All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்து சப்தபதி என்ற சடங்கில் தம்பதி சமேதராய் விஜய் ,மதுரா அக்னியை ஏழுமுறை வலம் வந்து அன்பு ,பாசம் ,நட்பு ,அக்கறை ,புரிந்துணர்வூ ,கொண்டு வழிகாட்டியாய் ஒருவருக்கு ஒருவர் இருப்போம் என்று உறுதி எடுத்தனர்

அடுத்து அம்மி மிதித்து ,மெட்டி இட்டு ,அருந்ததி பார்த்து மதுராவை விஜய்யிடம் பெற்றோர்ராய் இருந்து ஒப்படைத்தனர் ராமராஜு தம்பதியர் .அடுத்து கிரஹப்பிரவேசம் என்ற சடங்கில் ராமராஜு பண்ணை வீட்டுக்கு மதுரா அடியெடுத்து வைக்க ,விஜய் பெற்றோராய் இருந்து அவர்களை வரவேற்றனர் மேக்னா பெற்றோர் .

சத்தியநாராயணா பூஜை செய்விக்க பட்டு ,மணமக்களுக்கு விருந்து பரிமாற பட்டது . பெரியவர்கள் கூறிய படி அனைத்தையும் மணமக்கள் மனம் ஒன்றி செய்தார்கள் தான் என்றாலும் ஆனால் ஒரு நிறைவூ இருந்ததா என்றால் இல்லை என்பதே பதில் .இரு குடும்பமும் இல்லாமல் மூன்றாம் நபர்கள் முன் ,ஆல்வின் ,பாலாஜி மட்டும் இருக்க நடந்த முறை மனதை போட்டு அறுத்து கொண்டு தான் இருந்தது .விஜய் தந்தை நலம் இல்லாதவர் .அவரால் இங்கே வர முடியாது .மதுராவின் பெற்றோர் அண்ணன் அமெரிக்கா டூர் போய் இருந்தார்கள் .நான்கு நாளில் திரும்பி விடுவார்கள் என்னும் போது வீணாக போன் செய்து அவர்களை கலவர மதுரா தயாராய் இல்லை .

என்ன என்று போன் செய்து அழைப்பது ..'ஹலோ மம்மி ...ஒண்ணும் இல்லை டூர் வந்த இடத்தில் எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு ...கொஞ்சம் வரியா ?"என்றா சொல்ல முடியும் ?அதுவும் இது எல்லாம் போனில் தெரிவிக்கும் விஷயமா என்ன .ராமராஜு வேறு இருந்துவிட்டு தான் போகணும் என்று ஒற்றை காலில் நிற்கிறார் .

ஊருக்கே விருந்து கொடுக்க பட்டு இவர்களுக்கு என்றே ஒதுக்க பட்டு இருந்த பார்ம் ஹவுஸ் சில் இரவூ பால் ,பழம் ,நலங்கு வைக்க பட்டு மதுரா விஜய் இருந்த அறைக்குள் அலங்காரம் செய்ய பட்டு அனுப்ப பட்டாள் .அந்த வீடு சென்னையில் சுபாவோடு மதுரா தங்கி இருக்கும் அதே மாதிரியான டிட்டோ வீடு ....சென்னை வீட்டை டிசைன் செய்தது விஜய் தானே. அதுவும் அவன் திருமணம் ஆகி அவன் மனைவியோடு இருந்த இந்த மூன்று நாட்களின் நினைவூ சின்னமாய் .சென்னை வீடானா "பிருந்தாவனம் "மதுராவிற்கு அவ்வளவூ பிடிக்க காரணம் முன்னே அவன் கூட வாழ்ந்த அதே வீட்டை ஆழ்மனம் உணர்ந்ததால் தானே ....

உள்ளே சர்வாலங்காரதோடு ,அவன் கட்டிய திருமாங்கல்யம் நெஞ்சில் ஒய்யாரமாய் தவழ ,தேவதை போல் உள்ளே நுழைந்தவளை கண்டு விஜய் பேச்சு இழந்து சிலையாக நின்றான் .அவன் மூச்சை நிறுத்தி இருந்தாள் அவன் காதல் மனைவி . கண்கள் கலங்கி விட்டது அவனுக்கு ...இந்த உன்னத பெண் அவன் மனைவியா .கை அகல விரித்து அவன் காண்பிக்க கண நேரமும் தாமதிக்காமல் அவன் கரங்களில் ,அவன் மார்பில் சரண் புகுந்தாள் அவனின் சரிபாதி .

எவ்வளவூ நேரம் மௌனமாய் அப்படியே நின்றார்களோ அவர்களுக்கே தெரியாது .காடு மேடு எல்லாம் சுற்றி அலைந்து சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து விட்ட மனநிறைவூ இருவருக்குள்ளும் .அவளை கை பிடித்து அங்கு இருந்த மல்லிகை பந்தலின் அடிக்கு அழைத்து சென்ற விஜய் ,நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவளை தன் மடியில் அமர வைத்து கொண்டான் .

"என் மேல் கோபமா ......சத்தியமா மாலையில் மாங்கல்யம் இருப்பது எனக்கு தெரியலை மது ....தெரிந்து இருந்தால் ....என்னை நம்பறே தானே ...."என்றான் விஜய் .

"உன் தலைவிதி இது தான் என்றால் மீ வாட் டு டூ மாமு ......நீ எஸ்கேப் ஆக ஒரு சான்ஸ் கொடுக்கலாம் என்று நினைத்தேன் ...பட் பாரு யானை மாதிரி உன் தலையில் நீயே மண்ணை வாரி போட்டு கொண்டே .....ஸெல்ப் ஆப்பு ......என்னிடம் இருந்து நீ எப்படி தப்ப முடியும் ....என்னிடமிருந்து நீ பிரிய முடியாது மாமு .....எத்தனை உறுதி மொழி மனசாட்சி ,கடவுள் ,அக்னி ,மக்கள் முன் எடுத்து இருக்கிறோம் ....அதற்குள் உன்னை விட முடியுமா ?நீயே என்னை பிரிந்தாலும் உன்னை ,உன்னை நான் பிரிய மாட்டேன் மாமு ."."என்றவளின் கன்னத்தை கிள்ளினான் விஜய் .

"போக்கிரி ......உனக்கு உண்மையில் வருத்தமாய் இல்லையாடீ ...இல்லை எனக்காக என்று காமெடி செய்துட்டு இருக்கியாடா ?"என்றான் .

"கொஞ்சம் இல்லை நிறையவே வருத்தம், பயம் எல்லாம் இருக்கு பாவா ......நம்ம குடும்பம் இல்லாமல் .....இதை எப்படி சொல்லி புரிய வைப்பது .............சங்கு எனக்கு சங்கு ஊத்திடுமோன்னு பயமா இருக்கு ....ஹிட்லர் ....கடவுளே ...சும்மாவே வயத்தில் நெருப்பை கட்டிட்டு இருக்கேன் என்று பொறிவாங்க .....இப்போ இது ........."என்று கண்கள் கலங்க அவன் தோள் மேல் தலை வைத்து மௌனமாய் அழுதவளை தட்டி கொடுத்தான் விஜய் .

"ஆமா அது என்ன என்னவோ பாவான்னு சொன்னே ..."என்றான் விஜய் அவள் கவனத்தை திசை திருப்ப .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"உன்ர பாவா சொல்படி நட ...என்று ஸ்ரீ பாட்டி சொன்னாங்க ....மே பீ நம்ம ஊரில் மாமா ,அத்தான் என்று கணவனை கூப்பிடுவோம் இல்லையா அது மாதிரின்னு நினைக்கறேன் ...கூப்பிட நல்லா இருந்தது அதான் ...."என்றாள் மதுரா .

"மது .....உன் கிட்டே ஒன்று சொல்லவா ....தப்பா நினைச்சுக்காதே ....."என்றான் விஜய் .

"என்ன மாமு .....பெட்டிஷன் எல்லாம் பலமா இருக்கு ...."என்றாள் ஒற்றை புருவம் உயர்த்தி தலை சாய்த்து அவள் கேட்ட விதமே அவன் நெஞ்சை அள்ளியது .

"ஒண்ணும் இல்லை ..நம்மை பெத்தவங்க கிட்டேயே சொல்லி அவங்க ஆசீர்வாதத்துடன் நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறன் ...திருமணம் தான் அவங்க இல்லாமல் நடந்து விட்டது ...வாழ்க்கை அவங்க வாழ்த்தோடு ஆரம்பிக்கணும் என்று ....."என்று இழுத்தவனின் கன்னத்தை பிடித்த மதுரா அவன் இதழில் தன் இதழை பொறுத்தி ரொம்ப நேரம் எடுத்தாள் .

"என்னடீ பட்டு ....."என்றான் விஜய் கண்கள் சொருகிவனாய் .

"மாமு ...நானே இதை தான் உன்னிடம் எப்படி சொல்வது என்று தவித்து கொண்டு இருந்தேன்.......நீயே சொல்லிட்டியா ...அதான் ......"என்றவளின் இதழை சிறை செய்வது அவன் முறையானது .

"சீ போ மாமு நீ ரொம்ப மோசம் ....."என்று சிணுங்கினாள் மதுரா ...

"இதுக்கே மோசம் என்றால் ...."என்றவன் அவள் காதில் ஏதோ சொல்ல சென்கொழுந்தாகி போனவள் ,"போடா நீ பேட் பாய் .....உன் கூட டூ ...."என்றவள் எழுந்து ஓட அவளை துரத்தி கொண்டு ஓடினான் விஜய் .

