியது எல்லாம் கேவலம் பணத்திற்காககவா?, இன்னொரு பணக்காரன் கிடைத்ததும் என்னை உதறி தள்ள எப்படி முடிந்தது...
“விட மாட்டேன் உன்னை விட மாட்டேன் “,"இந்த கல்யாணம் நடக்க விட மாட்டேன்,உன்னை நிம்மதியாய் இருக்க விடமாட்டேன்" என்று சத்தமாக சொன்னவனின் கார் ஒரு பெரிய சத்தத்துடன் மணல்புகையை கிளப்பிக்கொண்டு ஒரு வட்டம் அடித்து அந்த மண்டபத்தின் வாசலில் நின்றது.
முக்கிய தொழிலதிபரின் கல்யாணம் என்பதால் பத்திரிகையாளர்கள்,டிவி சேனல் என அனைவரும் சூழ்ந்திருக்க காரில் இருந்து கீழே இறங்கினான்.
வெளிர் பச்சை நிற முழுக்கை சட்டையில்,கருப்ப நிற பேண்ட் அணிந்து தன் வலது கையில் உள்ள தங்கத்தால் ஆனா காப்பை மேலே ஏற்றிவிட்டு ,,தன் இரு கை சட்டையையும் முழங்கை வரை ஏற்றிவிட்டு அங்கு உள்ள யாரையும் கண்டுகொள்ளாமல் தன் வேக நடையுடன் உள்ளே சென்றான்.
தன் பெயர்க்கு கொஞ்சம் கூட குறையாமல் முழு ருத்ரமூர்த்தியாக மாறி இருந்தான் நம் நாயகன் ருத்ரன்.
உள்ளே சென்றவனின் பார்வை நேரே சென்றது மனமேடைக்குதான்.அந்த நிலையிலும் தன்னவளின் அழகை ரசித்து மீண்டது அவனின் பிரவுன் நிற கண்கள்.
அவளின் சிரித்த முகத்தை பார்த்தவனின் விழிகள் தன் இயல்பை மாற்றி இரத்தமென சிவந்திருக்க,கண்களில் உள்ள மெலிதான நரம்புகள் சிவப்பு நிற மின்னலாய் மாற,வேகமாக மேடை ஏறினான்.
ருத்ரன் உள்ளே வந்ததுமே பனிநிலவே கவனித்துவிட்டாள்.அவன் அருகே நெருங்க நெருங்க உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் வெளியே நிதானமாக இருப்பவள் போல காட்டிக்கொண்டாள்.
தாலி கட்டும் நேரம் நெருங்கிவிட்டதால் அனைவரின் கண்களும் மனமேடையையே நோக்கி இருந்தது
பத்தரிக்கையாளர்களின் லேசர் கண்களை தவிர....
எல்லா சம்பிரதாயங்களும் முடிந்த பிறகு சூர்யா தாலி கட்டபோகும் நேரம்
அவர்களை நெருங்கிய ருத்ரன் ,சூர்யாவின் நெஞ்சில் ஓங்கி ஒரு உதை உதைக்கவே தாலி ஒரு பக்கம் அவன் ஒரு பக்கம் விழவே மற்றவர்கள் சுதாரிக்கும் முன்னே தன பாக்கெட்டில் உள்ள தாலியை எடுத்து பனிநிலவின் கழுத்தில் ஒரு துளி காதல் கூட இல்லாமல் கட்டினான்.
அவன் மூன்றாவது முடிச்சு போடும் போது “புப்பா” என்ற தன் செல்ல அழைப்புடன் ஒருவித நிம்மதியுடன் அவன் மார்பிலேயே மயங்கினாள்.
அவள் தலையின் முழு கணமும் தன மார்பின் மீது இருப்பதை உணர்ந்தவன் தாலி கட்டிவிட்டு அவள் முகத்தை நிமிர்த்தி பார்க்கவே வாயில் நுரை தள்ளி கண்கள் சொருக மயங்கி இருந்தாள்.
ஆம் அவள் வயலுக்கு வைக்கும் பால்டாயில் மருந்தை மேடைக்கு வரும்முன்னே குடித்துவிட்டாள்..
- உணர்வான்
- மிளாணி
ரீடர்ஸ் : சொல்லி தொலை...வேலைகிடக்கு
மிளாணி : ஒரு முக்கியமான விஷயம்
ரீடர்ஸ் : என்ன இன்னைக்கு எபி இல்லையா...?
மிளாணி : இல்லை இல்லை அதெல்லாம் நாளைக்கு காலையில டிங்டாங்னு நாளைக்கு காலையில வந்துரும்... இது வேற
ரீடர்ஸ் : நீ....எபி..... டிங்டாங்னு...கருமம்
மிளாணி : அப்போர்ஸ்.... (வாடிவேலு வெர்சன்)
ரீடர்ஸ் : சரி மொக்க போடாம மேட்டர சொல்லு.
