All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

Priya me

Member
HAI FRIENDS AND SISTERS
ஹாய் என் அன்பு சகோதர சகோதரிகளே மற்றும் தோழர் தோழிகளே
நான் பிரியங்கா தேவதாஸ் AKA பிரியதர்ஷினி தவசீலன் (எங்க வீட்ல எல்லாருக்கும் ரெண்டு பெயர் அதான்)
ஊர் அரியலுர் மாவட்டம் மேலணிக்குழி( கிராமமா நகரமா னு Describe panna mudiyatha oor)
அப்பா அம்மா க்கு ஒரே பொண்ணு என் செல்ல அண்ணா க்கு ஒரே பாசமலர்
BE BIO MEDICAL ., MBA HOSPITAL MANAGEMENT 2 years சென்னை வாசம் marketing medical equipment chennai inside outside ஒரு அலசு அலசியாச்சு இப்போ வீட்ல வெட்டி ஆபிஸர்
பிடித்தது நிறைய (அப்பா அம்மா அண்ணா அக்கா தம்பி தங்கச்சி கவிதை பாட்டு டான்ஸ் ஃப்ரண்ட்ஸ் ஸ்குல் காலேஜ் சமைக்றது சாப்பாடு .............................................................................)
பிடிக்காதது ENGLISH! EGLISH! ENGLISH!
அதுக்காக english தெரியாதா னு கேட்ராதிங்க தெரியும் ஆனா பிடிக்காது சின்ன வயசுலருந்து ஒரு வெறுப்பு அது மேல
என்னை பத்தி என்ன சொல்ல !
சரியான புத்தக புழு
எங்க ஊர் library la நான் படிக்காத புக்கே இல்ல
அறிவியல் வரலாறு னா ரொம்ப பிடிக்கும் (திஷி அக்கா நாவல் ல அதிகமா மருத்துவத்த சம்பந்த படுத்தி இருக்கும் ரொம்ப பிடிக்கும்)
ஃப்ஸ்ட் நாவல் கல்கியின் பொன்னியின் செல்வன் அருள்மொழிவர்மன் வானதி வல்லவரையன் குந்தவை ஆதித்ய கரிகாலன் நந்தினி sema adict
9th படிக்கும் போது மதுரை book expo la appa வாங்கி கொடுத்தாங்க அப்போ ஆரம்பிச்சது இன்னும் முடியல max 1000 time padichrupen
பிடிச்சிடுச்சுனா எப்பவும் அது என் கை லதான் இருக்கும்
ரமணி அம்மா நாவல் தான் lucky la padichen vera ethavathu padikalamnu அப்போ தான் ஸ்ரீ கா நாவல் வீழ்கிறேன் உனது விழிகளில் இணையுமோ இருதயம் simultaneous ah padichen apram intha site அறிமுகம்
முதல்ல மாயமோ மதுரமோ என் மதுரா ரிச்சி ஃபேன் ஆகிட்டேன் அப்டியே ஸ்ரீ அக்கா டை ஹார்ட் ஃபேன் ஆகிட்டேன்
நெக்ஸ்ட் தீபு கா ( PPM1 AND 2 ,USN , ESP, ANEA, ENV)மோகி கா( ENUN) திஷி கா(MM, NNK) ராஜி கா(ERN, UIUT, RGP, TTU,MM) இன்னும் நிறைய பேர் ஃப்ரண்ட்ஸ் ஆகிட்டாங்க HEARTLY LOVELY THANKS TO THESE ALL AND MY LOVELY SRI KA UUUMMMMMMMMMAAAAAAAAAAAAAAAAA TO ALL
AND MORE OVER என்னோட காலேஜ் ஜுனியர இங்க ஒரு எழுத்தாளரா பார்க்க பெருமையா இருக்கு( SRI VANI (UTUN)) LOVE U SRI VANI உன் எழுத்து பணி தொடர என் வாழ்த்துக்கள் தோழி
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நானு நானு நானும் சொல்லுவேன்...

ராஜலட்சுமி முருகேசன் ஆக பிறந்து வளர்ந்தது எல்லாம் கோவைதான்... எனக்கு பயணம் ஒத்துக்காது.. அடிக்கடி பார்க்காமலும் இருக்க முடியாது என்று... என் அப்பா பக்கத்திலே... ஒரு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் கட்டிக்கொடுத்துட்டு.. மூன்று வருடங்களுக்கு முன்... அவர் வர முடியாத தூரத்திற்கு சென்றுவிட்டார்.

தற்போது..ராஜலட்சுமி அன்புச்செல்வன் ஆகி அடுத்த வாரம் வந்தால் பன்னிரெண்டு வருடங்கள் ஆகிவிடும்..

