All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Samvaithi007

Bronze Winner
இது கவிதையல்ல என்னுள் விதையாய் புதைந்த கலையென்று...
உறங்கியிருந்த சிங்கமும் சிறத்தையும் சிலிர்த்து கொண்டு வீருகொண்ட நடை போடுகிறது...

காட்டில் நடை பழகியல் மருளும் மானும் சிங்கமாகிவிடுமா...
சிங்கமெல்லாம் உருமுகின்றது சிறுத்தை பாய்கின்றது... சத்தத்திலும் வேகத்திலும் மானும் தான் மயங்கி நின்றது.....
மயங்கிய மானும் தான் மருண்டு விழிக்கின்றதே...
காட்டில் கால் தடம் பதித்தாலே கெத்து காட்ட நினைத்ததே...
இன்று பேந்த பேந்த விழித்து கொண்டு செத்தென்று நிற்கிறதே!!!!!😮😮😮😮😮
😥😥😥😥😥
 

Nayaki

Bronze Winner
மில்க்கி மேம்,
அபயனுக்கு ******* எல்லாம் இருக்கு.
அவன் ஒரு முறை செய்த அநியாயத்திற்கு, பலமுறை பழி வாங்கப்பட்டான். ஆண்மைக்கு இழுக்கு என்றாலும் பெண்மை முன் மண்டியிட்டான்.
இளகிய இதயம் இறுக எத்துனை நொடி பிடிக்கும்.
ஒரு கொலைக்கும் அதே தண்டனை தான்.
பத்து கொலைக்கும் அதே தண்டனை தான்.
அவன் நியாயத்திற்க்காக அநியாயம் செய்தான்.
மீண்டும் அதை செய்தால் அவன் அபயன் அல்ல அரக்கன்.

நீங்கள் சொன்ன ******* வைத்து,
அவளை வசப்படுத்த நிமிடம் ஆகாது. அவன் வசப்படுத்த நினைப்பது அவள் காதல் மனதை.......

சீதையின் ராமன் என்பாள்..
நெருங்கினால் சிதையில் இடுவாள்.
கண் ஒன்று பேசும்.
கை ஒன்று பேசும்.
உண்மையென உருகினால்,
நெக்குருகி நிற்க வைப்பாள்.

துடிக்கும் இதயம் வெடிக்கும் மட்டும் சொல்லியாயிற்று காதலை...
அந்த பாறையை வெடிக்க வைக்க இயலவில்லை.

என்ன நெற்றி கண்ணை திறந்தாலும்,
ஈசா.......
அழிப்பது மட்டும் உன் செயலானால்,
தன் நிலை இறங்கிய தலைவனுக்காய்,
காதல் மனதை
மில்க்கி மேம்,
அபயனுக்கு ******* எல்லாம் இருக்கு.
அவன் ஒரு முறை செய்த அநியாயத்திற்கு, பலமுறை பழி வாங்கப்பட்டான். ஆண்மைக்கு இழுக்கு என்றாலும் பெண்மை முன் மண்டியிட்டான்.
இளகிய இதயம் இறுக எத்துனை நொடி பிடிக்கும்.
ஒரு கொலைக்கும் அதே தண்டனை தான்.
பத்து கொலைக்கும் அதே தண்டனை தான்.
அவன் நியாயத்திற்க்காக அநியாயம் செய்தான்.
மீண்டும் அதை செய்தால் அவன் அபயன் அல்ல அரக்கன்.

நீங்கள் சொன்ன ******* வைத்து,
அவளை வசப்படுத்த நிமிடம் ஆகாது. அவன் வசப்படுத்த நினைப்பது அவள் காதல் மனதை.......

சீதையின் ராமன் என்பாள்..
நெருங்கினால் சிதையில் இடுவாள்.
கண் ஒன்று பேசும்.
கை ஒன்று பேசும்.
உண்மையென உருகினால்,
நெக்குருகி நிற்க வைப்பாள்.