"என்ன பாஸ் பிடிங்க ...பிடிங்க .....அச்சச்சோ பாவம் ...பிடிக்க முடியலையா ......"இதே வார்த்தைகளை சொல்லி கொண்டு தான் வளைகாப்பு வீட்டில் மதுரா ஓடியது .அப்போ விஜய் எந்த அளவிற்கு துடித்து இருப்பான் .

ஓடி முடித்து ,ஸ்வீட் நத்திங்ஸ் பேசி ,இருவரும் ஒன்றாய் தான் தூங்கினார்கள் .ஆனால் அங்கே காதல் ,அன்பு மட்டுமே இருந்தது .திருமணத்தின் அடுத்த அடி எடுத்து வைக்க ,பெற்றோர் மேல் இருந்த மரியாதையால் தயங்கிய இரு உள்ளம் காதலால் நிறைந்து இருந்தது .

மூன்று நாட்கள் நொடிகளாய் கடந்து போக, அவர்களுக்கு தேவையான தனிமை கொடுத்து எல்லோரும் விலகி இருந்தனர் .சாப்பாடு ராமராஜு வீட்டில் இருந்து மூன்று வேலையும் வந்து விட ,தோப்பு ,துரவூ சுத்தி பார்ப்பது ,பம்ப் செட்டில் குளிப்பது ,ஸ்வீட் நத்திங்ஸ் பேசி கொண்டு இருப்பது என்று மூன்று நாளும் சொர்க்கத்தில் இருந்தனர் .ஒரு முறை விஜய் சமையல் செய்து அவளுக்கு ஊட்டி விட ,மதுர நெக்குருகி நின்றாள் .

"விஜய் சமையல் கரண்டியோடு மதுரா வளைகாப்பு வீட்டில் நினைத்து பார்க்க ,அவள் நினைவுக்கு வந்தது இப்படி விஜய் நின்ற கோலமே .

அவர்கள் கிளம்ப வேண்டிய நாளும் வந்தது .அவர்கள் உடைகளை பாக் செய்து கொண்டு இருந்தவளை பின் இருந்து அணைத்து அவள் வாசம் இழுத்தவன் ,"செமயா இருகேடீ பொண்டாட்டி ......எப்படிடீ மேக் அப்பே இல்லாமல் இப்படி மஞ்சளில் குளித்த தேவதை மாதிரி மின்னரே ?"என்றான் அவளை ஆராய்ந்த படி .

1553495763385.png
"ஹ்ம்ம் ...உஜாலாக்கு மாறிட்டேன் அதான் இப்படி மின்றேன் ....டேய் திருடா ...உன் திருட்டுத்தனம் தெரியும் ....நகர்ந்து போ ."என்றாள் மதுரா.

"ஹெல்ப் செய்யறேன் டியர் ......"என்றான் அவன் செய்யும் ஹெல்ப் எங்கேயோ போய் கொண்டு இருக்க ,அவனை தள்ளி விட்டவள் ,"கிளம்புடா மாமா .....பெரியவங்க காத்து இருப்பாங்க ...."என்றாள் மதுரா .

"ஹேய் பஜ்ஜி இல்லை ...என் பப்பு இல்லை ....ஒரே ஒரு உம்மா கொடுடீ ...சும்மா எல்லாம் வேண்டாம் ...கடனா தான் செல்லம் ...கந்து வட்டி போட்டு நிச்சயம் ஒன்றுக்கு ஆயிரமா திருப்பி கொடுத்துடறேன் சுவீட்டி ...."என்றவன் அவனுக்கு தேவையானதை பெற்ற பிறகே அவளை விட்டான் .

அதற்குள் ஆல்வின் ,பாலாஜி வந்து விட ,இவர்களை பார்த்ததும் கிளம்பி சென்று விட்ட அவள் தோழன் பிரபு நினைப்பு வந்து விட்டது மதுராவிற்கு . இவள் முகம் வாடி விட ,பொறாமையால் வாயை விட்டான் விஜய் .தன்னை பற்றி நினைக்காமல் அவனை பற்றி தன் மனைவி நினைக்கிறாளே என்ற பொறாமையில் ,"உனக்கு நான் முக்கியமா இல்லை அவனா ....."என்று

இது மேடம் முருங்கை மரம் ஏறி கொண்டு இறங்காமல் இவனை தலையால் தண்ணீர் குடிக்க வைக்க ,அவளை சமாதானம் செய்கிறேன் என்று ஒரு இதய வடிவ செயின் வாங்கி வந்து ட்ரைனில் அவளிடம் கொடுத்து ,"ஐ லவ் யு "என்று சொல்ல சென்றது .

அவன் நேரம் சுமன் வைத்த பாம் வெடிக்க ,ராமராஜு குடும்பத்தை காப்பாற்ற என்று சென்றவள் ,வெடித்து சிதறிய ட்ரெயின் ஓடு எரிந்து விட்டதாக நினைத்து கதறி ,யாரோ ஒரு பெண் கருகிய நிலையில் இருக்க ,அவள் தான் மதுரா என்று நினைத்து ஹாஸ்பிடல் கொண்டு செல்ல ,அந்த பெண் இறந்து போனதும் இவன் ஒரு வருடம் பைத்தியம் போல் மனைவியை நினைத்து துடித்ததும்.
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அந்த ட்ரெயின் வெடித்தது உண்மை தான் .ஆனால் ட்ரெயின் வெடிக்கும் முன் , ராமு அப்பா மனைவியை காப்பாற்ற போன நான் அவர்களை நெருங்கும் முன், கால் தவறி கீழே இருந்த ஓட்டை வழியாக ஆற்றில் விழுந்து விட்டேன் .மேலே இருந்து வந்து விழுந்த கூரை என் தலையில் விழுந்ததில் எனக்கு நினைவூ தப்பி போச்சு ....ஆற்றங்கரையோரம் மயங்கி கிடந்தேன் என்று யாரோ என்னை ஹாஸ்பிடல் சேர்த்தார்கள் .மயக்கம் தெளியவே எனக்கு மூன்று வாரம் ஆச்சு .....நான் இறந்து விட்டேன் என்று என் வீட்டில் அந்த பெண்ணை அடையாளம் காட்டி அவளை தூக்கி சென்றதாலும் ,யாரும் என்னை தேடி வராததாலும் ,அங்கு இருந்தவர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை .மூன்று வாரம் கழித்து மயக்கம் தெளிந்த பின்பு தான் நான் யார் ,எங்கே இருக்கிறேன் என்று எல்லாமே நினைவுக்கு வந்தது .வீட்டுக்கு போன் செய்து,"நான் மதுரா "என்று சொன்னால் ,"இந்த கார்த்திக் லூசு ,"ஆமாங்க எங்க மதுரா எங்களை விட்டு போய்ட்டா ....எல்லா காரியமும் செய்துட்டோம் .....உங்க அழைப்புக்கு நன்றிங்க "என்று உளறி வைத்தான் .சரி நேராவே போய்டலாம் என்று கிளம்பி வந்துட்டேன் ."என்றாள் மதுரா .

"அந்த விபத்தில் தான் இவளுக்கு ஆந்திரா டூர்ரில் நடந்தது எல்லாம் மறந்து போய் இருக்கா ....கூட போன சூர்யா மட்டும் தான் எங்களுக்கு தெரியும் .மத்த யாரிடமும் பழக்கம் இல்லை ...விஜய் தம்பி பத்தி எல்லாம் அப்போ தெரியாது .....இவங்களும் மதுரா இறந்து போய்ட்டா என்று நினைத்து இந்த பக்கம் யாரும் வருவதில்லை .நாங்களும் வேற வீடு மாத்தி போய்ட்டோம் ..சொல்ல வேண்டிய இவளுக்கு எதுவுமே ஞாபகம் இல்லை ....நடுஇரவில் எழுந்து அமர்ந்து "இப்போ யாரு என்னை ஏஞ்செல் "என்று கூப்பிட்டது என்று கேட்பா ...இல்லை என்றால் அலறுவாள் ...சில சமயம் ,"என்னை விட்டு போடாதீங்க பாவா "என்று தூக்கத்தில் அழுவா ...."என்றார் பவானி .

"டாக்டர் கிட்டே கூட்டி போனோம் ...அம்னீஷியாவா இருக்கலாம் ....."என்று சொல்லிட்டார் ...எதை மறந்தோம் என்று புரியாமல் என் மக ரொம்ப தவிச்சு போய்ட்டா ....விஜய் தம்பி பேசிய ஏதவாது நினைவுக்கு வரும் போல் இருக்கு ...தலையை பிடித்து கொண்டு மயங்கி மயங்கி விழுவா ....நோஸ் ப்ளீட் ஆகும் ....எதையுமே நினைத்து வருந்த கூடாது என்று தான் அவளுக்கு கார்த்திக் உடன் திருமண பேச்சை எடுத்தோம் .அது நின்னு போன சமயத்தில் தான் சோனா வந்து இவளை வேலைக்கு அழைத்து போனது .நானும் ஒரு மன மாறுதல் கிடைக்கட்டுமே என்று அனுப்பி வைத்தேன் .ஆனால் இது எல்லாம் நடந்து இருக்கும் என்று நாங்க எதிர்பார்க்கலை ..."என்றார் சங்கரன் .

