All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Information About Completed Novels

Status
Not open for further replies.

Soundi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hii buddies,

என்னோட முதல் கதையான உருகியதே எனது உள்ளம் கதையின் லிங்க்👇👇

https://srikalatamilnovel.com/community/threads/சௌந்தர்யாசெழியனின்-உருகியதே-எனது-உள்ளம்-கதை-திரி.185/

கதையின் லிங்க் இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் மக்களே படிச்சுட்டு உங்க கமென்ட் சொல்லுங்க👇👇

https://srikalatamilnovel.com/community/threads/சௌந்தர்யாசெழியனின்-உருகியதே-எனது-உள்ளம்-கருத்துத்-திரி.186/unread
 

aishu

Bronze Winner
ஹாய் நண்பர்களே,

எனது ஐந்தாவது கதையான மௌனம் பேசிடும் பாஷைகள் இறுதி அத்தியாயம் பதிந்து விட்டேன்

லிங்க் வெள்ளி வரை இருக்கும்

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

பொம்மு

பொம்முவின் "மௌனம் பேசிடும் பாஷைகள்" - கதை திரி
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

எனது முதல் கதையான விண்ணைத் தாண்டி வருவாயா கதையை முடித்து விட்டேன்...கதையின் திரி 9/6/2019 வரை மட்டுமே இருக்கும் படிக்க விரும்புவோர் எனது திரியில் படித்து உங்களது பார்வையில் விண்ணைத் தாண்டி வருவாயா எப்படி என பகிர்ந்தால் மகிழ்ச்சி....

மிக்க நன்றி...!!!
 

Risha john

Bronze Winner
என்னுடைய மூன்றாவது கதையான "யாரும் இல்லை இவ(ன்)ள் போலே"இன்றுடன் நிறைவு பெற்றது..கதையின் லிங்க் 08.06.19 வரை இருக்கும்..படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரென்ட்ஸ்...

என் நான்காவது கதை...

"கட்டியமுதே!! கண்ணம்மா !! " நிறைவு பெற்றது.

லிங்க் ஜூன் 20 வரை இருக்கும்.

படிச்சு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.




 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... பிரெண்ட்ஸ்..

"கற்றேன் காதலை..!!" கதை முடிவு பெற்றுவிட்டது.

புதன்கிழமை இரவு வரை லின்க் இருக்கும்... படிக்காதவங்க படிக்க ஆரம்பிக்கலாம்..

மறக்காமல் கருத்துக்களை சொல்லுங்க

நன்றி..



 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ மக்களே,
திஷி ஹியர்...இன்னிக்கி நான் என்னோட கதை

"மேகப் போர்வைக்குள் நிலா பெண்" - ஐ முடிச்சிட்டேன்...

நாயகன்- சாகேத் ராம்.. ஹீரோயினுக்கு ராம்

நாயகி- நீராஜாக்ஷி

மேகப் போர்வைக்குள் ன்ணு ஏன் கதையில் தெரியும். ஹீரோயினை மேகப் போர்வைக்குள் தள்ளினது ஹீரோ..அப்படி சொல்லி தான் எனக்கு பொங்கல்..ஸோ எதுவாகினும்..கதை படிச்சிட்டு சொல்லுங்கோ

லிங்க் புதன் வரை மட்டுமே

IMG_20190629_175156-782x782.jpg
 

Priyaalbatross

Well-known member
டியர் பிரண்ட்ஸ்💕

எனது இரண்டாவது கதையான சருகில் பசுமையாய் அவளின் நேசம் கதை முடிவடைந்துவிட்டது.

லிங்க் ஜூலை 10 வரை ஆக்டிவில் இருக்கும்.


நட்புடன்💕
பிரியதர்ஷினி. S
 
Last edited:
Status
Not open for further replies.
Top