உணர்ந்தேன் உன்னாலே 5 :
கேள்விகள் எல்லாம் கத்தி போல அவளை நோக்கி பாய சூர்யாவின் அல்லக்கைகள் எல்லாம் அவனுக்கு சுட சுட செய்தியை சொல்லிக்கொண்டு இருந்தனர்…
பனிநிலவு பதில் சொல்ல ஆரம்பித்தாள் அவளுக்கா பொய்யயை அவிழ்த்துவிட தெரியாது நன்றாக வண்டை வண்டையாய் ஆரம்பித்தாள்..
“ஆமா, இவன் என்னை கட்டாயாபடுத்திதான் கல்யாணம் பண்ணான், கல்யாணம் நடக்குறதுக்கு முதல் நாளே மண்டபத்துக்கு அவனோட இருக்குற அருணை அனுப்பி மிரட்டுனான்..கல்யாணம் பண்ணா உன் குடும்பத்த கொலை பண்ணிடுவேன்னு மிரட்டுனான்..
நான் ஆசை பட்ட எந்த பெண்ணையும் அடையாம இருந்ததா சரித்திரமே இல்ல , கல்யாணம் உன்னை விட்டமாட்டேன் சொன்னான் அதான் நான் பயந்துகிட்டு விஷத்தை குடிச்சேன்..அப்படியும் என்ன கல்யாணம் பண்ணிட்டான் ,என் குடும்பத்தை கடத்தி..என் குடும்பம் இப்ப எப்பிடி என்ன நிலையில இருக்காங்க தெரியல,
“ உங்களை ஆசை மட்டுமே பட்டா கல்யாணம் பண்ணிக்க வேண்டிய அவசியம் இல்லையே” என இன்னொரு நிருபர் கேட்க..
பனியோ “ அதெல்லாம் ஓட்டுக்காக நடத்துற நாடகம் , உண்மை.தெரிஞ்சா இவன் அரசியல் வாழ்க்கை என்னா ஆகுறது, இப்படி ஒரு கேவலமான பொறுக்கிக்குதான் நீங்க ஒட்டு போட போறீங்களா..இவன் எல்லாம் அமைச்சர் ஆனால் நாடு நாசமா போறது உறுதி…இவனுக்கு யாரும் ஓட்டு போடாதீங்க..உங்களை எல்லாம் வித்துதின்னுடுவான்”என பேசிக்கொண்டே போக
ருத்ரனின் உடல் விரைத்து முகம் உணர்ச்சிகள் தொடைத்து காணப்பட்டது..பெருமாள் “எதும் பேசாத எதும் பேசாத “என எவ்வளவோ அவளிடம் சைகையால் சொல்ல அவள் இம்மிக்கும் கேட்கவில்லை
மேலும் நிலா “ என் குடும்பம் இவன் கையில இருக்கிறதால , பணம் பலம் இருக்கிறதால,என்னால இவனை எதும் எதிர்த்து பண்ணமுடியல என்னை காப்பாத்துங்க” என இன்னும் பூம்புகார் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நடிக்கும் விஜயகுமாரி போல நடித்து தள்ளினாள்..அரை மணி நேரம் மூச்சிவிடாமல் பேசியதில்..
அவளுக்கு வயிற்றின் வலி வேற அதிகமா இருக்க…வயிற்றில் இருக்கும் சாப்பாட்டிற்காக பொருத்து பட்டிற்கும் டியூப் வேறு ஒரு மாறி அறுத்து அசௌகரியம் கொடுக்க பொறுத்து பொறுத்து பார்த்த ருத்ரன் “ஏன் டி இப்படி அலட்டிக்கிற, கொஞ்சம் அமைதியா பேசேன்”அவங்க இங்க தான இருக்காங்க” என அவளை ஆசுவாசபடுத்தியவன் ,
நிருபர்களை நோக்கி”உங்கள் எல்லா கேள்வியையும் அவள் உடம்பு சரி ஆனோன வச்சிகங்க,அதுவரை இப்ப உங்களுக்கு கிடைச்சி இருக்கசெய்திக்கு ஒரு கண், ஒரு காது ,ஒரு மூக்கு இல்லை ஓராயிரம் கண் காது மூக்கு வைச்சு பிளாஷ் நீயூஸா போட்டுக்கங்க”என கூற அருணை நோக்கி கண் காட்ட அவர்கள் இருவரையும் நோக்கி நொடியில் ஒரு பாதுகாப்பு வளையம் உருவாக யாரும்கிட்டவே நெருங்காதபடி ஓட்டு போட சென்றார்கள்..