என்னோட பத்தொன்பது வயதிலிருந்து நான் நாவல்கள் படிக்க ஆரம்பித்தேன்... அனைவரையும் போல் rc mam நாவல்கள் தான் முதல்ல பழக்கம் ஆச்சு.. அதில் விழுந்து நீந்தி கரைத்து குடித்தேன்.. அப்பறம்.. கல்கியின் பொன்னியின் செல்வன் படித்ததும் அசந்துட்டேன்.. நாவல்கள் என்றால்... இப்படியும் கண் முன் காட்சியாய் விரிவது போன்றும் அந்த கதாபாத்திரங்கள் தன் கண் முன் நடமாடுவது போலவும் எழுதலாமான்னு.. வியந்து போய் அடிமையாகிட்டேன்... பின் ஒவ்வொரு எழுத்தாளார்களாக தேடி பிடித்து படிக்க ஆரம்பித்தேன்.. அப்பொழுது அறிமுகம் ஆனது தான் ஸ்ரீக்காவின் நாவல்கள்... ஸ்ரீக்காவுடைய நாவல் படித்ததும் எனக்கு நாவல் எழுவதில் இப்படியும் ஒவழிமுறை இருக்கா என்று வியந்தேன்.. மனித நுண்ணிய உணர்வுகளை போட்டு ஆலசி அதற்கு அழகான தீர்வு.. அசத்தலான ஹீரா... அவனையே சரணடைய செய்யும் ஹீரோயின் கூடவே... சமூக நலக் கருத்துக்கள்... அசர வைக்கும் எழுத்துக்கள் என்று அமர்களம் செய்திருப்பாங்க.. மேலும் அவர்களுடைய நாவல்களின் தேடலில் இந்த சைட்க்கு வந்தேன்... போன வாரத்தோட முதலாம் ஆண்டு நிறைவு பெற்றது..
இங்கே ஸ்ரீக்காவுன் நட்பு மட்டுமின்றி பல அருமையான தோழமைகள் கிடைத்தார்கள்...(AARK gang ???)

ஒரு வாசகர் தன் கமெண்ட்டில் எனக்கு கதை எழுத பிடிக்கும் என்று எழுதியிருந்தாங்க.. உடனே... ஸ்ரீக்கா கிட்ட இருந்து ரிப்ளை... கதை நேம் சொல்லுங்க த்ரேட் ஓப்பன் செய்து தரேன்.. என்று படித்ததும் அசந்து விளையாட்டாய்... "அட அப்போ நானும் கதை எழுதப் போரேன்" என்று ரிப்ளை செய்தேன். .. உடனே தளத்தோழிகள் லட்சுமி, சாந்தி, திஷியிடமிருந்து வாழ்த்தும்.. வந்தது...ஸ்ரீக்காவிடமிருந்து அழைப்பும் வந்தது... ஐ...மற்றவர்கள் நம் மீது நம்பிக்கை வைத்திருக்காங்க நாமேளே நம் மீது ஏன் நம்பிக்கை வைக்கக்கூடாது என்று எழுத ஆரம்பித்து விட்டேன்...

அனைவரும் கொடுத்த ஆதரவாலும்... உற்சாகத்தாலும்... இப்போ... நான்காவது மற்றும் ஐந்தாவது கதை எழுதிட்டு இருக்கேன்.... ☺☺☺☺
 

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் பிரிண்ட்ஸ்,

திருவிழாவில் தொலைந்தவர்களை கண்டுபிடித்தால் வரும் மகிழ்ச்சி இப்பொழுது எனக்கு...அப்படா...என்று ஒரு நிம்மதியும்....

சில சமயம் login ஆகிறது சில சமயம் நீ யார் என்று கேட்கிறது....அதன் மூட் நல்லா இருக்கும் போதே என்னை பற்றி சொல்லி விடுகிறேன்....

நான் திலகம்.....பிறந்தது, வளர்ந்தது, வாழ்வது அனைத்தும் இனிய சென்னை மாநகரம் தான்.

படிப்பது ரொம்ப பிடிக்கும், அப்பா ஆரம்பிச்சு வச்சது, அந்த காலத்தில் குமுதம், ஆனந்த விகடன் வரும் தொடர் கதைகளை சேர்த்து தனியாக புக் மாதிரி தைத்து கொடுப்பார்...அப்படியே பழகியது. திருமணத்திற்கு பிறகு சின்ன பிரேக்.....

படிச்சது, MA M.phil வேலை பார்த்தது ஒரு publishing company.....நமக்கு புடிச்ச வேலை நிறைய படிக்கலாம்......ஆனா ரெண்டு குட்டீஸ் அப்புறம் வேலை continue
பண்ண முடியல

அப்புறம் வேலை விட்டு வெட்டி ஆபீசர் ஆன பிறகு தான் இணையத்தில் தேடிய போது தெரிந்தது, நாம மட்டும் இல்லை நம்மை போல ஒரு கூட்டமே இருக்குன்னு.....ரொம்ப சந்தோஷமா அதுல ஜாலியா ஐக்கியம் ஆயாச்சு....