"அம்மாடி சோனா ...அதான் விம் எல்லாம் போட்டு விளக்கோ விளக்குன்னு விளக்கிட்டாங்க இல்லை ...நடையை கட்டு நீ ...."என்றார் சிவகாமி .

"அவர்கள் பேசியதை கேட்டு அதிர்ந்து ,மதுரா விஜய் முதல் மனைவி என்பதை அறிந்து துடித்து கொண்டு இருந்தாள் சோனா .

" ....விஜய் முதல் மனைவி உயிரோடு இருக்கா தங்கம் ....முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் ரெண்டாவது கட்டினாலும் செல்லுபடியாகாது .....மதுரா கிட்டே விஜய் டைவோர்ஸ் வாங்கவே இல்லை கண்ணு ...அவனின் சட்டபூர்வ மனைவி மதுரை தான் ....அதற்கு சாட்சியாய் மத்திய மந்திரி இருக்கிறார் ,வீடியோ ஆதாரம் இருக்கு .ஒட்டுமொத்த ஊரும் இருக்கு ....சோ இப்போ என்ன செய்யறே வழி அந்த பக்கம் இருக்கு ...அப்படியே நடையை கட்டு ."என்றான் சூர்யா வெகு நக்கலாக .

"நான் கோர்ட்டுக்கு போவேன் .....என்னை ஏமாத்தி இந்த நாய் திருமணம் ..........."என்றவள் கன்னத்தை பிடித்து கொண்டாள் .

"யாரை பார்த்துடீ இந்த வார்த்தை சொல்றே ...என் புருஷனை இப்படி பேச உனக்கு என்ன தைரியம் ....இவர் உன் புருஷனா ...இதோ பாரு டைவோர்ஸ் பத்திரம் ...இதோ அந்த விவகாரத்தை உறுதி செய்த உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி இங்கேயே தான் இருக்கிறார் ....இது உன் கையெழுத்து தான் என்று உறுதி செய்தாகி விட்டது .....ஒரு மாதத்திற்கு மேலாக நீ இவர் மனைவி இல்லை ...வெயிட் வெயிட் அவர் தான் உனக்கு முதலில் தாலியே கட்டவே இல்லையே கண்ணு .....அப்படி கட்டியதாக ஊர் கூறியதையும் ஒரு மணி நேரத்தில் அவிழ்த்து குப்பை தொட்டியில் போட்டவ தானடீ நீ ....இனி ஒரு நிமிஷம் இங்கே நின்றே ...அந்த சுமனை கொன்றது போல் உன்னையும் கொல்ல தயங்க மாட்டேன் ..."என்றாள் மதுரா பத்ரகாளியாய் .

"என்னது சுமனை கொன்னுட்டியா ....?"என்றாள் சோனா திகைத்து போனவளாய் .

"ஆமா அவன் செத்து ரெண்டு நாள் ஆக போகுது ..அவனைஇ மட்டும் இல்லை அவனோடு சேர்த்து 25 பேரையும் ஜலசமாதி செய்து விட்டோம் .....கெட் அவுட் ...."என்று பெண் சிங்கமாய் மதுரா கர்ஜிக்க ,சூர்யா கண் கட்ட ஆல்வின் ,பாலாஜி ,உத்தம் சோனா ,சொர்ணா ,கஜாவை ராஜ மாறியதையோடு மண்டபத்தின் வெளியே கழுத்தை பிடித்து தள்ளி விட்டனர் .

"யப்பா ஹீரோ ....இப்பாவது வந்து முகூர்த்தம் முடிவதற்குள் மதுரா கழுத்தில் தாலி கட்டரியா பா ......மத்த எல்லோருக்கும் முதல் முகூர்த்தத்தில் திருமணம் முடிஞ்சாச்சு ......உங்க திருமணம் மட்டும் தான் பாக்கி .......இல்லை சோனா தான் வேண்டுமா ...."என்றான் சூர்யா
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"சூர்யா ..........சாரி ....நீ இங்கே .....இத்தனை உன் உறவுகள் கூடி இருக்கும் போது ...."என்று தன்னை அணைத்து கண்ணீர் விட்ட விஜய் தட்டி கொடுத்த சூர்யா ,"என் உறவூ என் reception னுக்கு தான் வந்தாங்க ......அது இன்று மாலை ரொம்ப கிராண்ட் டா நடக்கும் .....என்ன முழிக்கறே ...குழப்பவாதியான உன்னையே ஒறுத்து விழுந்து விழுந்து லவ்ஸ் விடும் போது நான் லவர் பாய் கண்ணா ..என்னை ஒருத்தி லவ் செய்ய மாட்டாளா ....நீ திருமணம் ஆகியும் பிரமச்சாரி ....நான் திருமணம் ஆகாமலே பபுள்ளை குட்டி பெத்தவன் ...விக்ரம் பாட்டை கரெக்ட் டா follow செய்தது நான் தான் ....."புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா '....என்ன பார்க்கிறே ..."என்றவன் அங்கு நின்று இருந்த சுபத்ராவை தூக்கி கொண்டு ,மேக்னா தோளில் கை போட்டு ,"இவ தான் என் மனைவி ...எனக்கும் இவளுக்கும் மதுரா வீட்டில் எல்லோருக்கும் நிச்சயம் ஆவதற்கு முன் வடபழனி கோயிலில் எங்களுக்கு மதுரா முன்னாடி தான் திருமணம் நடந்தது .அன்று மதுரா வீட்டில் நீ கிளம்பி போன பின் நடந்த நிச்சயம் உனக்கும் ,மதுராவிற்கும் தான் நடந்தது ."என்றான் சூர்யா .

"அப்போ அந்த இன்விடேஷன் ....நேத்து நீங்க ரெண்டு பெரும் recpetion நின்றது ..."என்றான் விஜய் .

"டேய் அப்பா ஞானசூனியம் ....100 ரூபாய் கொடுத்தா பிரிண்ட் போட்டு கொடுப்பாங்கடா .....உண்மையில் கொஞ்சம் பேருக்கு தான் உன் மேரேஜ் அழைப்பு கொடுத்தோம் ...கொடுக்கும் போதே சோனா அண்ட் கோ விற்கு தெரிய கூடாது என்ற வாக்குறுதி பெற்று கொண்டு ...இங்கே இந்த முகூர்த்தத்தில் நடக்க போவது உன் திருமணம் தாண்டா .....உன் வாயில் இருந்தே மதுரா உன் மனைவி என்பதை வரவழைக்க தான் அதுவும் சோனா முன்னாடி நீயே சொல்லணும் என்று தான் அவளை உள்ளேயே விட்டோம் ...அவ கை கொண்டு அவ கண்ணையே குத்திட்டோம் ....டைம் ஆகுது பாரு ....ரெடி ஆகி கிளம்பி வா ...வாங்க ....வாங்க ....."என்று சூர்யா அனைவரையும் அழைத்து கொண்டு போக ,வெளியே சென்ற மதுரா திரும்பி அவனை ஒரு எரிமலை பார்வையை பார்த்து விட்டு போக ,"உருட்டுக்கட்டை அடிக்கு தயாராய் இரு மாப்பிள்ளை ...."என்று பயம் கிளப்பி விட்டு போனான் சூர்யா .

முகுர்த்த நேரத்தில் இரு குடும்பமும் ,நல்லவர்களின் முன்னிலையில் ,முப்பது முக்கோடி தேவர்கள் ,பஞ்ச பூதங்கள் சாட்சியாய் அனைத்து தெய்வங்கள் சாட்சியாய் மீண்டும் மதுராவின் கழுத்தில் திருமாங்கல்யம் சூட்டினான் விஜய் ---மதுராவின் மாமு .

2cf29cb57a1e35570b9387aff32117cf.jpg

40675595411_615d33afa8_b.jpg


ஹெலோ ...ஹெலோ எங்கே போறீங்க .....இன்னும் முடியலை ...இருங்கோ .இந்த பாட்டு மாதிரி கற்பனை செய்தா அதற்கு சங்கம் பொறுப்பல்ல.

அன்று இரவூ தன் பங்களாவில் ,தன் அறையில் மேக்னாவை எதிர் பார்த்து காத்து இருந்தான் .புன்னகையுடன் ,முகம் சிவந்து உள்ளே வந்தாள் மேக்னா .

ram-charan-and-kajal-agarwal-photos-7.jpg
""ரொம்ப தேங்க்ஸ் டீ .....உன்னால் தான் இன்று மதுரா வாழ்க்கை அவளுக்கு கிடைச்சி இருக்கு ...எந்த பெண்ணும் செய்ய துணியாத காரியம் நீ செய்தது ...உன் புருசனுக்கு இன்னொரு பெண்ணுடன் திருமணம் செய்ய இந்த அளவு நாடகம் போட ஹெல்ப் செய்ததற்கு ....விஜய் அவள் கழுத்தில் மாங்கல்யம் கட்டும் வரை எனக்கு பக்கு பக்குனு இருந்தது ...நடுவே எழுந்து ஓடிட போறான் என்று வாசல் கதவை எல்லாம் ஆல்வின் ,பாலாஜி ,உத்தம் கிளோஸ் பன்னிட்டாங்க னா பார்த்துக்கோ ...அந்த அளவுக்கு எங்களை படுத்தி எடுத்தான் ."என்றவன் பேச்சை ரசித்து கொண்டு இருந்தாள் அவன் மீரா .