மிளாணி :இன்னொரு ஸ்டோரி எழுதலாம்னு....
ரீடர்ஸ் : நீ ஒழுங்கா ஒரு கதையமுடி...
மிளாணி : இல்லை இல்லை அந்த கதையை முடிச்சிட்டுதான் இதை எழுதுவேன்..இது சும்மா ஒரு முன்னோட்டம் மட்டும் ப்ளீஸ்...
ரீடர்ஸ் : சரி போட்டுதொலை..பொழுது போகலைனா படிச்சிட்டு “choo”,சொல்றோம்.
மிளாணி : ரொம்ப நன்றி டியர்ஸ்...
கதையோட
தலைப்பு : உணர்ந்தேன் உன்னால்.
நாயகன் : ருத்ரன்
நாயகி: பனிநிலவு
முன்னோட்டம் :
அந்த சுத்துகட்டிலுல்ல கலையாண மண்டபங்களிலே மிகவும் பெரியதும்,வாடகை அதிகம் உள்ள அந்த மண்டபம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
இருக்காதா பின்ன.... அந்த பகுதியன் வாழும் பெரிய தனக்காரனின் மகன் சூரியாவின் கல்யாணம் அல்லவா.
சூர்யாவும் தொழில்துறையிலும் ,கல்வித்துறையிலும் மிகுந்த சாதனை படைத்த வளரும் இளம் தொழிலதிபர் அல்லவா...அது நல்ல முறையிலா என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
எப்போதடா கல்யாணம் முடியும்,மொய்யை எழுதிவிட்டு வீட்டுக்கு போகலாம் என்று நினைத்துக்கொண்டு மேடைக்கு கீழே போடப்பட்டிருக்கும் சேரில் தூரத்து சொந்தங்கள் அலுப்புடன் அமர்ந்திருக்க
, நெருங்கிய சொந்தங்கள் எல்லாம் கல்யாண வேலையில் சுறு சுறுப்புடன் அங்கும் இங்கும் பம்பரம் அலைந்து கொண்டு இருக்க,
மாப்பிள்ளை வீட்டு சொந்தங்களிலே நச்சென்று இருக்கும் நான்கு பெண்கள் வரவேற்பில் நின்று அனைவரையும் வரவேற்க,
"தாலி கட்டுனோன எல்லாரும் சாப்பிட வந்துடுவாங்க சீக்கிரம் சமையல் வேலையே முடிங்க" என்று சமையல் வேலை செய்யும் இடத்திலிருந்து சமையல்காரர்களை விரட்டி வேலை வாங்கி கொண்டிருந்தார் சமையல் காண்டிரக்டர்.
எல்லா வேலையும் செய்ய ஆள் இருப்பதால் மாப்பிளையின் அம்மா,அப்பா,தங்கை யாருக்கும் எந்த வேலையும் இல்லாததால் மேடையின் அருகில் நின்று இருந்தனர்.
தங்கள் பெண் பெரிய வீட்டில் வைக்கப்பட்ட போகிறாள் என பெருமிதத்துடன் வாய் முழுக்க பல்லுடன் மணமேடையின் மற்றும்மொரு ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர் மணமகளின் பெற்றோர்.
நம் நாயகியின் தங்கை மட்டுமே முகத்தை முழு சோகத்தில் வைத்து நின்று கொண்டிருந்தாள்.
தான் நினைத்ததை சாதித்த திமிருடன் பட்டு வேஷ்டி சட்டையில் ஆறடி ஆண் அழகனாக
(அழகு மட்டும் போதுமா)
ஐயர் சொல்லும் மந்திரங்களை ஒரு வித நிமிர்வுடன் சொல்லிகொண்டிருந்தவன் மேடை முழுவதும் சல சலவென்று சத்தம் கேட்கவே தன் பார்வையை நிமிர்த்தி பார்த்தான்.
அங்கு வானத்து தேவதையை போல முழு நிலவொலியின் வெளிச்சத்துடன் மண்டபத்தில் உள்ள அனைவரும் வாயை பிளந்து பார்த்துகொண்டிருக்க அழகின் மொத்த வந்து கொண்டிருந்தாள் நம் நாயகி பனிநிலவு.
ஏற்கனவே கொள்ளை அழகுடன் இருப்பவள் இன்று அழகு நிபுணர்களின் கைவண்ணத்தோடு பேரழகியாக அடர்ந்த பிங்க் கலர் பட்டு புடவையில் அதற்கு தகுந்தார் போல் குந்தன் செட் நகை அணிந்து வந்தாள்
வந்தவளை பார்த்த சூர்யாவே அவள் அழகில் தன்னை மறந்து பார்த்தான்.
மாப்பிளை வீட்டு பெண்கள் புடைசூழ நடந்து வந்த பனிநிலவின் கண்களில் அத்தனை சந்தோஷம் அத்தனை நிறைவு .
