All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

J.வாசுகி

Well-known member
பேரன்பு காதல் உன்னிடம் மட்டும்..

வீழ்ந்த போதெல்லாம் என்னை வாழ செய்கிறாய்...

தேடும் நேரங்களில் என்னை கொண்டாட வைக்கிறாய்...

பிரியாணியாகிய😍 உன் மீது என் காதல் என்றும் பேரன்பு 😘
தான்...


என்றும் மாறாத உறவில் நீயும் நானும்...😍😘


" நானும் (நான் )" என தொடங்கும் வார்த்தையில் கவிதை எழுதுங்கள் நட்புகளே ..

( பி. கு : நீ எழுதவது கவிதையா என யாரும் கேட்க கூடாது 😂😂மீ small girl 🙈)
Adippaviii kavithaingra per la biriyanikku add koduthirukka
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சங்கமம்
அது இருமனம் ஒருமனமாய் ஆனது திருமணத்தால்....

இரு உயிரை ஓர் உயிராய் மாற்றி ஆழகாய் பிறந்தது குழந்தையாய்....

சங்கமம்
நதியெல்லாம் ஒன்றுகூடி ஆனது கடலாய்....

சங்கமம்

கடலோ விண் மீது கொண்ட அன்பால் அடைந்தது மேககாதலியாய்

சங்கமம்
விண் மண்மீது கொண்ட காதலால் கலந்தது மழையாய்...

சங்கமம்

நாம் தமிழ் மீது கொண்ட காதலால் இங்கே ஆனோம் ஒன்றாய்...

அழகிய தமிழோ நம்முடன் கொண்ட உறவால் சங்கமம் ஆனது நம் உயிரிலும் உணர்விலும்.....

(கட்டை தூக்குபவர்கள் எல்லாம் inbox வரவும்....no damage in public
😙😙😙😙😙😙)
அனைத்து சங்கமமும் மிக அருமை sis 😍😍😍



உணர்வு

உயிர் கொண்ட காதல் தாண்டி
உறவாக இணைத்த பந்தம் தாண்டி..

உயிரின் அடி ஆழம் தொடும் பரிசுத்த உணர்வின் உயிராய் உனக்குள் துடிக்கும் நான்...😍😍


( அது யாரோ எவரோ...சும்மா போட்டு வைப்போம் 🙈😂)

நன்றி
ஸ்ரீஷா


. @J.வாசுகி , " நான் " என்ற வார்த்தையில் கவிதை சொல்லவும்
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கேள்வியின் பதிலாக
என் வாழ்க்கையும்

பதிலின் கேள்வியாக
உன் வாழ்க்கையும்

இணைந்து உருவானதோ

அன்பென்னும் காதலில்
கசிந்துருகி

ஆசை என்னும் இன்பத்தில்
இனிமை கண்டு

நாம் என்னும் சங்கமம்..

😊😊😊(ஹீ ஹீ.. நமக்கு இந்த காதல் கவிதை தான் வரும்.. அதுவும் simple தமிழ் la வரும் sorry)
Arumai arumai dharshi sis 😍
 

J.வாசுகி

Well-known member
அனைத்து சங்கமமும் மிக அருமை sis 😍😍😍



உணர்வு

உயிர் கொண்ட காதல் தாண்டி
உறவாக இணைத்த பந்தம் தாண்டி..


உயிரின் அடி ஆழம் தொடும் பரிசுத்த உணர்வின் உயிராய் உனக்குள் துடிக்கும் நான்...😍😍


( அது யாரோ எவரோ...சும்மா போட்டு வைப்போம் 🙈😂)

நன்றி
ஸ்ரீஷா


. @J.வாசுகி , " நான் " என்ற வார்த்தையில் கவிதை சொல்லவும்
Kothu vittuttiye paaviii
 

J.வாசுகி

Well-known member
நான்...! - நீ
இதழைச் சுளித்து
புருவம் உயர்த்தி
கண்களால் கணையெய்தி
எந்தன் கர்வமுடைத்து
உள்ளம் கவர்ந்திடும்
அன்பின் சாயலாய்...!!!


மீனிங்லாம் கேட்க வேணாம்
 

Samvaithi007

Bronze Winner
சாயல்
உங்கள் எழுத்துக்களில் என்உணர்வின் சாயலை கண்டு பிரமித்தேன்....

அதனை எழுத்தாய் வடித்த உங்களின் எழுத்துக்களுக்கு துளி கட்டி தாலாட்டினேன்...

தாலாட்ட வந்தவளைக்கூட பாராட்ட கூடுமா...

விந்தை தனை கண்டு மனம் அது களிக்கிறது...

உணர்வது இறகில்லாமல் பறக்கிறது!!!!!
 

J.வாசுகி

Well-known member
பறக்கிறது - என் காலமெனும் கிளி...
ஒரு சிறகு
கறுப்பாய்
மறு சிறகு
வெளிச்சமாய்


எந்தவொரு
வீதியிலும்
இரை கொத்தாமல்
எந்தவொரு
கிளையிலும்
இளைப்பாறாமல்

என்ன(ண்ண)மாய்...!!!
வேகத்துடன் பறக்கிறது- என்
காலக்கிளி
 

Samvaithi007

Bronze Winner
காலக்கிளி
காத்திருப்பதில்லை
யாருக்காகவும்...

கடமை மட்டுமே கண்ணாய்...

நிலையற்ற வாழ்க்கையின்

நிரந்தரத்தை எடுத்துரைத்து....

எனினும் மாயை மனதை மறைக்க...
காயம் இது பொய் என்பதை மறந்து போகிறோம்...

விபரிதங்களையே வீர சாகசமாக கொண்டாடி....!!!!!
 
Top