ஸ்ரீ அக்கா ரொம்ப தேங்க்ஸ் எங்களை இணைக்கும் திரி நீங்கள் தான்....

முதல்ல அவங்களுக்கு மட்டும் நான் எழுதின சிறுகதை ஒன்றை அனுப்பினேன். அவங்க கேட்ட அடுத்த வார்த்தை, உங்களுக்கு் thread ஓபன் செய்து தரவான்னு கேட்டாங்க.....ஒப்பு கொள்ள தைரியம் வரல....பிறகு ஆறு மாசம் கழித்து கொஞ்சம் தைரியம் வந்ததும் கதை எழுதுறேன்னு சொன்னதும் சந்தோஷமா ஓகே சொன்னாங்க.....இப்போ me writing a story in this wonderful blog...... இவ்ளோதாங்க நம்ம STD
...
புது வீடு மாதிரி இருக்கு தளம்.......ஆனா சூப்பர்ஆ இருக்கு.........பழகனும்.....
 

தீபஷ்வினி

꧁᭄SMS WRITER꧁᭄
ஹாய் தீபு கா
ப்ரியங்கா அலைஸ் உங்க ப்ரி குட்டி
புத்தம் புது மலரே தான் நான் இந்த site la படிச்ச இரண்டாவது நாவல் உங்க முதல் கதை படிப்பதற்கு நான் பட்ட பாடிருக்கே ஸ்ஸப்பா............ I like writing style ka
மனசு கஷ்டமா இருக்கும் போது வாய் விட்டு சிரிச்சா! கண்ணுல தண்ணி வந்துடுச்சு கா
ரொம்ப நாளுக்கு அப்புறம் மனசு அவ்வளவு சந்தோஷமா இருந்தது கா
I LOVE U FOR EVER KA
thank u sooooooooooooooooooooooooooooooooooo much pri kutti:love::love::love::love::love::love::love::love::love:
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மக்களே
நான் திஷி..8 வயசுல ஆரம்பிச்சு இப்போ வரைக்கும் நிறைய புக்ஸ் படிக்கறேன்..
8 வயசுல படிச்சது ராஜாஜி யோட சக்கரவர்த்தி திருமகன் அண்ட் வியாசர் விருந்து..
அப்பறம் கல்கி யோட சிவகாமியின் சபதம்.
..தென்..பொன்னியின் செல்வன்..காலேஜ் போயிட்டு நிறைய ஆங்கில நாவல்கள்..
ஒரு பெரிய லிஸ்ட் இருக்கு எனக்கு பிடிச்ச writers...
ரொம்ப பிடிச்சது sci-fic..
ஓம் சுஜாதாய நமஹ ன்னு சொல்லிட்டு இப்போ ஒரு sci-fic எழுத ஆரம்பிச்சு இருக்கேன்..அதோட பேர் விண்வெளி வேட்டை..
ஏதாவது புதுசா ட்ரை பண்ணனும்..அது தான் என்னோட ஆசை..

நிறைய hobbies உண்டு..
அதெல்லாம் லிஸ்ட் போட்டு போர் அடிக்க விரும்பல.
Thanks to Sri kka for uniting us..

பை
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மக்களே
நான் திஷி..8 வயசுல ஆரம்பிச்சு இப்போ வரைக்கும் நிறைய புக்ஸ் படிக்கறேன்..
8 வயசுல படிச்சது ராஜாஜி யோட சக்கரவர்த்தி திருமகன் அண்ட் வியாசர் விருந்து..
அப்பறம் கல்கி யோட சிவகாமியின் சபதம்.
..தென்..பொன்னியின் செல்வன்..காலேஜ் போயிட்டு நிறைய ஆங்கில நாவல்கள்..
ஒரு பெரிய லிஸ்ட் இருக்கு எனக்கு பிடிச்ச writers...
ரொம்ப பிடிச்சது sci-fic..
ஓம் சுஜாதாய நமஹ ன்னு சொல்லிட்டு இப்போ ஒரு sci-fic எழுத ஆரம்பிச்சு இருக்கேன்..அதோட பேர் விண்வெளி வேட்டை..
ஏதாவது புதுசா ட்ரை பண்ணனும்..அது தான் என்னோட ஆசை..

நிறைய hobbies உண்டு..
அதெல்லாம் லிஸ்ட் போட்டு போர் அடிக்க விரும்பல.
Thanks to Sri kka for uniting us..

பை

I miss ur beautiful clicks chechi...
 
Top