அந்த நிறைவும்,சந்தோசமும் தனக்கு நடக்க போகும் கல்யாணத்தால் ஒரு துளி அளவு கூட இல்லை.அனைத்தும் தன்னவனுக்கு இனி இந்த பிரச்சனையும் இல்லை,இனி அவனை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்பதாகும்.
அந்த பகுதியின் நிசப்தத்தை கிழித்தபடி அதிவேகத்துடன் சென்று கொண்டிருந்தது கருப்பு நிற ஜாக்குவார் கார்.
அதை ஒட்டிக்கொண்டு வந்தவனின் மனநிலமையும் அந்த காரின் வேகத்திற்கு சிறிதும் குறையாமல் அனலென கொதித்து கொண்டிருந்தது.
“எப்படி இவாளால் முடிந்தது,என்னை உருகி உருகி காதலித்தது,என் பின்னால் சுற்றியது எல்லாம் கேவலம் பணத்திற்காககவா?, இன்னொரு பணக்காரன் கிடைத்ததும் என்னை உதறி தள்ள எப்படி முடிந்தது...
“விட மாட்டேன் உன்னை விட மாட்டேன் “,"இந்த கல்யாணம் நடக்க விட மாட்டேன்,உன்னை நிம்மதியாய் இருக்க விடமாட்டேன்" என்று சத்தமாக சொன்னவனின் கார் ஒரு பெரிய சத்தத்துடன் மணல்புகையை கிளப்பிக்கொண்டு ஒரு வட்டம் அடித்து அந்த மண்டபத்தின் வாசலில் நின்றது.
முக்கிய தொழிலதிபரின் கல்யாணம் என்பதால் பத்திரிகையாளர்கள்,டிவி சேனல் என அனைவரும் சூழ்ந்திருக்க காரில் இருந்து கீழே இறங்கினான்.
வெளிர் பச்சை நிற முழுக்கை சட்டையில்,கருப்ப நிற பேண்ட் அணிந்து தன் வலது கையில் உள்ள தங்கத்தால் ஆனா காப்பை மேலே ஏற்றிவிட்டு ,,தன் இரு கை சட்டையையும் முழங்கை வரை ஏற்றிவிட்டு அங்கு உள்ள யாரையும் கண்டுகொள்ளாமல் தன் வேக நடையுடன் உள்ளே சென்றான்.
தன் பெயர்க்கு கொஞ்சம் கூட குறையாமல் முழு ருத்ரமூர்த்தியாக மாறி இருந்தான் நம் நாயகன் ருத்ரன்.
உள்ளே சென்றவனின் பார்வை நேரே சென்றது மனமேடைக்குதான்.அந்த நிலையிலும் தன்னவளின் அழகை ரசித்து மீண்டது அவனின் பிரவுன் நிற கண்கள்.
அவளின் சிரித்த முகத்தை பார்த்தவனின் விழிகள் தன் இயல்பை மாற்றி இரத்தமென சிவந்திருக்க,கண்களில் உள்ள மெலிதான நரம்புகள் சிவப்பு நிற மின்னலாய் மாற,வேகமாக மேடை ஏறினான்.
ருத்ரன் உள்ளே வந்ததுமே பனிநிலவே கவனித்துவிட்டாள்.அவன் அருகே நெருங்க நெருங்க உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் வெளியே நிதானமாக இருப்பவள் போல காட்டிக்கொண்டாள்.
தாலி கட்டும் நேரம் நெருங்கிவிட்டதால் அனைவரின் கண்களும் மனமேடையையே நோக்கி இருந்தது
பத்தரிக்கையாளர்களின் லேசர் கண்களை தவிர....
எல்லா சம்பிரதாயங்களும் முடிந்த பிறகு சூர்யா தாலி கட்டபோகும் நேரம்
அவர்களை நெருங்கிய ருத்ரன் ,சூர்யாவின் நெஞ்சில் ஓங்கி ஒரு உதை உதைக்கவே தாலி ஒரு பக்கம் அவன் ஒரு பக்கம் விழவே மற்றவர்கள் சுதாரிக்கும் முன்னே தன பாக்கெட்டில் உள்ள தாலியை எடுத்து பனிநிலவின் கழுத்தில் ஒரு துளி காதல் கூட இல்லாமல் கட்டினான்.
அவன் மூன்றாவது முடிச்சு போடும் போது “புப்பா” என்ற தன் செல்ல அழைப்புடன் ஒருவித நிம்மதியுடன் அவன் மார்பிலேயே மயங்கினாள்.
அவள் தலையின் முழு கணமும் தன மார்பின் மீது இருப்பதை உணர்ந்தவன் தாலி கட்டிவிட்டு அவள் முகத்தை நிமிர்த்தி பார்க்கவே வாயில் நுரை தள்ளி கண்கள் சொருக மயங்கி இருந்தாள்.
ஆம் அவள் வயலுக்கு வைக்கும் பால்டாயில் மருந்தை மேடைக்கு வரும்முன்னே குடித்துவிட்டாள்..
- உணர்வான்
- மிளாணி