ஒட்டு போட சென்றவள் வெளியே அவனை கழுவி ஊற்றியதன் எந்த அடையாளங்களும் இன்றி அவனின் சின்னத்திற்கு ஓட்டை போட்டு விட்டு அங்கு இருக்கும் அவனின் போட்டோவிற்கு ஒரு பறக்கும் முத்ததை கொடுத்தவள் இழித்தபடியே வெளியே வந்தாள்..
அதற்குள் பத்திரிக்கைகாரர்கள் ருத்ரன் சொன்னது போல பனிநிலவின் வார்த்தைகளுக்கு ஓராயிரம் யூகங்கள் வகுத்து செய்தியை கடத்த , சூர்யா எதிர் பார்த்தது போல அவை ஓட்டு பதிவுகளை கொஞ்சமே பாதிக்கவே ஆரம்பித்தது…
ஓட்டு பதிவு முடியவே அருண், பெருமாள், ருத்ரன் பனிநிலவு என அனைவரும் ருத்ரனின் வீட்டை நோக்கி புறப்பட்டனர்.. கல்யாணதிற்கு முன் அந்த வீட்டின் மூலை முடுக்கு வரை அவள் சுற்றிவந்தாலும் கல்யாணம் முடிந்து முதல் முதலாக அங்கே செல்கிறாள், அவனுக்கு எதிராகவே அத்தனையும் செய்து இப்படி அவனுடனே வருவதை அவர்கள் வீட்டார்கள் எப்படி எடுத்து கொள்வார்களோ தெரியவில்லை..
அதுவும் ருத்ரனின் அம்மா அப்படியே முதல் மரியாதை வடிக்கரசி கேரக்டரை ஒத்தவர்கள், ருத்ரனின் அப்பா பெரிய்யாவை சமாளித்துவிடலாம், எதார்த்தத்தை புரிந்துகொள்ளும் மனிதன்..
அவளின் தங்கை நந்து சின்ன பெண் ,ருத்ரனின் 15 வயதில் பிறந்தவள், பெண்ணப்பிள்ளை வேண்டும் என்று வரம் இருந்து பிறந்தவள் ,இப்பொழுதுதான் பத்தாம்வகுபு செல்ல போகிறாள். அண்ணி என சொல்ல சொன்னாலும் “பனி அக்கா பனி அக்கா” என அவளையே சுற்றிவருபவள்
அவன் அம்மாவை தவிர எல்லாரையும் சமாளித்துவிடலாம் எனவே தோன்றியது.. பனி நிலவிற்கு,
இன்னும் எத்தனை நாளைக்கு இந்த வாழ்க்கையே,இன்னும் சூர்யா என்னென்ன மிரட்டல்கள் இடப்போகிறானோ..அதற்குள் என் அத்துவிடம் ஆதி அந்தமாய் கலந்துவிட்ட வேண்டும் என யோசித்த படியே வந்தாள்..
பனி நிலவுக்கு இப்பொழுது நிருபர்களிடம் சொன்னதை பற்றி எந்த கவலையும் இல்லை, ருத்ரனை பற்றி முழுதாக தெரிந்தவர்கள் யாரும் இவள் வாய் வார்த்தையாய் சொன்ன எதையும் தக்க ஆதராம் இன்றி நம்பமாட்டார்கள்..பத்தில் மூன்று பேர் நம்ம வாய்ப்பு உள்ளது ,அது பெரிதாக ஒன்றும் ஓட்டை பாதிக்காது என்று நினைத்தாள்..
சூர்யாவின் திட்டம் எல்லாம் விரலுக்கு இறைத்த நீர் என்று அவனுக்கு புரியவில்லை, “இந்த முறை நீ நிச்சயம் என்னிடம் தோற்றுபோவாய் ருத்ரன்” என கொக்கரித்து கொண்டு இருந்தான் அவனின் அறையில்..
எதை எதையோ யோசித்தபடியே வந்த பனி நிலவுக்கு தன் குடும்பத்தின் நியாபகம் வர அதை கேட்க ருத்ரனின் பக்கம் திரும்ப அப்பொழுதுதான் அவர்களின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தாள்..
அருண் “ அண்ணா , பனி பண்ணி வச்சி இருக்க வேலைக்கு,கண்டிப்பா பூலிங் சஃபர் ஆகும் அண்ணா, இப்பதான் நம்ம ஆளுங்க கால் பண்ணாங்க , உங்க நியூஷ்தான் டாக் ஆப் தே மீடியாவாம்,ஹை டி.ஆர். பி “ என கூற..