துடிக்கும் இதயம் வெடிக்கும் மட்டும் சொல்லியாயிற்று காதலை...
அந்த பாறையை வெடிக்க வைக்க இயலவில்லை.

என்ன நெற்றி கண்ணை திறந்தாலும்,
ஈசா.......
அழிப்பது மட்டும் உன் செயலானால்,
தன் நிலை இறங்கிய தலைவனுக்காய்,
காதல் மனதை மறைத்து,
இறங்கிய உள்ளத்திற்கு இரங்காத அவள் இரும்பு இதயத்தை பொசுக்கி இளக வைத்து விடு......

மிளிருக்கும், அபயனுக்கும் ஒன்று.
கை பொருளை இழக்கும் போதுதான், அதன் அருமை புரியும்.
மறைத்து,
இறங்கிய உள்ளத்திற்கு இரங்காத அவள் இரும்பு இதயத்தை பொசுக்கி இளக வைத்து விடு......

மிளிருக்கும், அபயனுக்கும் ஒன்று.
கை பொருளை இழக்கும் போதுதான், அதன் அருமை புரியும்.
மீனாம்மா லவ் யூ
 

Nayaki

Bronze Winner
******** நிஜமா இல்லை மீனா மா..


அதான் அவன் கஷ்ட்ப் படுறான்..

ஒன்னு புரிஞ்சுக்கனும்..ம்ளிர் ஒன்னும் அவனை நம்ப வச்சு ஏமாத்தல.. உனைக் காதலிக்கிறேன் னு சொல்லி கழுத்தை அறுக்கல..

அவ ஆழ்மனதிற்கும் .. வெளிமனதிற்கும் இடையே போராடுறா..

அதுதான்.. அவளுக்கு வந்த பானிக் அட்டாக்.. அது அவ வேணும்னோ.. அவனை பழி வாங்கனும்னோ பண்ணல..

என்னால உன்னை நம்ப முடியல.. என்னால உனக்கும் கஷ்டம் என்னை விட்ருன்னு தான் கெஞ்சறா..

இந்த கோபம்.. உணர்வு வயப்படாம.. இன்று யூடிஸ் படிங்க உங்களுக்குப் புரியும்..

நயனிமாவோட எழுத்து திறன் பார்த்து நான் மிரண்டு போன யூடிஸ் இது..

போன யூடிலயுமே ..
நிலவையும் அவளையும் ஒப்பிட்டு இருப்பான்.. அருகில் இருப்பது போல தோன்றினாலும்..தொலைவில் இருக்கும் நிலவு.. இதோ இவளின் உள்ளம் மிக தொலைவில்.. ஆனால் உடல்.. அவளின் காதல் என்னிடம் மட்டுமே ன்னு நினைத்து.. மூவ் பண்ணான்.. அது தான்
தான். அவளையும் படுத்தி.. அவனையும் காயப் படுத்திருச்சு..

மிக மிக நுடபமின உணர்வுகள் வச்சு.. நயனிமா திறமையா நகர்த்துறாங்க..

ஹாட்ஸ் ஆஃப் டூ ஹர்..

ஆண்.. பெண்..
இழுக்கு.. காதல்...கற்பு .. வலி எல்லாமே பொதுதான்.. அவளை ஃபோர்ஸ் பண்ண யாருக்கும் அதிகாரம் இல்லை.. உடலை கட்டுப்படுத்தலாம் .. உள்ளம்...?????

அவளின் காயம் பொய்.. சிறிதுன்னு அவ உணரனும்.. அதற்கு காலம்.. எடுக்கும்..

அல்லது காட்சிகள் மாறனும்.. பார்க்கலாம் நயனிமா எப்படி கொண்டு போகப் போறாங்கன்னு...
அருமையான விளக்கம் லோட்டஸ்
 

தாமரை

தாமரை
இது கவிதையல்ல என்னுள் விதையாய் புதைந்த கலையென்று...
உறங்கியிருந்த சிங்கமும் சிறத்தையும் சிலிர்த்து கொண்டு வீருகொண்ட நடை போடுகிறது...

