All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே...!

அன்பெனும் அரவணைப்பில்
ஆடாத மனமும் ஆடிய காவியம்...!
அன்பெனும் தீஞ்சுவையில்
பாடாத மனமும் பாடிய லாவிதம்...!
அன்பெனும் அஞ்சனத்தில்
தேடாத குணமும் தேடிய ஔவியம்...!
மண்ணின் மைந்தனின்
மங்காத புகழுக்கு
வித்திட்ட ஓவியம்....!

இனிய காலையின் இன்னிசை அன்பில் அரங்கேறட்டும்.


தோழிகளே, அன்பை பாராட்டும் கவித் தோரணங்கள் கட்டலாம் வாருங்கள். அடுத்த கவிதை நான் முடித்த வார்த்தையில் ஆரம்பியுங்கள் கரு அன்புதான் அதன் பண்புதான். யாரும் தொடரலாம்..... தோரணம் கட்டலாம்.....! ஒருவர் முடித்த வரி அடுத்தவருக்கு ஆரம்ப வரி..... வாழ்த்துக்கள் தோழிகளே...! கவி மழை கொட்டட்டும்.
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செல்வி மா ,ஒரு try 😍🙈


ஓவிய பாவை அவளாம்,

மீன் போன்ற விழி இல்லை,
சிவந்த இதழ்கள் இல்லை,
வளைந்து நெளிந்த உடலமைப்பு இல்லை,
புறஅழகு என இவ்வுலகம் வரையறுத்த எந்த பொருத்தமும் அவளிடம் இல்லை

இருந்தும் அவள் ஓவிய பாவையாம்

அவனது கண்களுக்கு மட்டும்...


இவ்வுலகம் அறிந்தது இல்லையே,
அவனது அன்பின் விழி வழியே அவள் பிம்பம் அவனுக்கு மட்டும்
பேரழகு என....

அடுத்து வருபவர்கள் பேரழகு என்ற வார்த்தையில் இருந்து தொடங்குங்கள்

நன்றி
ஸ்ரீஷா 😍
 

தாமரை

தாமரை
செல்வி மா ,ஒரு try 😍🙈


ஓவிய பாவை அவளாம்,

மீன் போன்ற விழி இல்லை,
சிவந்த இதழ்கள் இல்லை,
வளைந்து நெளிந்த உடலமைப்பு இல்லை,
புறஅழகு என இவ்வுலகம் வரையறுத்த எந்த பொருத்தமும் அவளிடம் இல்லை

இருந்தும் அவள் ஓவிய பாவையாம்

அவனது கண்களுக்கு மட்டும்...


இவ்வுலகம் அறிந்தது இல்லையே,
அவனது அன்பின் விழி வழியே அவள் பிம்பம் அவனுக்கு மட்டும்
பேரழகு என....

அடுத்து வருபவர்கள் பேரழகு என்ற வார்த்தையில் இருந்து தொடங்குங்கள்

நன்றி
ஸ்ரீஷா 😍
நான் ஓவியம்ல எழுத ட்ரை பண்ணிட்டு இருந்தேன் பேபி.. செமையா இருக்கு 😍😍😍😍.🌸🌸🌸🌸🌸🌸

பேரழகு..நான் எழுதுறேன்.
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் ஓவியம்ல எழுத ட்ரை பண்ணிட்டு இருந்தேன் பேபி.. செமையா இருக்கு 😍😍😍😍.🌸🌸🌸🌸🌸🌸

பேரழகு..நான் எழுதுறேன்.
Vaanga vaanga ,seikro podunga...அடுத்து பேரழகு யாரும் pottudama
 

தாமரை

தாமரை
பேரழகு... பெரும் அழகு..
அன்பு எனும் வழியில் தென்படும் எதுவும் அழகு..
அன்பு என்றால் அம்மா..
அன்பு என்றால் கடவுள்..
அன்பு என்றால் நட்பு..
அன்பு என்றால் இணை..
அன்பு என்பதே துணை..

அன்பினால்
மலர்ந்த இதயம்..
கனிந்த கண்கள்..
ஈரமோடிய வாழ்வு..

இவையே மகிழ்வின் ஊற்று..

செல்விமா.. ஸ்ரீஷா பேபி என்னால் இயன்றதை எழுதிட்டேன்.. அடுத்து வருபவருக்கு வழிவிட்டு ரசிப்பின் இருக்கையில் அமர்கிறேன்..

தளத்தின் கவிக்குயில்கள் வாங்க.. வந்து அடுத்த கவிதை போடுங்க.