பெருமாளோ கோபமாக பனியின் தலையில் வலிக்க கொட்டியவன் ” கழுசட கழுசட மில்லி கிராம் அளவாவது உனக்கு அறிவு இருக்கா,உனக்கு அவர் மேல எதும் கோபம் இருந்தா வீட்டில வச்சி திட்டு, இப்படியா அவன் இவனு பப்பிள்கா திட்டி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லுவ ” என அவளை நோக்கி திட்டியன்
“எல்லோரும் சொல்ற மாறி பணத்துக்காகத்தான் எல்லாம் பண்ற போல”என வார்த்தையை விட
சொன்ன செய்தியை விட சொன்னது பெருமாள் என்றது அவளுக்கு அதிக காயத்தை ஏற்படுத்த அது அவளது கோபத்தை அதிகபடுத்த “ஆமாடா பணத்துக்காகத்தான் பன்றேன், இன்னும் பண்ணுவேன், பணம் கொடுத்து இவனை கொலை பண்ண சொன்னா கூட பண்ணுவேன்டா குட்டி யானை என்ன பண்ணுவா “ என கத்தியவள் ,
கத்தியாதால் குடல் பகுதி வலி எடுக்கவே “ ஸ்ஸ்..”என தாங்க முடியாமல் இயலாமை பொங்க”விஷம் குடிச்சிட்டு பிழைச்சி இருக்கக்வே வேண்டியது இல்லை, ஒரே அடியா செத்து இருக்கலாம், ஒவ்வொரு நிமிசமும் நரகமா இருக்கு “ என எல்லாவற்றயும் யோசித்து சொன்னவள் காரின் ஓரமாய் சுருங்கி போனாள்..
ருத்ரனோ “ ஏண்டா “என பெருமாளை கடிந்தவன் அவளை அள்ளி நெஞ்சோடு போட்டுக்கொண்டு “ உனக்கு என்னை கொல்லனுனாலும் தாராளமா கொன்னுக்கோ, இன்னும் என் பேர அசிங்கபடுத்தனுனாலும் படுத்திக்கோ, , தயவு செய்து கத்தி பேசாதா, காயம் சுத்தமா குணம்.ஆக ஆறு மாசம் ஆகுமாம் உன்னை நீயே வருத்திகாதடி பிளீஸ்” என அவள் தலையையும் வயிரையும் இதமாக தடவிக்கொடுக்க எதும் சொல்லாமல் அவனுள்அமிழ்ந்து போனாள்..
பெருமாளுக்கு மிகவும் வருத்தம் ஆகிவிட்டது அவளை பற்றி எல்லாம் தெரிந்தும் இப்படி பேசி விட்டோமே என்று..அருணை நோக்கி ருத்ரன் “தேர்தல் தோற்று போனாலும் எனக்கு பிரச்சனை இல்லைடா, மக்களுக்கு நல்லது செய்ய கூடுதல் பவரும்,அடையாளம் தேவை பட்டது, அதுவும் நீ அப்பா எல்லாம் போர்ஷ் பண்ணினதாலத்தான் நான் சரி சொன்னேன் , இல்லனாலும் என் சக்தி முடிந்த நல்லதை நான் மக்களுக்கு செய்றேன், தோற்ற தோத்துட்டு போறேன் விடு.
ஆனால் இதை காரணமாவச்சி இனி யாரும் நிலாவை திட்டவே ,குறை சொல்லவோ கூடாது என சாதரணாமாக ஆரம்பித்து கோபமாக முடித்தான்…பனி நிலவோ சொகுசாக அவனின் வருடலில் தூங்கிகொண்டு வந்தாள்..
ருத்ரனுக்கு அவள் செய்வதன் பின்னணியில் பெரிதான காரணம் எதும் இருக்கும் என்றோ, நல்லத்துக்காகத்தான் இருக்கும் என்றோ, எதையும் யோசிக்கவில்லை,மாறாக அவள் மேல் உள்ள காதல் அவள் கொலையே செய்தாலும் தன்னுடன் இருந்து தன்னை செய்யட்டும் என ஒரு அசாதரான காதலனாக மட்டுமே யோசிக்க வைத்தது,
தன் உயிரை காப்பாற்றிக்கொண்டு அவளை இன்னொருவனின் மனைவியாக பார்ப்பதெல்லாம் அவனால் அறவே முடியாது..என்ன நடந்தாலும் நடக்கட்டும் சமாளிப்போம் என்றே இருந்தான்..
வீடு வர வலியால் இப்பொழுதுதான் கண் அயர்ந்தவளை எழுப்ப மனமின்றி தூக்கியபடியே வர ஏற்கனவே அருணின் அறிவிப்புபடி, சந்திரா, பழனிசாமி,நந்து, பனிநிலவின் பெரியப்பா என அனைவரும் வாசலில் ஆரத்தியுடன் காத்திருக்க..
