All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அம்மு அழகனின் "துரியோதனனின் அருந்ததி(தீ)!!!" - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவுகள் எபி 17 &18 ரெண்டுக்கும் சேர்த்து கமெண்ட் பண்றேன் sis துரியோதனன் அருந்ததியோட அத்தை பையன் சூப்பர் சூப்பர் ஆனால் அருந்ததி இதை நம்பவில்லையே ஈஸ்வரி பாட்டியை வேறு மரியாதை இல்லாமல் பேசுறாள் துரியோதனன் செத்துப்போய்விட்டால் நீ மட்டும் உயிரோடு இருப்பியா கண்டிப்பா இல்லை துரியோதனன் சும்மா தான் கையை அறுத்துக்கொண்டான் என்று யூகிக்கிற உனக்கு அவன் தப்பு செய்யவில்லை என்று தெரியவில்லையா இவள் கத்துவதை பார்த்துவிட்டு அந்த மருத்துவர் மேடம் ஹாஸ்பிடல் உங்களோடதா இருக்கலாம் ஆனால் அதுக்காக இப்படி சத்தம் போடாதீங்க என்று அருந்ததி பொங்கி எழுந்துவிட்டால் பின்னே நோயாளிகளும் மனிதர்கள் தானே மருத்துவருக்கு தேவை பொறுமை நோயாளிகள் உங்களை நம்பி வருகிறார்கள் உங்களை கடவுளுக்கு சமமாய் கருதுகிறவர்கள் உங்ககிட்ட பொறுமை ரொம்ப ரொம்ப அவசியம் என்று சொல்ல அவர் மன்னிப்பு கேட்டுவிட்டு போய்விட்டார் ஈஸ்வரி பாட்டி அங்கே நிற்பதை பார்த்ததும் இன்னும் டென்ஷன் ஏறி அவரை போக சொல்லி அவர் என்ன சொல்கிறார் என்று கூட காதுகொடுத்து கேட்கமாட்டேங்கிறாள்
தேஜு வந்து சொல்லியும் துரியோதனன் பற்றி கூறியும் அரு நம்பமாட்டேன்கிறாளே 😟😟😟😟😟😟😟😟😟😟

பாட்டி குழந்தைகள் பற்றி சொல்ல இன்னும் டென்ஷன் ஆகி அந்த குழந்தைகள் என்னோட உங்களோட துரியோதனுக்கு பிறக்கவில்லை என்று சொல்ல பாட்டிக்கு வந்ததே கோபம் எப்படி சொன்னால் இவள் புரிந்துகொள்ளப்போகிறால் அவருக்கு முடியவில்லை ரிதன் தான் துரியோதனன் என்று சொல்ல அருந்ததி நம்பவில்லை உன்னோட பாவாவோட குழந்தைகள் 👶👶👶👶👶👶👶தான் அந்த பிஞ்சுகள் ரெண்டும் ஆனால் எனக்கு அவரை அப்போ தெரியவே இல்லையே என்று சொல்ல இப்போதைக்கு இவ்ளோ தான் என்னால் சொல்ல முடியும் அருந்ததியை சமாளிக்க பாட்டி எல்லாம் உண்மையும் சொல்ல அருந்ததியால் நம்பவே முடியவில்லை பாட்டிகிட்ட உடனே மன்னிப்பு கேட்டுவிட்டு அழ அவளை சமாதானம் படுத்திவிட்டார் 👵👵👵👵👵👵👵👵

கர்ணன் அவசரமாக வந்து அருந்ததி துரியோதனின் உயிர் உன்னோட கையில் தான் இருக்கிறது ப்ளீஸ் நீ வராமல் அவன் டிரீட்மென்ட் எடுத்துக்கொள்ள மாட்டான் என்று சொல்ல அண்ணா என்கிட்டயே பொய் சொல்றீங்க அவரோட உயிர்கூட என்னை கேட்டு தான் பிரியனும் அவர் எங்கே கையை அறுத்துக்கொண்டு இருப்பார் என்று எனக்கு இவ்ளோ நேரம் அவர் கையில் ரத்தம் வெளியேறி இருந்தால் அவர் மயக்கமே போட்டு இருப்பார் என்கிட்டயே பொய் சரிம்மா கரெக்டா கண்டுபிடிச்சுட்ட சீக்கிரம் போய் உன்னோட பாவாவை பாரு என்று சொல்ல இவளும் துரியோதனின் அறைக்கு போய் பாவா என்று கட்டிக்கொள்ள துரியோதனுக்கு உண்மையில் ரொம்ப சந்தோஷம் அருந்ததி குழந்தைக்கு பால் கொடுக்காததால் பால்கட்டி வலி எடுக்க ஈஸ்வரி உடனே கண்டுகொண்டு அவளின் குழந்தைகளை வரவழைக்க சொல்ல கர்ணன் வீட்டுக்கு விரைந்துவிட்டான் அவர் தான் இந்த மாதிரி என்று சொல்ல துரிக்கு ஒரே ஷாக் பாட்டி இப்போ தான் அவளுக்கு மூன்று மாதம் ஆகுது அதுக்குள்ள குழந்தையா என்று வாயை பிளக்க அவர் நீ இவ்ளோ சுயநினைவில்லனால் இருந்த அப்போ அருந்ததிக்கு குழந்தை பிறந்தது என்று சொல்ல அவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை அவன் ஏன் அடிக்கடி நட்சத்திரா என்று புலம்பியது எல்லாம் கனவா அவனோட ஆழ்மனதில் அருந்ததியின் பிம்பம் பதிந்துவிட்டதால் அவனுக்கு எல்லாமே அருந்ததியாயாய் தான் தெரிந்து இருக்கு சின்னவயதில் அருந்ததியை நட்சத்திரா என்று தான் கூப்பிடுவார்களா அதுதான் துரியோதனனுக்கு அப்படியே பதிந்துபோய் இருக்கு 🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️