காட்டில் நடை பழகியல் மருளும் மானும் சிங்கமாகிவிடுமா...
சிங்கமெல்லாம் உருமுகின்றது சிறுத்தை பாய்கின்றது... சத்தத்திலும் வேகத்திலும் மானும் தான் மயங்கி நின்றது.....
மயங்கிய மானும் தான் மருண்டு விழிக்கின்றதே...
காட்டில் கால் தடம் பதித்தாலே கெத்து காட்ட நினைத்ததே...
இன்று பேந்த பேந்த விழித்து கொண்டு செத்தென்று நிற்கிறதே!!!!!😮😮😮😮😮
😥😥😥😥😥
யார் சிங்கம்.. சிறுத்தை.. மான் வாசூமா....😁😁😁😁
 

Samvaithi007

Bronze Winner
******** நிஜமா இல்லை மீனா மா..


அதான் அவன் கஷ்ட்ப் படுறான்..

ஒன்னு புரிஞ்சுக்கனும்..ம்ளிர் ஒன்னும் அவனை நம்ப வச்சு ஏமாத்தல.. உனைக் காதலிக்கிறேன் னு சொல்லி கழுத்தை அறுக்கல..

அவ ஆழ்மனதிற்கும் .. வெளிமனதிற்கும் இடையே போராடுறா..

அதுதான்.. அவளுக்கு வந்த பானிக் அட்டாக்.. அது அவ வேணும்னோ.. அவனை பழி வாங்கனும்னோ பண்ணல..

என்னால உன்னை நம்ப முடியல.. என்னால உனக்கும் கஷ்டம் என்னை விட்ருன்னு தான் கெஞ்சறா..

இந்த கோபம்.. உணர்வு வயப்படாம.. இன்று யூடிஸ் படிங்க உங்களுக்குப் புரியும்..

நயனிமாவோட எழுத்து திறன் பார்த்து நான் மிரண்டு போன யூடிஸ் இது..

போன யூடிலயுமே ..
நிலவையும் அவளையும் ஒப்பிட்டு இருப்பான்.. அருகில் இருப்பது போல தோன்றினாலும்..தொலைவில் இருக்கும் நிலவு.. இதோ இவளின் உள்ளம் மிக தொலைவில்.. ஆனால் உடல்.. அவளின் காதல் என்னிடம் மட்டுமே ன்னு நினைத்து.. மூவ் பண்ணான்.. அது தான்
தான். அவளையும் படுத்தி.. அவனையும் காயப் படுத்திருச்சு..

மிக மிக நுடபமின உணர்வுகள் வச்சு.. நயனிமா திறமையா நகர்த்துறாங்க..

ஹாட்ஸ் ஆஃப் டூ ஹர்..

ஆண்.. பெண்..
இழுக்கு.. காதல்...கற்பு .. வலி எல்லாமே பொதுதான்.. அவளை ஃபோர்ஸ் பண்ண யாருக்கும் அதிகாரம் இல்லை.. உடலை கட்டுப்படுத்தலாம் .. உள்ளம்...?????

அவளின் காயம் பொய்.. சிறிதுன்னு அவ உணரனும்.. அதற்கு காலம்.. எடுக்கும்..

அல்லது காட்சிகள் மாறனும்.. பார்க்கலாம் நயனிமா எப்படி கொண்டு போகப் போறாங்கன்னு...
Hi
அவங்க செம writer thaan ..intha karuthu thiriya paarthaalae thaeriyyuthu.... Avangala vida intha makkka athigamaa ezhuthi irukkanga...
Avanga ezhuthin aatral namai paesa vaithu pithatra vaithathilae thaeriyuthu ....😏😏😏😏😉😉😉😉😉
 

Neela D

New member
உங்கள் எழுத்து நாங்கள் அந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வை தருகிறது. அருமை! அருமை! அருமை!
 