சந்திராவிக்கோ தன் பையனின் செய்கையை பார்த்து ஏகத்திற்கும் கோபம் “ அடேய் மவனே இந்த பொண்டாட்டியையே இந்ததாங்கு தாங்குற ,கொஞ்ச.நல்லவளா இருந்தா அவ்வளோதான் “என ஆரத்தி எடுக்க ருத்ரன் சிரித்தபடியே நின்றான்..
சந்திரா கொஞ்சம் பட படவென்று மனதில் பட்டதை பேசிவிடும் ரகம்..எதையும் தூக்கி சுமப்பது கிடையாது,கொஞ்சம் முன் கோபம் வரும், நல்லவர், கெட்டவர் என என எந்த வகையிலும் சேர்க்க முடியாதவர் அவர்,
ஆர்த்தி எடுத்துவிட்டு இருவர் நெற்றியிலும் பொட்டை வைத்தவர் ஆர்த்தியை வெளியில் கொட்ட சென்றுகொண்டே “ பெரியவனே முதல் தர கல்யாணத்துக்கு அப்பறம் நம்ம வீட்டுக்குவறாள் , உன் பொண்டாடியை சுமந்தபடியே போகாம, ஊர்வலத்தை செத்த நிறுத்திட்டு எழுப்பி வலது காலை உள்ள வச்சி, சாமி விளக்கேத்திட்டு தூக்கிட்டு போ “என நொடித்துவிட்டு செல்ல..
ருத்ரன் சிரித்துக்கொண்டே அவளை எழுப்பியவன் தாய் சொன்னபடி செய்ய சொல்ல உச்ச தூக்கத்தில் என்ன செய்கிறோம், எங்கு இருக்கிறோம், யார் இருக்கிறார்கள் என எதையும் கவனிக்காமல் ருத்ரன் செய்ததை பொம்மையென செய்தவள் அவன் காட்டிய அறையில் மீண்டும் சுருண்டு கொண்டாள்..
பெருமாள் ,தங்கராசு என இருவரும் வீட்டுக்கு கிளம்ப அருண் மட்டும் காரணமே இல்லாமல் ருத்ரனின் வீட்டைசுற்றி வந்தான், இந்த அண்ணன் நம்மளோட ட்ரங்கு பெட்டியை எங்க வச்சி இருப்பாரு,நானும் 10 நாளா அலசுறேன் ,,இந்த குண்டூச பார்க்கவே முடியல “ என மனத்துக்குள் பேசிக்கொண்டே வீட்டை அலசிக்கொண்டே வர ருத்ரனின் கண்ணின் மாட்டிவிட்டான்…
“என்ன டா,வெளில அவ்வளோ வேலை இருக்கு, இங்க சுத்திட்டு இருக்க என அவன் என்ன தேடுகிறான் என தெரிந்தே கேட்க “ஒன்னும் இல்லை அண்ணன் இதோ போறேன்”என ஒரே ஒட்டமாய் மறைந்து போனான்.. ருத்ரனுக்கு சிரித்து கொண்டே தன் மனைவியின் தூங்கும் அழகை ரசிக்க சென்றுவிட்டான்
அந்த பெரிய வீட்டின் வட மூலையில் உள்ளதுதான் மீராவின் அறை,தாய் தந்தைக்கு ஒற்றை மகள், பெரிதாக சொத்து வசதி இல்லை என்றாலும் இருக்கும் சொத்து இவள் ஒருத்திக்கு கொஞ்சம் அளவிற்கு அதிகமானதுதான்..வாய் இல்லாத பூச்சி, அடித்தால் கூட வாங்கி கொண்டுவரும் ரகம் ,பத்து வார்த்தை பேசினால் ஒரு வார்த்தையில் தேவையான பதிலை தந்து நகர்ந்துவிடுவாள்…
இப்பொழுது கையில் தன் காதலனின் போட்டவை வைத்து அதை ரசித்து பார்த்து கொண்டு இருக்கிறாள்,இவள் அந்த சீதைக்கு நிகரான கற்பொழுக்கம் உள்ளவள்தான்..ஆனால் அவள் கையில் வைத்திருக்கும் அவள் காதலன் ஸ்ரீ ராமனா என்றால் நூறு சதவிகிதம் இல்லை,இது மீராவிற்கே தெரியும் இருந்தும் காதல் கொண்ட மனம் இதை எல்லாம் எங்கே கேட்பேன் என்கிறது அவனையே உயிர் என உருக செய்கிறது..
இப்பொழுது கூட இவள் காதலை சொன்னாள் ஒரு இரவிற்கு வேண்டுமானால் காதலியாய் இரு என கூசாமல் கேட்பான்..அந்த கேடுகெட்டவனுக்காகதான் இந்த மீரா காத்துக்கொண்டுஇருக்கிறாள்..