"மனைவியின் ரசிப்பை கண்டவன் ,கண்கள் கலங்க ,"சாரிடீ ...என்னை இந்த அளவிற்கு அதுவும் என்னை நினைத்து நீயே தாலி கட்டி ,நான் உடன் இல்லாமல் நம்ம குட்டிஸ் பிறந்து ரொம்ப கஷ்ட பட்டுட்டே இல்லை ....அதுவும் உன் அனுமதி இல்லாமல் அன்று....உன்னை தொட்டு ...."என்று ஆயிரமாவது முறையாய் கலங்கிய கணவனை அணைத்து கொண்டாள் மேக்னா .

"பாவா .....என் புருஷன் என்னை தொட்டார் .....அன்றைக்கு உங்களை விளக்க முடிந்து இருக்காதா என்ன ....ஆனால் நான் விளக்கவில்லை ....அதனால் தான் க்ரிஷ் ,சுபத்ரா கிடைச்சாங்க ......என்னை தொடும் போதே நீங்க என்னை தான் தொடறீங்க என்று தெரிந்து இருந்தது ....என் பெயரை தான் சொல்லிட்டு இருந்தீங்க பாவா ..... .....எனக்கு நீங்க கிடைச்சிடீங்க ...வேறு என்ன வேண்டும் ....."என்றவளை இழுத்து அணைத்தான் சூர்யா .


"குழந்தைங்க தூங்கிட்டாங்களா ....."

"ஒஹ்ஹஹ் "

"உங்க அப்பா ,அம்மா ...கூட இருக்காங்களா ...."

"ஒஹ்ஹஹ் "

"கதவை மூடிட்டியா ....?"

"ஒஹ்ஹ்ஹ்ஹ்ஹ ."

"கிட்டே வாயேன் ...."என்றவன் அவள் கையை பிடித்து அவளை தன்னுடையவள் ஆக்க முயல ,அவன் போன் ஒலித்தது .

"எவன் டா பூஜை வேலை கரடி ..."என்று புலம்பியவாறு போன் எடுத்தவன் ஸ்பீக்கர்ரில் போட ,அந்த பக்கம் இருந்து விஜய் அலறினான் .

"மாமா காப்பாத்துடா ....என்னை புரட்டி போட்டு ,கொத்து பரோட்டா போட்டுட்டு இருக்காடா உன் தோழி ...அடி தாங்க முடியலை ......"என்று விஜய் அலற ,"டேய் .....உதவிக்கு ஆளை கூப்பிட்டு மட்டும் விட்டுடுவேனா ...மவனே ....நான் தான் உயிரோடு இருப்பது தெரியும் இல்லை ....அதுவும் 5 வருசமா ....அந்த சோனா பிசாசை விட்டுட்டு வரமுடியலையாக்கும் .....ஆஃபீஸ்ச்சில் தினமும் கடிச்சா வைக்கிறே ......அவ சங்கை சுத்தம் இல்லாமலா அறுத்துட்டு போய்ட்டு இருப்பதை விட்டு இப்படி தலையை சுத்தி மூக்கை தொட வைப்பே ....டைவோர்ஸ் பேப்பர் நீட்டினா சைன் போடணும் ...தங்கச்சி வந்தா ஆட்டுக்குட்டி வந்தா என்று ஓடுவே ......நில்லு டா ...ஓடாதே ......."என்று பின்னால் மதுரா கர்ஜிக்கும் குரல் கேட்டது .

"மாப்பிளை ...சாரி .....இது நீயா இழுத்து கொண்டது ....உனக்கு வேண்டும் தான் .....5 வருசமா பொத்திட்டு இருந்துட்டு ......டைவோர்ஸ் பேப்பர் நீட்டினாலும் சைன் போடாம ,கிச் மட்டும் அடிச்சிட்டு போவே நீயி ....எல்லோரையும் பைத்தியம் ஆக்கிட்டு இருந்தே இல்லை mr தியாக செம்மல் என்ஜோய் ."என்றான் சூர்யா

"நீ வாடி செல்லம் ....அதுங்க எப்படியாவது போகட்டும் ..நாம ரொம்ப கேப் விட்டுட்டோம் ...நிறைய ஒர்க் இருக்கு ..."என்றவன் மனைவியை நெருங்க அங்கு ஒருஅழகான இல்லறம் ஆரம்பமானது .



THAVAM WILL END NEXT UD---
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM FINAL-THE END

"அதே சமயம் ஹாக்கி ஸ்டிக் வைத்து விஜய் துரத்தி கொண்டு இருந்தாள் மதுரா பிருந்தாவனம் சென்னை வீட்டில் .

"ஏய் உன் மாமு பாவம் டீ .....ப்ளீஸ் ப்ளீஸ் செல்ல குட்டி இல்லை ...."என்று கெஞ்சி கொண்டு இருந்தான் விஜய் .

முகத்தை தூக்கி வைத்து கொண்டு அமர்ந்த மதுராவின் கையை பிடித்து கொண்டு ,"எனக்கு மட்டும் வேண்டுதலா என்னடீ .....உன்னை பிரிந்து இருக்கணும் என்று ..நான் பாடும் போது பின்னால் பிள்ளைகளுடன் நின்று வெறுப்பேத்திட்டு போனியே அப்போ எப்படி இருந்தது தெரியுமா ...அன்னைக்கு மட்டும் நீ வரவில்லை என்றால் அங்கு இருந்த மலையில் இருந்து குதித்து விடலாம் என்று தான் முடிவில் இருந்தேன் .....நீ ஸ்விம்மிங் பூல் என் கரங்களில் வந்து விழுந்தியே அப்போ எப்படி இருந்தது தெரியுமா ....அன்றைக்கு ரோடு அச்சிடேன்டில் என் உயிரை காப்பாத்திய நீயே தான் மீண்டும் உயிரோடு வந்து எனக்கு உயிர் கொடுத்தது ....உன்னை அப்படியே கைக்குள் வைத்து கொள்ள வேண்டும் என்று வெறியே வந்தது ...உன் கண்களில் எனக்கான தேடல் இல்லை ....உன் காதல் இல்லை ..அப்போ தான் உன் அம்மா கார்த்திக் அம்மா கிட்டே உனக்கு அம்னீஷியா என்று பேசிட்டு இருந்தாங்க .....என்னை நீ மறந்துட்டே என்றதும் மீண்டும் நான் செத்துட்டேன் .....உன்னை அப்படியே தூக்கி போகலாம் என்று வரும் போது தான் அந்த சோனா பிசாசு வந்துச்சு அந்த ஹோட்டலுக்கு ....கூடவே நம்ம கூட படிச்ச ரெண்டு பெண்களை இது ஒரு வழி ஆகிடுச்சு என்று news ....நான் இருப்பது நரகம் .....புதைகுழி .ஜஸ்ட் காதல் ,infactuation அதற்கே ரெண்டு பெண்களை நாசம் செய்தவள் ,நீ என் முதல் மனைவி என்று தெரிந்தால் ......நீயாவது நல்லா இருக்கணும் என்று தான் உன்னை கார்த்திக்க்கு விட்டு கொடுப்பது என்று முடிவூ செய்தேன் ....."என்றான் விஜய் கண்ணீருடன் .

"ஆமா அப்படியே சிலை வைக்கிறேன் ..."என்றாள் மதுரா கோபம் நீங்காதவளாய் .

"ச்சூ புரிஞ்சிக்கோடீ ......உன்னை இழப்பது என்பது என் உயிர் போவதற்கு சமம் ......சோனா ,சொர்ணா ,கஜா ,சுமன் கிட்டே இருந்து உன்னை காப்பாத்துவது தான் ரொம்ப முக்கியமாய் தோணியது ....அந்த பிசாசு பிளான் போட்டு உன்னை ஆஃபீஸ்க்கே கொண்டு வரும் போது ஒரு பக்கம் வானத்தில் பறந்தேன் ...மறுபக்கம் உன்னை திட்டணும் ..உன்னை திட்டிட்டு நான் தாண்டி ரொம்ப கஷ்ட பட்டேன் ...ஆனா பொண்டாட்டியை அவள் அறியாமல் சைட் அடிப்பது செம் போதைடீ .....உன்னை லவ் செய்யும் போது கூட அவ்வளவூ கிக் இல்லை .....திருட்டு மாங்காய் மாதிரி உன்னை உனக்கே தெரியாமல் அடிச்ச சைட் தான் செம ....."என்றவனை அவள் மொத்த, அவளை இழுத்து தன் மடியில் வைத்து கொண்டவன் ,திட்டிய அவள் இதழ்களை சிறை பிடித்து வெகு நேரம் கழித்தே விட்டான்