@saranya R @Aruna V @Deepagovind


நீங்கள் அறிந்த கவிபுனைவிகளை.. அழைத்து இணைக்கவும்..
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேரழகு... பெரும் அழகு..
அன்பு எனும் வழியில் தென்படும் எதுவும் அழகு..
அன்பு என்றால் அம்மா..
அன்பு என்றால் கடவுள்..
அன்பு என்றால் நட்பு..
அன்பு என்றால் இணை..
அன்பு என்பதே துணை..

அன்பினால்
மலர்ந்த இதயம்..
கனிந்த கண்கள்..
ஈரமோடிய வாழ்வு..

இவையே மகிழ்வின் ஊற்று..

செல்விமா.. ஸ்ரீஷா பேபி என்னால் இயன்றதை எழுதிட்டேன்.. அடுத்து வருபவருக்கு வழிவிட்டு ரசிப்பின் இருக்கையில் அமர்கிறேன்..

தளத்தின் கவிக்குயில்கள் வாங்க.. வந்து அடுத்த கவிதை போடுங்க.

@saranya R @Aruna V @Deepagovind


நீங்கள் அறிந்த கவிபுனைவிகளை.. அழைத்து இணைக்கவும்..
அனைத்திலும் அன்பு மிக சிறப்பு தாமரை sis


Naan tag panrean @Samvaithi007 @DHARSHI @Navya @Raji anbu vaanga vaanga sisters


" ஊற்று" என துவங்கும் விதத்தில் எழுதவும்.....
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேரழகு... பெரும் அழகு..
அன்பு எனும் வழியில் தென்படும் எதுவும் அழகு..
அன்பு என்றால் அம்மா..
அன்பு என்றால் கடவுள்..
அன்பு என்றால் நட்பு..
அன்பு என்றால் இணை..
அன்பு என்பதே துணை..

அன்பினால்
மலர்ந்த இதயம்..
கனிந்த கண்கள்..
ஈரமோடிய வாழ்வு..

இவையே மகிழ்வின் ஊற்று..

செல்விமா.. ஸ்ரீஷா பேபி என்னால் இயன்றதை எழுதிட்டேன்.. அடுத்து வருபவருக்கு வழிவிட்டு ரசிப்பின் இருக்கையில் அமர்கிறேன்..

தளத்தின் கவிக்குயில்கள் வாங்க.. வந்து அடுத்த கவிதை போடுங்க.

@saranya R @Aruna V @Deepagovind


நீங்கள் அறிந்த கவிபுனைவிகளை.. அழைத்து இணைக்கவும்..

ஊற்றாய் பெருகிய அன்பு
காற்றாய் பெருகிய பின்பு
மாற்றாய் பெருகிய பண்பு - அது
காணக் கிடைக்கா பேரன்பு....!


அன்புடன்

செல்வி சிவானந்தம்


@தாமரை @Srisha @POP POP @srikala
 

Chitra Balaji

Bronze Winner
செல்வி மா ,ஒரு try 😍🙈


ஓவிய பாவை அவளாம்,

மீன் போன்ற விழி இல்லை,
சிவந்த இதழ்கள் இல்லை,
வளைந்து நெளிந்த உடலமைப்பு இல்லை,
புறஅழகு என இவ்வுலகம் வரையறுத்த எந்த பொருத்தமும் அவளிடம் இல்லை

இருந்தும் அவள் ஓவிய பாவையாம்

அவனது கண்களுக்கு மட்டும்...


இவ்வுலகம் அறிந்தது இல்லையே,
அவனது அன்பின் விழி வழியே அவள் பிம்பம் அவனுக்கு மட்டும்
பேரழகு என....

அடுத்து வருபவர்கள் பேரழகு என்ற வார்த்தையில் இருந்து தொடங்குங்கள்

நன்றி
ஸ்ரீஷா 😍
Super Super Super maa... Semma
 

Chitra Balaji

Bronze Winner
பேரழகு... பெரும் அழகு..
அன்பு எனும் வழியில் தென்படும் எதுவும் அழகு..
அன்பு என்றால் அம்மா..
அன்பு என்றால் கடவுள்..
அன்பு என்றால் நட்பு..
அன்பு என்றால் இணை..
அன்பு என்பதே துணை..

அன்பினால்
மலர்ந்த இதயம்..
கனிந்த கண்கள்..
ஈரமோடிய வாழ்வு..

இவையே மகிழ்வின் ஊற்று..

செல்விமா.. ஸ்ரீஷா பேபி என்னால் இயன்றதை எழுதிட்டேன்.. அடுத்து வருபவருக்கு வழிவிட்டு ரசிப்பின் இருக்கையில் அமர்கிறேன்..

தளத்தின் கவிக்குயில்கள் வாங்க.. வந்து அடுத்த கவிதை போடுங்க.

@saranya R @Aruna V @Deepagovind


நீங்கள் அறிந்த கவிபுனைவிகளை.. அழைத்து இணைக்கவும்..
Super Super Super maa... Semma
 
Top