கேள்விகள் எல்லாம் கத்தி போல அவளை நோக்கி பாய சூர்யாவின் அல்லக்கைகள் எல்லாம் அவனுக்கு சுட சுட செய்தியை சொல்லிக்கொண்டு இருந்தனர்…
பனிநிலவு பதில் சொல்ல ஆரம்பித்தாள் அவளுக்கா பொய்யயை அவிழ்த்துவிட தெரியாது நன்றாக வண்டை வண்டையாய் ஆரம்பித்தாள்..
“ஆமா, இவன் என்னை கட்டாயாபடுத்திதான் கல்யாணம் பண்ணான், கல்யாணம் நடக்குறதுக்கு முதல் நாளே மண்டபத்துக்கு அவனோட இருக்குற அருணை அனுப்பி மிரட்டுனான்..கல்யாணம் பண்ணா உன் குடும்பத்த கொலை பண்ணிடுவேன்னு மிரட்டுனான்..
நான் ஆசை பட்ட எந்த பெண்ணையும் அடையாம இருந்ததா சரித்திரமே இல்ல , கல்யாணம் உன்னை விட்டமாட்டேன் சொன்னான் அதான் நான் பயந்துகிட்டு விஷத்தை குடிச்சேன்..அப்படியும் என்ன கல்யாணம் பண்ணிட்டான் ,என் குடும்பத்தை கடத்தி..என் குடும்பம் இப்ப எப்பிடி என்ன நிலையில இருக்காங்க தெரியல,
“ உங்களை ஆசை மட்டுமே பட்டா கல்யாணம் பண்ணிக்க வேண்டிய அவசியம் இல்லையே” என இன்னொரு நிருபர் கேட்க..
பனியோ “ அதெல்லாம் ஓட்டுக்காக நடத்துற நாடகம் , உண்மை.தெரிஞ்சா இவன் அரசியல் வாழ்க்கை என்னா ஆகுறது, இப்படி ஒரு கேவலமான பொறுக்கிக்குதான் நீங்க ஒட்டு போட போறீங்களா..இவன் எல்லாம் அமைச்சர் ஆனால் நாடு நாசமா போறது உறுதி…இவனுக்கு யாரும் ஓட்டு போடாதீங்க..உங்களை எல்லாம் வித்துதின்னுடுவான்”என பேசிக்கொண்டே போக
ருத்ரனின் உடல் விரைத்து முகம் உணர்ச்சிகள் தொடைத்து காணப்பட்டது..பெருமாள் “எதும் பேசாத எதும் பேசாத “என எவ்வளவோ அவளிடம் சைகையால் சொல்ல அவள் இம்மிக்கும் கேட்கவில்லை
மேலும் நிலா “ என் குடும்பம் இவன் கையில இருக்கிறதால , பணம் பலம் இருக்கிறதால,என்னால இவனை எதும் எதிர்த்து பண்ணமுடியல என்னை காப்பாத்துங்க” என இன்னும் பூம்புகார் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நடிக்கும் விஜயகுமாரி போல நடித்து தள்ளினாள்..அரை மணி நேரம் மூச்சிவிடாமல் பேசியதில்..
அவளுக்கு வயிற்றின் வலி வேற அதிகமா இருக்க…வயிற்றில் இருக்கும் சாப்பாட்டிற்காக பொருத்து பட்டிற்கும் டியூப் வேறு ஒரு மாறி அறுத்து அசௌகரியம் கொடுக்க பொறுத்து பொறுத்து பார்த்த ருத்ரன் “ஏன் டி இப்படி அலட்டிக்கிற, கொஞ்சம் அமைதியா பேசேன்”அவங்க இங்க தான இருக்காங்க” என அவளை ஆசுவாசபடுத்தியவன் ,
நிருபர்களை நோக்கி”உங்கள் எல்லா கேள்வியையும் அவள் உடம்பு சரி ஆனோன வச்சிகங்க,அதுவரை இப்ப உங்களுக்கு கிடைச்சி இருக்கசெய்திக்கு ஒரு கண், ஒரு காது ,ஒரு மூக்கு இல்லை ஓராயிரம் கண் காது மூக்கு வைச்சு பிளாஷ் நீயூஸா போட்டுக்கங்க”என கூற அருணை நோக்கி கண் காட்ட அவர்கள் இருவரையும் நோக்கி நொடியில் ஒரு பாதுகாப்பு வளையம் உருவாக யாரும்கிட்டவே நெருங்காதபடி ஓட்டு போட சென்றார்கள்..