(சந்தில் சிந்து பாடறான் மது உஷார் )
"அப்போ தான் சுமன் என்ட்ரி ஆனான் ...அவன் கை கால் உடைத்து பார்சல் செய்தேன் ....ரித்திகாவை அவன் படுத்திய கொடுமை தான் அவனை எதிர்த்து போராட செய்தது .கார்த்திக் உடன் உன் திருமணம் என்று நான் முடிவூ செய்தால் நீ "அண்ணா "என்று பாச பறவையை பறக்க விட்டு என் வயத்தில் மில்க் ஊத்தினே ....அதற்கு முன் அந்த வளைகாப்பிற்கு வந்தியே ,அப்போ சேது அப்பா வேற ,'கரண் மாதிரி அசைந்தாடும் காற்றுக்கும் "என்று வெறுப்பு ஏத்தினார் ....நொந்து நூடுல்ஸ் ஆகிட்டேன் ..பூரணி வந்து புண்ணியம் கட்டிக்கிட்டா ....ரொம்ப வருஷம் கழிச்சி கிட்டே வந்தியா கண்ட்ரோல் டோடல் காலி ....."
"எனக்கும் அன்று தான் நீங்க நடிக்கறீங்க என்று முழுமையா புரிஞ்சது ...சோனா போன் செய்து சுமன் கிட்டே இருந்து எப்படி தப்பினே என்று கேட்டு வைத்தாள் ...அப்போ தான் சுபாவும் பாலாஜியும் உங்களை பத்தி நீங்க ஒரு வருசமாய் என்னை காப்பாத்துவது எல்லாம் சொன்னாங்க ....உக்கார்ந்து யோசித்து பார்த்தேன் ....உங்க நடவடிக்கை என்னிடம் மட்டும் நோர்மல்லாய் இல்லை என்பது புரிந்தது .சோனா ட்ரக் எடுத்துட்டு ஆபீஸ் அறைக்கு வந்த போது உங்க ரியாக்ஷன் என்னை ரொம்ப குழப்ப ஆரம்பித்தது .அப்போ இருந்த நிலையில் அதை யோசிக்க தோணலை ...பிறகு யோசித்தா கிடைச்ச பதில் என்னை மிரட்டியது ....அப்போ கூட நீங்க என்னை லவ் செய்யறீங்க என்று தான் நினைத்தேன் ...ஆனா நாம லவ் செய்தோம் என்று விளங்களை ....உங்களை முதல் முறை ஆபீஸ் பார்த்த போது ஏதோ விட்டகுறை தொட்ட குறை மாதிரி உங்க பக்கத்தில் இருக்கும் போது எல்லாம் ஒரு நிறைவூ ,பாதுகாப்பு பீல் .அந்த வளைகாப்பு வீட்டில் தான் உங்க முகமூடி தெறிஞ்சது ...சரி பிள்ளையை தள்ளி போய் என்னன்னு விசாரிப்போம் என்று பார்த்தா அப்படி லூசு தனமாவாய் உளறி வைப்பே .... "என்றாள் மதுரா கோபமாய்
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"இதுல என்னை கடத்திட்டு போய்ட்டு "உனக்கும் எனக்கும் என்ன உறவூ என்று கேள்வி வேறு ...மனுஷன் இருக்கும் நிலை புரியாம .புடவையில் வேறு இருந்தியா குஷி ,மிட்னயிட் மசாலா எல்லாம் ஓட ஆரம்பித்தது .ஒரு மனுஷன் எவ்வளவூ நேரம் தான் கட்டுப்பாடு உடன் இருக்க முடியும் ...அதுவும் நீ என் பொண்டாட்டி ....லைசென்ஸ் இருக்கு என்று .அதான் கிஸ் அடிச்சேன் ...நீ மயங்கிட்டே என்றதும் மீண்டும் உனக்கு என்னவோ ஏதோன்னு பயந்து போய்ட்டேன் ."என்ற விஜய் அன்றைய நினைவில் தவித்தவனாய் மதுராவை மீண்டும் அணைத்து கொண்டான் .

"நீங்க அப்படி செய்தது தான் என்னை தெளிய வைத்தது ....நீங்க கிட்டே நெருங்கிய உடன் .....பழைய நினைவுகள் நாம நெருக்கமாய் இருந்தது எல்லாம் ....என்னால் அந்த ஸ்ட்ரெஸ் தாங்க முடியலை ...நினைவும் ,நிஜமும் என்னை ஒருவழியாக்கி விட்டது என்று தான் நினைக்கிறன் ....அப்புறம் ஹாஸ்பிடலில் குழந்தை ஆல்வின் வீட்டில் உங்க அறையை காட்டினா ...அங்கு இருந்து உங்க டைரி எல்லாம் சுட்டுட்டு வந்தேன் ....படிச்சி பார்த்தேன் ....."என்றாள் மதுரா

"அப்புறம் சூர்யா என்ட்ரி கொடுத்ததும் என்னால் உன்னை விடவும் முடியலை ...அவனுக்கு தாரை வார்க்க மனமும் இல்லை .....அவனை அப்படியே அடிச்சே கொல்லணும் என்ற அளவிற்கு வெறி ....அவன் ஆஃபீஸ்க்கு போக போறே என்றதும் என்னால் தூங்க முடியலை .....நீ அவன் ஆஃபீஸ்ச்சில் மயங்கிட்டே என்றதும் மீண்டும் உயிர் போய்டுச்சு ....செம கோபம் அதான் அவன் மேல் பாஞ்சிட்டேன் ....நடுவில் உங்க அம்மா ருத்ராவிற்கு உன்னை கேட்டதும் எனக்கு வாழ்க்கையே வெறுத்து போச்சு ....நல்லவேளை ராஜி புண்ணியம் கட்டிக்கிட்டா ....கோயிலில் நீ காணொம் என்றதும் கிடைத்தவனை எல்லாம் தொம்சம் செய்துட்டேன் ...."என்றான் விஜய் .

"ஹர்ஷா ,மேக்னா கோயிலில் பார்த்த உடன் தான் எனக்கு கதிரி கோயில் ,ட்ரெயின் அச்சிடேன்ட்,உங்களுடன் படித்தது எல்லாம் தெளிவூ ஆச்சு ....உங்களை காதலித்ததையும் ,நமக்கு அங்கு திருமணம் நடந்ததையும் ....நமக்கு நடுவே நிறைய தடை ..அது எல்லாத்தையும் நீக்கினால் தான் உங்களுடன் சேர முடியும் என்று புரிந்து விட்டது ..நடுவே மேக்னாவின் சூர்யா காதல் வேறு ....முதலில் ரூபிணி வழி வழிக்கு கொண்டு வர திவாகரை தூக்கினோம் .(ரூபிணி விளக்கமாத்தோடு வந்ததை சொன்னாள்,திவாகர் குடும்பத்தை தூக்கி சூர்யா பந்தாடியதையும் )....மேக்னா சோனாவை கொல்ல அவங்க அப்பா கிட்டே சொல்லிட்டா ....சோனாவை குழப்பி ,உங்களின் பொறாமை தூண்டி ,டைவோர்ஸ் நீட்டினா தங்கச்சி என்றதும் நீங்க ஓடிட்டிங்க ....அப்போ தான் முடிவூ செய்தோம் ...நீங்க உங்க வாயில் என்னை உங்க மனைவி என்று சொல்லும் வரை எல்லா வித reverse psycology யூஸ் செய்வது என்று ....பொறாமையை தூண்டிட்டே இருந்தோம் ...நானும் சூர்யாவும் .....உங்களை அந்த பக்கம் வெறுப்பேத்தி அனுப்பிட்டு மீண்டும் சோனாவிற்கு போன் செய்து உங்களை இம்சை கொடுக்க செய்தது நான் தான் .....நம்மளை கண்காணிக்க ஆள் இருப்பது தெரியும்....எப்படியும் ஹாஸ்பிடல் வீடியோ வைத்து உங்களை பிளாக்மெயில் செய்வா என்று எதிர் பார்த்து தான் காத்து இருந்தோம் .அவளும் வந்தா நீங்களும் வந்துடீங்க ....அதுவரை சூர்யா புலம்பல் நிற்கவேயில்லை .....ஏற்கனவே அவனுக்கு தான் திருமணம் ஆகி விட்டதே ....அதனால் தான் recpetion அப்போ கூட மணமகன்கள் தனி மேடையிலும் ,நாங்க தனி மேடையிலும் அமர்ந்தோம் ....திடீர் என்று மாங்கல்யம் கழன்று விட்டது இல்ல அதற்கு தான் சுமங்கலி பூஜை எல்லாம் தோஷ நிவர்த்திக்காக செய்தேன் ."என்றாள் மதுரா .

"ஆமா சூர்யா என்ன தீடீர் என்று மேக்னா மனைவி என்கிறான் .க்ரிஷ் ,சுபத்ரா அவன் குழந்தைங்க என்கிறான் .?"என்றான் விஜய் .

"ஆமா உங்களுக்கு உங்க லவ்வே தெரியாது ..இதில் அடுத்தவன் லவ் தான் புரிஞ்சுக்க முடியுமாக்கும் "என்றவள் கன்னத்தை நோகாமல் கடித்தான் விஜய் .

".அந்த மேக்னா லூசு நினைவூ தெரிந்த நாளாய் சூர்யாவை தான் விரும்பி இருக்கு .....பேமிலி friends ...அதான் இவன் குன்னூர் வந்து இருக்கான் என்று தெரிந்து உங்க கூட ஸ்டுடென்ட்ஸ் exchange ப்ரோக்ராம் வந்தது ,அங்கு நான் உங்களை நினைத்து பாடினால் ,அந்த லூசு சூர்யாவிற்காக படுகிறேன் என்று ஸ்டேஜ் ஏறி பாடி வைத்தது அந்த மேடம் பீலிங்ஸ் கொட்றாங்களாம் ......நடுவே அவனை பின் தொடர்ந்து போறேன் ன்னு போய் ,நான் தான் பைக்கில் காப்பாத்தி கொண்டு வந்தேன் ...மீதம் உங்களுக்கே தெரியும் ?"என்றாள் மதுரா .

