All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Mam thakikum theeye kulir kaya vaa sema story. Oru Hollywood film pakkura mari irunthuchu romba impress agita story name superr athula inspire agi tha story padika start pannuna. Romba super ah iruku mam thankyou so much mam next story kaga waiting mam
Thankyoiu soo much Indureka. I am blessed and happy. :love::love::love::love::love:
 
தேசபக்தியையும் ...காதலையும் சம அளவு கொண்ட கதையை மிகவும் விறுவிறுப்பாக மற்றும் சுவாரஸ்யமாக கொடுத்து கதையின் கடைசி வரை அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது சகோ
கதையின் நிறைவு நிறைவாக இருந்தது சகோ
:love::love::love::love::love::love:
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... மாமி...

முதலில் வித்தியாசமான கதைக்களத்தை எடுத்து அதை அசத்துகிற மாதிரி கொடுத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...


கதை முதல் யூடியில் ஆரம்பித்து கடைசி யூடியில் தான் நிற்கிறது.. அவ்வளவு வேகம், விறுவிறுப்பு.. செம..

இந்த மாதிரியான கதையை காட்சிகளை எழுத்து வடிவமாக கொடுப்பது மிகவும் கடினமான ஒன்று.. உங்களது உழைப்பும் மென்கெடலும் ஒவ்வொரு எழுத்திலும் தெரிகிறது... அசத்தல் தான் போங்க..

ஆக்சன் காட்சிகளை மட்டுமல்லாது தீரன், அபர்ணாவின் உணர்வுகள் செயல்களையும் எழுத்து வடிவமாக கொடுத்து நீங்க ஜெயிஞ்சிட்டிங்க...

வாழ்த்துக்கள் மாமி...☺☺
 

sivanayani

விஜயமலர்
தேசபக்தியையும் ...காதலையும் சம அளவு கொண்ட கதையை மிகவும் விறுவிறுப்பாக மற்றும் சுவாரஸ்யமாக கொடுத்து கதையின் கடைசி வரை அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது சகோ
கதையின் நிறைவு நிறைவாக இருந்தது சகோ
:love::love::love::love::love::love:
என்ன சொல்ல... நன்றியை தவிர என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியலாம். அவ்வளவுக்கு மனம் சந்தோஷத்தில இருக்கு:love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய்... மாமி...

முதலில் வித்தியாசமான கதைக்களத்தை எடுத்து அதை அசத்துகிற மாதிரி கொடுத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...


கதை முதல் யூடியில் ஆரம்பித்து கடைசி யூடியில் தான் நிற்கிறது.. அவ்வளவு வேகம், விறுவிறுப்பு.. செம..

இந்த மாதிரியான கதையை காட்சிகளை எழுத்து வடிவமாக கொடுப்பது மிகவும் கடினமான ஒன்று.. உங்களது உழைப்பும் மென்கெடலும் ஒவ்வொரு எழுத்திலும் தெரிகிறது... அசத்தல் தான் போங்க..

ஆக்சன் காட்சிகளை மட்டுமல்லாது தீரன், அபர்ணாவின் உணர்வுகள் செயல்களையும் எழுத்து வடிவமாக கொடுத்து நீங்க ஜெயிஞ்சிட்டிங்க...

வாழ்த்துக்கள் மாமி...☺☺
என்ன சொல்ல... நன்றியை தவிர என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியலாம். அவ்வளவுக்கு மனம் சந்தோஷத்தில இருக்கு. எதோ சாதிச்ச போல மனம் பறக்குது. மிக மிக மிக நன்றிம்மா.மிக மிக மிக சந்தோஷமா இருக்கேன். நன்றிம்மா.:love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top