ஒட்டு போட சென்றவள் வெளியே அவனை கழுவி ஊற்றியதன் எந்த அடையாளங்களும் இன்றி அவனின் சின்னத்திற்கு ஓட்டை போட்டு விட்டு அங்கு இருக்கும் அவனின் போட்டோவிற்கு ஒரு பறக்கும் முத்ததை கொடுத்தவள் இழித்தபடியே வெளியே வந்தாள்..
அதற்குள் பத்திரிக்கைகாரர்கள் ருத்ரன் சொன்னது போல பனிநிலவின் வார்த்தைகளுக்கு ஓராயிரம் யூகங்கள் வகுத்து செய்தியை கடத்த , சூர்யா எதிர் பார்த்தது போல அவை ஓட்டு பதிவுகளை கொஞ்சமே பாதிக்கவே ஆரம்பித்தது…
ஓட்டு பதிவு முடியவே அருண், பெருமாள், ருத்ரன் பனிநிலவு என அனைவரும் ருத்ரனின் வீட்டை நோக்கி புறப்பட்டனர்.. கல்யாணதிற்கு முன் அந்த வீட்டின் மூலை முடுக்கு வரை அவள் சுற்றிவந்தாலும் கல்யாணம் முடிந்து முதல் முதலாக அங்கே செல்கிறாள், அவனுக்கு எதிராகவே அத்தனையும் செய்து இப்படி அவனுடனே வருவதை அவர்கள் வீட்டார்கள் எப்படி எடுத்து கொள்வார்களோ தெரியவில்லை..
அதுவும் ருத்ரனின் அம்மா அப்படியே முதல் மரியாதை வடிக்கரசி கேரக்டரை ஒத்தவர்கள், ருத்ரனின் அப்பா பெரிய்யாவை சமாளித்துவிடலாம், எதார்த்தத்தை புரிந்துகொள்ளும் மனிதன்..
அவளின் தங்கை நந்து சின்ன பெண் ,ருத்ரனின் 15 வயதில் பிறந்தவள், பெண்ணப்பிள்ளை வேண்டும் என்று வரம் இருந்து பிறந்தவள் ,இப்பொழுதுதான் பத்தாம்வகுபு செல்ல போகிறாள். அண்ணி என சொல்ல சொன்னாலும் “பனி அக்கா பனி அக்கா” என அவளையே சுற்றிவருபவள்
அவன் அம்மாவை தவிர எல்லாரையும் சமாளித்துவிடலாம் எனவே தோன்றியது.. பனி நிலவிற்கு,
இன்னும் எத்தனை நாளைக்கு இந்த வாழ்க்கையே,இன்னும் சூர்யா என்னென்ன மிரட்டல்கள் இடப்போகிறானோ..அதற்குள் என் அத்துவிடம் ஆதி அந்தமாய் கலந்துவிட்ட வேண்டும் என யோசித்த படியே வந்தாள்..
பனி நிலவுக்கு இப்பொழுது நிருபர்களிடம் சொன்னதை பற்றி எந்த கவலையும் இல்லை, ருத்ரனை பற்றி முழுதாக தெரிந்தவர்கள் யாரும் இவள் வாய் வார்த்தையாய் சொன்ன எதையும் தக்க ஆதராம் இன்றி நம்பமாட்டார்கள்..பத்தில் மூன்று பேர் நம்ம வாய்ப்பு உள்ளது ,அது பெரிதாக ஒன்றும் ஓட்டை பாதிக்காது என்று நினைத்தாள்..
சூர்யாவின் திட்டம் எல்லாம் விரலுக்கு இறைத்த நீர் என்று அவனுக்கு புரியவில்லை, “இந்த முறை நீ நிச்சயம் என்னிடம் தோற்றுபோவாய் ருத்ரன்” என கொக்கரித்து கொண்டு இருந்தான் அவனின் அறையில்..
எதை எதையோ யோசித்தபடியே வந்த பனி நிலவுக்கு தன் குடும்பத்தின் நியாபகம் வர அதை கேட்க ருத்ரனின் பக்கம் திரும்ப அப்பொழுதுதான் அவர்களின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தாள்..
அருண் “ அண்ணா , பனி பண்ணி வச்சி இருக்க வேலைக்கு,கண்டிப்பா பூலிங் சஃபர் ஆகும் அண்ணா, இப்பதான் நம்ம ஆளுங்க கால் பண்ணாங்க , உங்க நியூஷ்தான் டாக் ஆப் தே மீடியாவாம்,ஹை டி.ஆர். பி “ என கூற..