"ஆமா அது எப்படிடீ அந்த லேப்பில் உடனே லவ் சொன்னே ...புருஷன்னு சொல்லிட்டே ....."என்றான் விஜய் .

(ஆமா எவ்வளவூ சீக்கிரமா டவுட் கேக்கறான் பாரு கேனை .)

"ஹ்ம்ம் ....மறந்தா தானே நினைப்பதற்கு மாமு ....உன்னை ஹாஸ்பிடலில் என் மாமா என்று அட்மிட் செய்ததில் இருந்து உன் நினைவூ தான் ....ஏதோ பாதிப்பு ....அந்த வயசில் அது என்னன்னு புரியலை ...ஆனா அப்பவே நீ எனக்கு மாமு ஆகிட்டே ....ஏதாவது ஒரு சந்தோஷமான விஷயம் நடந்தால் உடனே உன் நியாபகம் வந்து விடும் ...அங்கே காலேஜ் வந்த ஆல்வின் அண்ணாவை தானே முதலில் பார்த்தேன் ...அவ்வளவூ சந்தோசம் ....நீ வந்து இருக்கே என்று அவர் ரெஜிஸ்டர் செய்யும் போதே தெரிந்து கொண்டேன் ....."என்றாள் மதுரா .

"அடிப்பாவி உன்னை தேடி குன்னூர் ரோட்டில் அலைந்து கொண்டு இருந்தேனடி அப்போ ...ஆல்வின் போன் செய்து கண்டேன் உன் சீதையை என்றான் பாரு ....பத்தாவது நிமிஷம் அங்கே வந்தேன் ...உன்னை தேடி தான் காலேஜ் முழுக்க அலைஞ்சிட்டு இருந்தேன் "என்றான் விஜய் .

"ஹ்ம்ம் பார்த்துட்டு தான் இருந்தேன் மாமு ....செமையா சைட் அடிச்சுட்டு தான் இருந்தேன் .....என் மாமு செம்ம figure .....ஏற்கனவே பிளாட் தான் ....நேர பார்த்ததும் கிளீன் போல்ட் ஆயிட்டேன் .....அப்போ தான் உங்க பரிசு பத்தி ப்ரின்ஸி சொன்னார்...நாங்க தான் ஏற்கனவே ரெஜிஸ்டர் பார்ம் பார்த்து போன் நம்பர் எல்லாம் சுட்டுட்டோம் இல்லை ...அதான் கால் செய்தேன் ....உன் குரலை கேட்கணும் போல் இருந்துதுடா ....."என்றவளை நீண்ட நேரம் அணைத்து பின் விட்டான்

"பிறகு தான் ஸ்டேஜ் ஏறி பாடினியா .....உன்னை ஓடி வந்து நச்சுன்னு ஒரு இச்சு கொடுக்கணும் போலே இருந்தது ....அவனுங்க வேற உசுப்பேத்தி காலேஜ் குயின் அது இதுன்னு கிளப்பி விட்டாங்க .....உனக்கு என் நினைப்பு இருக்கான்னு ஒரே டவுட் .....செம டென்ஷன் ."என்றாள் மதுரா .

"எப்படிடீ மறப்பேன் என் தேவதையை .....என் உயிரை ......உன்னை கண் தேடிட்டு தான் இருந்தது ...அங்கே அந்த அரங்கில் தான் இருக்கே என்று உள் மனசு சொல்லிட்டே இருந்தது .....குட்டியா பார்க்கும் போதே பச்சக்குனு மனதில் பெவிகால் போடாத குறையாய் ஓடிக்கிட்டே ...குமரியாய் கேட்கணுமா .....சான்ஸ் சே இல்லை .....உன்னை யாருக்கும் விட்டே கொடுக்க முடியாது ...நீ தான் என் மனைவி என்று முன்னரே முடிவூ செய்து வைத்து இருந்தது தான் ...."என்றவன் அவளோடு குழைய ,அவளும் அவனிடம் மயங்கினாள் .

"அப்போ தான் கதிரி டூர் போனோம் ...அங்கே சூர்யா தன் லவ் ப்ரொபோஸ் செய்வான் என்று நினைக்கவேயில்லை .....மனசு,மூளை ,என் ஒவ்வொரு அணுவும் நீ தான் இருக்கே மாமு ....அப்படி இருக்கும் போது அவனை நான் divert செய்யும் விதமாய் என்றுமே நடந்தது இல்லை ...எப்படி என்னை ......."என்று கலங்கிய மனைவியை தட்டி கொடுத்தான் .

"நீ பழுகும் விதம் ,உன் கேரக்டர் ,உன் குணம் ,உன் அழகு ...எப்படிபட்ட ஒரு பெண் ட்ரீம் கேர்ள் மனைவியாய் வந்தால் நன்றாய் இருக்கும் என்று ஆண்களுக்கு கனவூ இருக்கும் செல்லம் ....அந்த criteria மொத்தம் நீ முழுமை செய்யும் விதமாய் இருந்தால் கண் ,உயிர் உள்ள எல்லா ஆணும் உன்னிடம் ப்ரொபோஸ் செய்வான் தான் ....அதான் நான் இருக்கும் போதே எத்தனை ப்ரோபோசல் மாடமிற்கு வந்தது என்பதை ...."என்றவன் தலையில் நச்சென்று கொட்டினாள் மதுரா .

"சரி சரி ....மேக்னா லவ் ஸ்டோரி ஜொள்ளு ..."என்றவனை முறைத்த மதுரா அவன் பார்த்த பார்வையில் சிவந்து போனாள் .

"நான் கதிரியில் சூர்யா காதலை மறுத்த போது ,அவன் கிளம்பி விட்டான் இல்லை ...இவளும் கூடவே கிளம்பி இருக்கிறாள் ....அவன் வாழ்வே மாயம் ,உலகே மாயம் என்று நல்லா குடிச்சிட்டு அசிஸிடெண்ட் செய்து இருக்கிறான் ....எப்போ ஏதுன்னு எல்லாம் தெரியலை ....ஒரு லெவெலுக்கு மேல் அவங்க பிரைவசியில் மூக்கை நுழைக்க என்னால் முடியவில்லை . மேக்னா தேவியார் அவனை காப்பாத்தி அவன் வீட்டுக்கே கூட்டி போய் இருக்கிறாள் .செம்ம புலம்பல் போல் இருக்கு .தவிர ஜாவர் சீதாராமன் கதை போலே "இடி ,மின்னல் ,மழை ,மோஹினி "கான்செப்ட் ...பஞ்சும் நெருப்பும் பக்கம் பக்கம் ....தவிர அந்த லூசு என்னை பார்த்துட்டே இவளுக்கு மாங்கல்ய கயிறை பரிசாய் கொடுத்து இருக்கான் ...இவளும் கோயிலில் ராஜபுத்திர பெண்மணிகள் வாளுக்கு மாலை இடுவது போன்று தனுக்கு தானே தாலிகட்டி கொண்டு அவன் மனைவி என்று முடிவே செய்து விட்டாள் ....என் புருஷன் என்னை தொட்டார் ...அதற்கு எல்லாம் உனக்கு எதற்கு பதில் சொல்லணும் "என்று என் மேலேயே பாய்ந்தாள் . அந்த ஓர் இரவின் பரிசு க்ரிஷ் ,சுபத்ரா என்கிறாள் ."என்றாள் மதுரா .

"ஏண்டீ உனக்கும் எனக்கும் கதிரியில் திருமணம் ஆனதை யாரும் அவ கிட்டே சொல்லவே இல்லையா என்ன அவங்க வீட்டில் ?"என்றான் விஜய் .

"சொன்னார்களா ...சொல்லி இருக்கவில்லையா ..இல்லை இவள் சரியாக கவனிக்கவில்லையா என்று தெரியலை ....கோயிலில் நடந்த விஷயம் அப்படியே அமுங்கி போய் இருக்கிறது .தவிர ராமராஜு குடும்பத்தில் வேறு துக்கம் நடந்த சமயம் ....இவளும் தாய்மை அடைந்து ,அது யார் என்றே தெரியாது என்று சாதித்து ஆஸ்திரேலியா போய் இருக்கிறாள் .விஷயம் தெரிந்த தாத்தா ,பாட்டி பேத்தியின் வாழ்வை பற்றிய கவலையில் என்னை மறந்து விட்டார்கள் போல் இருக்கிறது ... ஏதோ நடக்கணும் என்று விதி ......நடந்து விட்டது ."'என்றாள் மதுரா .

"சூர்யா எப்படிடீ ரியாக்ட் ஆனான் ...அவனுக்கு ரெண்டு பிள்ளைகள் இருக்கு என்று சொன்னதற்கு ."என்றான் விஜய் .

"எதுக்கு உன் காதில் மீண்டும் புகை வருது மாமு ..."என்றாள் மதுரா நக்கல் குரலில் .

"இல்லடீ என்ன இருந்தாலும் உன்னை தான் கட்டுவேன் கட்டுவேன் என்று சவுண்ட் கொடுத்துட்டே இருந்தான் ...அதான் ."என்றான் விஜய் .