தாமரை

தாமரை
Hi
அவங்க செம writer thaan ..intha karuthu thiriya paarthaalae thaeriyyuthu.... Avangala vida intha makkka athigamaa ezhuthi irukkanga...
Avanga ezhuthin aatral namai paesa vaithu pithatra vaithathilae thaeriyuthu ....😏😏😏😏😉😉😉😉😉
ஹா ஹா.. சட்டில இருக்கிறது தானே அகப்பைல வரும்.. அதை சொல்ல வந்தேன் வாசூமா..
 

Pushpaprathap

Well-known member
******** நிஜமா இல்லை மீனா மா..


அதான் அவன் கஷ்ட்ப் படுறான்..

ஒன்னு புரிஞ்சுக்கனும்..ம்ளிர் ஒன்னும் அவனை நம்ப வச்சு ஏமாத்தல.. உனைக் காதலிக்கிறேன் னு சொல்லி கழுத்தை அறுக்கல..

அவ ஆழ்மனதிற்கும் .. வெளிமனதிற்கும் இடையே போராடுறா..

அதுதான்.. அவளுக்கு வந்த பானிக் அட்டாக்.. அது அவ வேணும்னோ.. அவனை பழி வாங்கனும்னோ பண்ணல..

என்னால உன்னை நம்ப முடியல.. என்னால உனக்கும் கஷ்டம் என்னை விட்ருன்னு தான் கெஞ்சறா..

இந்த கோபம்.. உணர்வு வயப்படாம.. இன்று யூடிஸ் படிங்க உங்களுக்குப் புரியும்..

நயனிமாவோட எழுத்து திறன் பார்த்து நான் மிரண்டு போன யூடிஸ் இது..

போன யூடிலயுமே ..
நிலவையும் அவளையும் ஒப்பிட்டு இருப்பான்.. அருகில் இருப்பது போல தோன்றினாலும்..தொலைவில் இருக்கும் நிலவு.. இதோ இவளின் உள்ளம் மிக தொலைவில்.. ஆனால் உடல்.. அவளின் காதல் என்னிடம் மட்டுமே ன்னு நினைத்து.. மூவ் பண்ணான்.. அது தான்
தான். அவளையும் படுத்தி.. அவனையும் காயப் படுத்திருச்சு..

மிக மிக நுடபமின உணர்வுகள் வச்சு.. நயனிமா திறமையா நகர்த்துறாங்க..

ஹாட்ஸ் ஆஃப் டூ ஹர்..

ஆண்.. பெண்..
இழுக்கு.. காதல்...கற்பு .. வலி எல்லாமே பொதுதான்.. அவளை ஃபோர்ஸ் பண்ண யாருக்கும் அதிகாரம் இல்லை.. உடலை கட்டுப்படுத்தலாம் .. உள்ளம்...?????

அவளின் காயம் பொய்.. சிறிதுன்னு அவ உணரனும்.. அதற்கு காலம்.. எடுக்கும்..

அல்லது காட்சிகள் மாறனும்.. பார்க்கலாம் நயனிமா எப்படி கொண்டு போகப் போறாங்கன்னு...
நயனிமா கதையை படிக்கறதே ஒரு சுகம்... அதிலும் தாமரை மா நீங்க மிளிரின் உணர்வுகளை தெளிவா எடுத்துச் சொல்றீங்க பாருங்க அது இன்னும் ஒரு சுகம். ஆறாம் வகுப்பு தமிழ் பாடம் புரியலைன்னா கோனார் தமிழ் உரையை பார்க்கிற மாதிரி மிளிரின் மன உணர்வுகளை பற்றின எந்தச் சந்தேகத்தையும் தீர்க்கும் உரைகல் நீங்க...😘😘😘💐💐💐👍👍👍
 
Top