பெருமாளோ கோபமாக பனியின் தலையில் வலிக்க கொட்டியவன் ” கழுசட கழுசட மில்லி கிராம் அளவாவது உனக்கு அறிவு இருக்கா,உனக்கு அவர் மேல எதும் கோபம் இருந்தா வீட்டில வச்சி திட்டு, இப்படியா அவன் இவனு பப்பிள்கா திட்டி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லுவ ” என அவளை நோக்கி திட்டியன்
“எல்லோரும் சொல்ற மாறி பணத்துக்காகத்தான் எல்லாம் பண்ற போல”என வார்த்தையை விட
சொன்ன செய்தியை விட சொன்னது பெருமாள் என்றது அவளுக்கு அதிக காயத்தை ஏற்படுத்த அது அவளது கோபத்தை அதிகபடுத்த “ஆமாடா பணத்துக்காகத்தான் பன்றேன், இன்னும் பண்ணுவேன், பணம் கொடுத்து இவனை கொலை பண்ண சொன்னா கூட பண்ணுவேன்டா குட்டி யானை என்ன பண்ணுவா “ என கத்தியவள் ,
கத்தியாதால் குடல் பகுதி வலி எடுக்கவே “ ஸ்ஸ்..”என தாங்க முடியாமல் இயலாமை பொங்க”விஷம் குடிச்சிட்டு பிழைச்சி இருக்கக்வே வேண்டியது இல்லை, ஒரே அடியா செத்து இருக்கலாம், ஒவ்வொரு நிமிசமும் நரகமா இருக்கு “ என எல்லாவற்றயும் யோசித்து சொன்னவள் காரின் ஓரமாய் சுருங்கி போனாள்..
ருத்ரனோ “ ஏண்டா “என பெருமாளை கடிந்தவன் அவளை அள்ளி நெஞ்சோடு போட்டுக்கொண்டு “ உனக்கு என்னை கொல்லனுனாலும் தாராளமா கொன்னுக்கோ, இன்னும் என் பேர அசிங்கபடுத்தனுனாலும் படுத்திக்கோ, , தயவு செய்து கத்தி பேசாதா, காயம் சுத்தமா குணம்.ஆக ஆறு மாசம் ஆகுமாம் உன்னை நீயே வருத்திகாதடி பிளீஸ்” என அவள் தலையையும் வயிரையும் இதமாக தடவிக்கொடுக்க எதும் சொல்லாமல் அவனுள்அமிழ்ந்து போனாள்..
பெருமாளுக்கு மிகவும் வருத்தம் ஆகிவிட்டது அவளை பற்றி எல்லாம் தெரிந்தும் இப்படி பேசி விட்டோமே என்று..அருணை நோக்கி ருத்ரன் “தேர்தல் தோற்று போனாலும் எனக்கு பிரச்சனை இல்லைடா, மக்களுக்கு நல்லது செய்ய கூடுதல் பவரும்,அடையாளம் தேவை பட்டது, அதுவும் நீ அப்பா எல்லாம் போர்ஷ் பண்ணினதாலத்தான் நான் சரி சொன்னேன் , இல்லனாலும் என் சக்தி முடிந்த நல்லதை நான் மக்களுக்கு செய்றேன், தோற்ற தோத்துட்டு போறேன் விடு.
ஆனால் இதை காரணமாவச்சி இனி யாரும் நிலாவை திட்டவே ,குறை சொல்லவோ கூடாது என சாதரணாமாக ஆரம்பித்து கோபமாக முடித்தான்…பனி நிலவோ சொகுசாக அவனின் வருடலில் தூங்கிகொண்டு வந்தாள்..
ருத்ரனுக்கு அவள் செய்வதன் பின்னணியில் பெரிதான காரணம் எதும் இருக்கும் என்றோ, நல்லத்துக்காகத்தான் இருக்கும் என்றோ, எதையும் யோசிக்கவில்லை,மாறாக அவள் மேல் உள்ள காதல் அவள் கொலையே செய்தாலும் தன்னுடன் இருந்து தன்னை செய்யட்டும் என ஒரு அசாதரான காதலனாக மட்டுமே யோசிக்க வைத்தது,
தன் உயிரை காப்பாற்றிக்கொண்டு அவளை இன்னொருவனின் மனைவியாக பார்ப்பதெல்லாம் அவனால் அறவே முடியாது..என்ன நடந்தாலும் நடக்கட்டும் சமாளிப்போம் என்றே இருந்தான்..
வீடு வர வலியால் இப்பொழுதுதான் கண் அயர்ந்தவளை எழுப்ப மனமின்றி தூக்கியபடியே வர ஏற்கனவே அருணின் அறிவிப்புபடி, சந்திரா, பழனிசாமி,நந்து, பனிநிலவின் பெரியப்பா என அனைவரும் வாசலில் ஆரத்தியுடன் காத்திருக்க..