"இல்லை மாமு ...உன்னை சுமந்த இதயம் இதுடா ....மறந்து வேண்டும் என்றால் போய் இருக்கலாம் தான் ...ஆனா யார் விருப்பத்தோடு கிட்டே வந்தாலும் அது மனதிற்கு பிடிக்காமல் விலகி தான் போய் இருக்கிறேன் .....உன்னை பார்க்கும் முன்பு இருந்த பழையது கொஞ்சம் கொஞ்சமாய் நினைவுக்கு வந்துட்டே தான் இருந்தது ....நீ காரில் கிச் பண்ணே பாரு அப்பவே மறந்து போய் இருந்தது எல்லாம் நினைவுக்கு வந்துடுச்சு ....சூர்யா இடமும் அதை தான் சொன்னேன் ......அவன் என்றுமே எனக்கு தோழன் மட்டும் தான் ....மதுராக்ஷி என்ற பெண்ணின் காதல் விஜய் என்ற ஒருவனுக்கு மட்டும் தான் சொந்தம் என்று போட்டோ காட்டி வீடியோ காமித்தேன் ...ஹி இஸ் சோ பிராக்டிகல் ......உனக்கு என்று ஒரு இடம் என் இதயத்தில் என்றுமே இருக்கும் ....இது உடைந்து போன கண்ணாடி ..மீண்டும் சேர்க்க நினைத்தால் சேராது என்பதில் ஹி இஸ் சோ confident .உன் தோழன் ,வெல் விஷேர் நான் என்றும் மாறாது என்று சொல்லிட்டான் ...தவிர மேக்னா நிலையும் அவன் புரிந்து கொண்டான் ....கணவன் இல்லாமல் குழந்தை என்பது இந்த சமூகம் ஏற்காது ...அவளாகவே மாங்கல்யம் அணிந்து கொண்டால் அதை எல்லாம் சமூகம் ஏற்குமா என்ற நிலை வேறு .அவன் ரத்தம் தந்தை பேர் தெரியாம வளருவதா என்ற துக்கம் ......எல்லோர் காதலும் திருமணத்தில் முடிவது இல்லை தான் விஜய் ....இரு குழந்தைகளின் எதிர்காலம் வேறு இருக்கிறதே .....என்னை மனதில் வைத்து கொண்டு மேக்னாஉடன் வாழ மாட்டேன் என்ற பைத்தியக்காரத்தனம் எல்லாம் அவன் செய்யவில்லை ....வாழ்க்கை என்பதன் நிதர்சனம் தெரிந்தவன் சூர்யா ."என்றாள் மதுரா புன்னகையுடன் .

"வாஸ்தவம் தான் .....குடும்பமா ,குழந்தையா ,காதலா என்று வரும் போது காதல் பின்னுக்கு போய் விடும் தான் ......கண்ணதாசன் இதை தான்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

(நினைப்பதெல்லாம்)

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தல் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

(நினைப்பதெல்லாம்)

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

(நினைப்பதெல்லாம்)


என்று அவன் பாட அவன் குரலில் வழக்கம் போல் மெய் மறந்து நின்றாள் அவன் மனைவி


"உத்தம் எதுக்குடீ எனக்கு மயக்க மருந்து கொடுத்தான் ?"என்றான் விஜய் .

"ஹ்ம்ம் நடுவே சார் எஸ்ஸாகி போனா ....அதுக்கு தான் ....அதற்குள் திருமணத்தை நிறுத்த சோனா விடீயோவை சூர்யா கிட்டே காட்டி பொறாமை கிளப்பாறலாம் ...செம காமெடி ......சூர்யா ஆள் என்று தெரியாம அந்த அறையில் cctv இருப்பதை ,நாங்க அவளை கவனிப்பது தெரியாம அது லூசு பிளான் போடறலாம் ...எனக்கு மயக்கமருந்து கொடுத்து உங்களை என் அறைக்கு வரவழைத்து ,மறுநாள் காலை "அவ புருஷனுக்கும் எனக்கும் affair ."என்று ஊரை கூடி நியாயம் கேட்பதாக அதுவாக நினைத்து கொண்டு இருந்தது ....உள்ளே நடப்பது வெளியே தெரியாத படி அந்த அறையை சூர்யா சவுண்ட் ப்ரூப் ரூம் ஆக்கி இருந்தான் ....ஒரே ஒரு டிவி வெளியே எல்லோரும் நாம்ம பேசுவது டெலிகாஸ்ட் ஆவது போலெ சும்மா ஷோ காட்டினோம் .....அது உண்மை என்று நம்பி ......மிச்சம் உங்களுக்கே தெரியும் ...."என்றாள் மதுரா .
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அவ லூசு மாதிரி பிளான் போட்டா நீங்களும் பலிகடா ஆகுவீங்களா ?'என்றான் விஜய் .

"நாங்க ஆகலை ...அது போட்டு கொடுத்த பிளான் வைத்து அவளுக்கே ஆப்பை திருப்பி அடிச்சுட்டோம் ....என்ன நைட் உங்க பக்கத்தில் வந்து படுத்துகிட்டேன் ...அவ்வளவூ தான் ....உங்களை கார்னெர் செய்வது போலே எல்லோரும் பேச ,சார் பொங்கி எழுந்து ,"நானும் உங்க மனைவி "என்பதை பெரிய மனம் வைத்து ஒத்துக்கிட்டிங்க ...."என்றவள் தலையில் நச்சென்று கொட்டியவன் ,"அது என்ன "நானும் உங்க மனைவி ".....உதை கேக்குதா ?...நீ மட்டும் தான் என் மனைவி மதுரா .....அன்றும் இன்றும் இந்த ஆறடி உனக்கு மட்டும் தான் ...என் மனதில் இருந்த ஒரே பெண்ணும் நீ மட்டும் தான் ..."என்றான் விஜய் .

"ஆமா இந்த தியாகச்செம்மல் ,கீழ்ப்பக்கம் கேஸுக்கு எல்லாம் என்னை போல் ஒருத்தி தான் மாட்டுவா .....ரோபோட் ....ரோபோட் ..."என்றாள் மதுரா .

"யாரடிடீ ரோபோட் என்று சொல்றே ...."என்றான் விஜய் கடுப்போடு .

"எல்லாம் உயர்திரு விஜய கருணாகரனை தான் ...ரோபோட் ....ஓரங்கொட்டான் ,..."என்றவளை வளைத்து பிடித்தவன் ,"இந்த ரோபோட் இப்போ உன்னை ,"நீ நிலா ,நான் சிபி "மாதிரி தூக்கி போக போகுது ...6 வருஷம் .....மவளே இருக்குடீ ...."என்றவன் அவளை தன் கரங்களில் ஏந்தி கொண்டு காதல் ,திருமணம் என்ற வரிசையில் இல்லறத்தில் ஆரம்பித்தான் .

அதே சமயம் அந்த கார் வெகு வேகமாய் சென்று கொண்டு இருந்தது .அந்த காரில் கஜா ,சோனா ,சொர்ணா ,அவர்கள் வக்கீல் .

"எப்படி நடந்தது இது."என்ற கஜாவின் குரலில் சுரத்தே இல்லை .

"கஜா இண்டஸ்ட்ரீஸ் "டேக் ஓவர் செய்து இருந்தார் சிவகாமி .மொத்த ஷேர் அவரிடம் இருந்தது ."கஜா இண்டஸ்ட்ரீஸ் "என்ற ஒன்று இருந்ததற்கான தடையமே இல்லாமல் போய் ,"சிவகாமி இண்டஸ்ட்ரீஸ் "உயிர்த்து எழுந்தது இவர் அழிவில் இருந்து .

அடுத்து சீனா டீல் ....அவர் கோடிகோடியாய் கொட்டி உருவாக்கி இருந்த 800 கோடி ரூபாய் ஆடைகள் ஒட்டுமொத்தமாய் மாயமாய் மறைந்து இருந்தது .துறைமுக தகவல் இவர் அனுப்பிய 10
கண்டைனர் சென்னையில் இருந்து கிளம்பி விட்டதாகவும் ,சீனா துறைமுகம் அந்த 10 கண்டைனர் வந்து விட்டதாகவும் காட்டியது .பொருளை இறக்கி விட்டு பணம் சீனா நிறுவனத்திடம் இருந்து பெற சென்றால் ,"வடிவேலு மாதிரி "அங்கே கிணத்தையே காணவில்லை .".அப்படி ஒரு சீன நிறுவனம் எங்குமே பதிவூ செயயப்படவில்லை .சரி ஆடைகள் மிஞ்சியதே என்று திறந்து பார்த்தால் அதில் இருந்தது பழைய நியூஸ்பெப்பேர் மட்டுமே .....ஆடை போன இடம் தெரியலை ...சீனா நிறுவனம் இருந்த இடம் தெரியலை .

அதே சமயம் ஆல்வின் ,பாலாஜி ,உத்தம் போர்ட்டிற்குள் நுழைந்தனர் .அங்கு சீரியல் நம்பர் மாற்ற பட்டு இருந்த 10 கண்டைனர் இவர்கள் வசம் ஒப்படைக்க பட்டது ...800 கோடி ரூபாய்க்கான இறக்குமதி ஆடைகள் .எல்லாம் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்ய பட்டதாய் போர்ட் அறிக்கை சொன்னது .ஆக மொத்தம் அந்த அந்த ஆடைகள் இந்திய துறைமுகத்தை விட்டு கிளம்பவேயில்லை .

இங்கே இருக்கும் உடைகளை தான் கஜா ஆட்கள் சீனா துறைமுகத்தில் தேடி கொண்டு இருந்தனர் .