சந்திராவிக்கோ தன் பையனின் செய்கையை பார்த்து ஏகத்திற்கும் கோபம் “ அடேய் மவனே இந்த பொண்டாட்டியையே இந்ததாங்கு தாங்குற ,கொஞ்ச.நல்லவளா இருந்தா அவ்வளோதான் “என ஆரத்தி எடுக்க ருத்ரன் சிரித்தபடியே நின்றான்..
சந்திரா கொஞ்சம் பட படவென்று மனதில் பட்டதை பேசிவிடும் ரகம்..எதையும் தூக்கி சுமப்பது கிடையாது,கொஞ்சம் முன் கோபம் வரும், நல்லவர், கெட்டவர் என என எந்த வகையிலும் சேர்க்க முடியாதவர் அவர்,
ஆர்த்தி எடுத்துவிட்டு இருவர் நெற்றியிலும் பொட்டை வைத்தவர் ஆர்த்தியை வெளியில் கொட்ட சென்றுகொண்டே “ பெரியவனே முதல் தர கல்யாணத்துக்கு அப்பறம் நம்ம வீட்டுக்குவறாள் , உன் பொண்டாடியை சுமந்தபடியே போகாம, ஊர்வலத்தை செத்த நிறுத்திட்டு எழுப்பி வலது காலை உள்ள வச்சி, சாமி விளக்கேத்திட்டு தூக்கிட்டு போ “என நொடித்துவிட்டு செல்ல..
ருத்ரன் சிரித்துக்கொண்டே அவளை எழுப்பியவன் தாய் சொன்னபடி செய்ய சொல்ல உச்ச தூக்கத்தில் என்ன செய்கிறோம், எங்கு இருக்கிறோம், யார் இருக்கிறார்கள் என எதையும் கவனிக்காமல் ருத்ரன் செய்ததை பொம்மையென செய்தவள் அவன் காட்டிய அறையில் மீண்டும் சுருண்டு கொண்டாள்..
பெருமாள் ,தங்கராசு என இருவரும் வீட்டுக்கு கிளம்ப அருண் மட்டும் காரணமே இல்லாமல் ருத்ரனின் வீட்டைசுற்றி வந்தான், இந்த அண்ணன் நம்மளோட ட்ரங்கு பெட்டியை எங்க வச்சி இருப்பாரு,நானும் 10 நாளா அலசுறேன் ,,இந்த குண்டூச பார்க்கவே முடியல “ என மனத்துக்குள் பேசிக்கொண்டே வீட்டை அலசிக்கொண்டே வர ருத்ரனின் கண்ணின் மாட்டிவிட்டான்…
“என்ன டா,வெளில அவ்வளோ வேலை இருக்கு, இங்க சுத்திட்டு இருக்க என அவன் என்ன தேடுகிறான் என தெரிந்தே கேட்க “ஒன்னும் இல்லை அண்ணன் இதோ போறேன்”என ஒரே ஒட்டமாய் மறைந்து போனான்.. ருத்ரனுக்கு சிரித்து கொண்டே தன் மனைவியின் தூங்கும் அழகை ரசிக்க சென்றுவிட்டான்
அந்த பெரிய வீட்டின் வட மூலையில் உள்ளதுதான் மீராவின் அறை,தாய் தந்தைக்கு ஒற்றை மகள், பெரிதாக சொத்து வசதி இல்லை என்றாலும் இருக்கும் சொத்து இவள் ஒருத்திக்கு கொஞ்சம் அளவிற்கு அதிகமானதுதான்..வாய் இல்லாத பூச்சி, அடித்தால் கூட வாங்கி கொண்டுவரும் ரகம் ,பத்து வார்த்தை பேசினால் ஒரு வார்த்தையில் தேவையான பதிலை தந்து நகர்ந்துவிடுவாள்…
இப்பொழுது கையில் தன் காதலனின் போட்டவை வைத்து அதை ரசித்து பார்த்து கொண்டு இருக்கிறாள்,இவள் அந்த சீதைக்கு நிகரான கற்பொழுக்கம் உள்ளவள்தான்..ஆனால் அவள் கையில் வைத்திருக்கும் அவள் காதலன் ஸ்ரீ ராமனா என்றால் நூறு சதவிகிதம் இல்லை,இது மீராவிற்கே தெரியும் இருந்தும் காதல் கொண்ட மனம் இதை எல்லாம் எங்கே கேட்பேன் என்கிறது அவனையே உயிர் என உருக செய்கிறது..
இப்பொழுது கூட இவள் காதலை சொன்னாள் ஒரு இரவிற்கு வேண்டுமானால் காதலியாய் இரு என கூசாமல் கேட்பான்..அந்த கேடுகெட்டவனுக்காகதான் இந்த மீரா காத்துக்கொண்டுஇருக்கிறாள்..