விஜய் அவரை கிளீன் போல்ட் ஆக்கி இருந்தான் .அவன் உழைப்பு ,அவன் டிசைன் .இதை நோகாமல் அவர் அடித்து கொண்டு போக அவன் விட்டுவிடுவானா என்ன ...இல்லாத ஒரு சீனா நிறுவனம் சிவகாமி உதவியால் ,உருவாக்கி அதற்கு சிவா கார்மெண்ட்ஸ் போட்டி இருப்பதாய் நம்ப வைத்து ,ஒரு ஆர்டர் 800 கோடிக்கு கொடுத்து ,அதற்கு முன்பணமாய் 30 லட்சம் மட்டும் கொடுத்து ,வீட்டை ,நகைகளை பிலேட்ஜ் செய்ய வைத்து ,பினாமி ,கருப்பு பணத்தை வெளியே கொண்டு வரவைத்து ,இப்போ அவரை பிச்சைக்காரன் ஆக்கி இருந்தான் விஜய் .

நாளை காலை வீட்டை ஜப்தி செய்ய பேங்க் அதிகாரிகள் வருவதாக வேறு சொல்ல பட்டது ...இனி யாரிடமும் உதவி என்று கேட்கவே முடியாது என்ற நிலை ....600 கோடி கொள்ளை ,கொலை ,அரசியல் வாதிகள் ,சினிமா நடிகர்கள் ,தொழில் அதிபர்கள் பணம் ...எல்லாம் ஹோகயா .....போயிந்தே ...இட்ஸ் காண் ....

அப்பொழுது தான் அது நடந்தது .எதிர் புறம் வேகமாய் வந்த கண்டைனர் லாரி நேர இவர்கள் காரில் மோத ,சோனா வந்த கார் அப்பளமாய் நொறுங்கி போனது .துடி துடித்து ஸ்பாட் டெத் .

அந்த லாரியில் இருந்து இறங்கியவன் அண்ட் கார் போட்டோ எடுத்து ,யாருக்கோ அனுப்பி விட்டு ,"பாஸ் முடிச்சாச்சு ...ஒருத்தரும் மிஞ்சலை ..."என்றான் .

1553496463249.png

அவன் பாஸ் என்று அழைத்து தகவல் சொன்னது ---விஜய்க்கா ,சூர்யாவிற்கா ,ஜெய் சிங்க்கிற்கா ,மேக்னா தந்தைக்கா ,இல்லை ராமராஜுவிற்கா .....கடவுளுக்கு தான் வெளிச்சம் .

ஆக மொத்தத்தில் பேய் ஆட்டம் போட்ட ஒட்டுமொத்த அரக்கர்களை வதம் செய்தாகி விட்டது .யார் செய்தால் என்ன ?
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐந்து வருடங்கள் கழித்து

"ஏய் ...இவ எனக்கு மட்டும் தான் பிரின்ட் ....போ தூர .."என்றான் நான்கு வயது நந் கிஷோர் ---சூர்யா magnaவின் மூன்றாவது மகன் .

"ஏய் இல்லை இவ என் பிரின்ட் ....."என்றான் விஷ்வா ---ருத்ரா -ராஜியின் மகன் .

"இல்லை என் எங்க பிரின்ட் .."என்றனர் ஸ்ரீவட்சன் -கார்த்திக் பூரணி மகன் ,யது கிருஷ்ணா ---ரகு -சந்திரா மகன் .

இவர்களால் "என் பிரின்ட் "என்று அழைக்கபட்ட ஆராதியா இந்த சண்டையை தலையை சாய்த்து பார்த்து கொண்டு இருந்தாள் -----சொல்லவும் வேணுமோ மதுரா -விஜய் மகள் என்று .

ChMOsqEVEAAHNS4.jpg

1553496787186.png

3f4c0c776020a8e4046108a402a3fb9d.jpg
மதுரா-3 ,மேக்னா-4 ,பூரணி-2 ,ராஜி -2,சந்திரா -2, முறையாக கருவுற்று இருக்க ,அவர்களின் வளைகாப்பிற்கு தான் அனைவரும் சூர்யா வீட்டில் குழுமி இருந்தனர் .பெண்கள் அனைவரும் வந்து அமர அவர்களின் கணவன்மார்கள் கண்ணில் காதலோடு தங்கள் இதயராணிகளை சைட் அடித்து கொண்டு இருந்தனர் .

நிகழ்ச்சி சுபமாய் முடிய "பிருந்தாவனத்திற்கு "திரும்பி விஜய் ரொம்ப கோபமாய் இருந்தான் .எதற்கு என்று புரியாத மதுரா இரவூ அவனை கேட்டாள்.

"என்ன மாமு .....ரொம்ப கோபமாய் இருக்கே ....ஏதவாது பிரச்சனையா ..."என்றாள் .
9d76d15227d47753d2ca6feb85351ff0.jpg

ஆமா ரொம்ப கோபமாய் இருக்கேன் ...இந்த சூர்யா நாலாவது குழந்தை ரிலீஸ் செய்ய போறான் ...நாம் இன்னும் மூன்றில் தான் இருக்கிறோம் ...எப்போ அவனை ஓவர் டேக் செய்வது ...."என்றான் சிரியாமல் .

"இப்படியே பேசிட்டு இருந்தே மாமு ......வேலைக்கு ஆகாது."என்று குலுங்கி சிரித்த மனைவியை கண்களில் நிறைத்து மனதில் இருத்தி கொண்ட அவன் ,வாய் விட்டு சிரித்தான் .
44166789532_115ef4552e_b.jpg

இங்கு இவர்கள் வாழ்க்கை வரம் தான் .தவம் யார் செய்து இருந்தால் என்ன ....உண்மை காதல் என்னும் தவத்திற்கு நிச்சயம் வரம் கிடைக்கும் .விஜய்யால் மதுராவும் ,மதுராவால் விஜய்யும் ஒருவருக்கு ஒருவர் வரமாய் மாறி இருந்தனர் .

வாழ்க்கை யாரையும் வஞ்சிப்பது இல்லை


Rab Ne Bana Di Jodi (OST) [2008] - Tujh Mein Rab Dikhta Hai (तुझ में रब दिखता

I see my god in you

you are my heaven, your are my passion
you are my wish, you are the peace of my soul
you are the coldness/calmness of my eyes, you are the heartbeat of my heart
i don't know anything else, i know only this
that i see god in you, what should i do
my head is bowing down in your worship, what should i do
that i see god in you, what should i do

what kind of distance is this, what helplessness
i have touched you with my eyesight
sometimes your fragrance/scent, sometimes your talks
without demanding i have got this world
you are the light of my heart, you are the wealth/treasure of my lives
i don't know anything else, i know only this
that i see god in you, what should i do
my head is bowing down in your worship, what should i do
that i see god in you, what should i do

whenever you come, it teases me
by teasing, your shadow kisses me
when you smile, when you shy
it seems like my god is dancing
you are my progress/growth, you are my worship

i don't know anything else, i know only this
that i see god in you, what should i do
my head is bowing down in your worship, what should i do
that i see god in you, what should i do


THE END
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்காஸ்

இன்றோடு என்னிடம் இருந்து உங்கள் எல்லோருக்கும் விடுதலை .......யாரு அங்கே ரொம்ப சத்தமா சிரிக்கிறது ..நோ நோ எகிறி குதித்து டான்ஸ் எல்லாம் ஆட கூடாது ...:p:p:p
1553503872557.png

கதை ஒரு வழியா முடிச்சுட்டேன் .....இந்த கதையை மட்டும் தான் சொன்னேன் .....மீண்டும் உங்களை நோக்கி என் எழுத்துக்கள் பறக்கும் .:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

பின்னே கீழ்ப்பாக்கம் மெண்டல் ஹாஸ்பிடல் உடன் போட்ட உடன் படிக்கை என்னா ஆவது .....:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
1553503895270.png



பிபி ,ஹார்ட் அட்டாக் ,தலை முடி கொட்டல் எதற்கும் சங்கம் பொறுப்பு அல்ல .

லைப் இன்சூரன்ஸ் வாங்கிட்டு வந்து நெஸ்ட் கதைக்கு வாங்க .

கட்டை ,கல்லு ,மண்ணு எல்லாம் ஏற்று கொள்ள படும் ......வீடு கட்ட யூஸ் ஆகும் ...என்ன விலை விக்குது ....

சோ தரேட் அமைத்து கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு முதலில் சலூட் .:love::love::love:

இரும்பு இதயம் கொண்டு ,தலை முடி கொட்டினாலும் ,பிபி எகிறி ஹார்ட் அட்டாக் வந்தாலும் பரவாயில்லை என்று இந்த கதையை விழுந்து ,விழுந்து படித்து நெற்றியில் புடைத்து கொண்ட உங்களுக்கும் நன்றி நன்றி ..நன்றி :love::love::love:

ஐ வில் பீ பாக் ....ஓட முடியாது ...ஒளிய முடியாது .....வீடு புகுந்து தூக்கிடுவேன் ....


எக்ஸாம் க்கு கொஞ்சம் பிரேக் எடுத்துக்கறேன் .....மண்டை நண்டு ஓடிச்சின்னா உடனே u டர்ன் போட்டு ஓடி வந்துடறேன் .

இன்போஸ் உங்களுக்காக திறந்து இருக்கிறது .கமெண்ட்ஸ் அள்ளி விடுங்க .
1553503919960.png

நன்றி ,வணக்கம் ,நமோஸ்கர் ......தன்யவாத்



பை பை ரசகுல்லாஸ் :):):):love::love::love:
 
Last edited:
Status
Not open for further replies.
Top