அங்கே வீட்டில் அந்த கேவலமான உருவம் 😈😈😈😈😈😈😈👿👿👿👿👿👿அருந்ததியின் குழந்தைகளை சொத்துக்காக கொல்ல துடிக்கிறான் என்ன மனிதன் இவனெல்லாம் அந்த விஷஊசியை குழந்தைக்கு போடுறதுக்கு முன்னாடி விகன்யா வந்து காப்பாற்றிவிட்டால் ஆனால் அவன் அடங்கவில்லையே கனி ஏன் இப்படி சின்னக்குழந்தைகளை பணத்துக்காக கொல்ல நினைக்கிற என்று கேட்க அந்த அற்பப்பதற் நீ ரொம்ப யோகியம் மாதிரி பேசாதே உன்னோட வயிற்றில் இருக்கும் குழந்தையை அழிக்க பார்த்தவள் தானே நீ நீயெல்லாம் என்கிட்ட பேச தகுதி இல்லை என்று சொல்ல கனிக்கு உண்மை சுட்டது அந்த கேப்பை பயன்படுத்தி மீண்டும் குழந்தைகளை கொல்ல கத்தியோடு நெருங்க கர்ணன் அவனின் தோள்பட்டையில் சுட்டதும் அவன் யார் என்று திரும்பி பார்க்க கர்ணனை கண்டதும் அப்படியே எஸ்கேப் ஆகிட்டான்😠😠😠😠😠😠😠😠😡😡😡😡😡😡 என்னைக்கு இருந்தாலும் அந்த கொலைக்காரனோட சாவு துரியோதனின் கையால் தான் என்பதால் கர்ணன் அவன் தப்பித்தபோது தடுக்கவில்லை

கர்ணன் ஒரு குழந்தையையும் கனி ஒரு குழந்தையையும் தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துவிட்டனர் 👶👶👶👶👶👶👶👶

குழந்தைகளை கர்ணன் துரியோதனன் கிட்ட கொடுத்ததும் அவனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை 😀😀😀😀😀😀😀😀😀😀மகன் அப்படியே மனைவியை அல்லவா உரித்துவைத்து கொண்டு பிறந்திருக்கிறான் இன்னொருகுழந்தை கனியின் கையில் இருப்பதால் துரியோதனன் நீட்டிய கையை அப்படியே இறக்கிவிட்டுட்டான் கனிக்கு இந்த தண்டனை தேவை தான் துரியோதனன் அண்ட் அருந்ததி இவர்கள் வாழ்க்கையில் இந்த கனியும் அனுஷியாவும் எப்படி விளையாடி இருக்காங்க உன்னையெல்லாம் மன்னிக்கவேகூடாது ஆனாலும் கர்ணனுக்காக உன்னை துரியோதனன் மன்னித்து இருக்கிறான் இதைவிட பெரிய மனது யாருக்கு வரும் 🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️

குழந்தைகளை பார்த்ததும் அருந்ததிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை 😀😀😀😀😀😀😀😀😀😀ஒவ்வொரு குழந்தைக்கும் பாலூட்டி தன் தாய்மை உணர்வை அனுபவிக்கிறாள் சூப்பர் சூப்பர் அந்த அனுஷியா பிசாசு😈😈😈😈😈😈👿👿👿👿👿 என்ன என்ன வேலை பார்த்து இருக்கு ரெண்டு பேரும் எவ்ளோ கஷ்டத்தை தாண்டி வெளியே வந்து இருக்காங்க எப்பா ரொம்ப பாவம் 😟😟😟😟😟😟😟😟

கர்ணன் திட்டியதால் கனி அழுதுகொண்டே போய்விட்டாள்😩😩😩😩😩😩😩😩 வேறு என்ன செய்ய முடியும் அனுபவித்து தான் ஆக வேண்டும் கர்ணன் கிட்ட துரியோதனன் அட்வைஸ் பண்ண என்னோட வாழ்க்கையில் எல்லா பிரச்சனைகளையும் ஏற்படுத்தியாச்சு நான் அதில் இருந்து மீண்டும் வந்தாச்சு நீ உன்னோட மனைவி கூடவும் உன் மகனோடவும் சந்தோஷமாய் வாழ்வதை நான் பார்க்கவேண்டும் என்று சொல்ல கர்ணன் மச்சான் நான் அவளை திட்டுறது இனிமேலும் இந்த மாதிரி தப்புக்களை அவள் செய்யக்கூடாது என்பதற்காக தான் என்று சொல்ல துரியோதனனுக்கு மகிழ்ச்சி 😀😀😀😀😀😀😀😀😀

உங்க ரெண்டு வாழ்க்கையும் சரிபடுத்தியாச்சு இப்போ தேஜுவோட வாழ்க்கையையும் சரியானால் இன்னும் நன்றாக இருக்கும் என்று சொல்ல துரியோதனும் அதை ஆமோதிக்கிறான்

சூப்பர் சூப்பர் sis👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌 கதை ரொம்ப விறுவிறுப்பாக போகுது எனக்கு தான் கமெண்ட் பண்ண டைம் கிடைக்கமாட்டேங்கு sis கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க 👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவுகள் எபி 17 &18 ரெண்டுக்கும் சேர்த்து கமெண்ட் பண்றேன் sis துரியோதனன் அருந்ததியோட அத்தை பையன் சூப்பர் சூப்பர் ஆனால் அருந்ததி இதை நம்பவில்லையே ஈஸ்வரி பாட்டியை வேறு மரியாதை இல்லாமல் பேசுறாள் துரியோதனன் செத்துப்போய்விட்டால் நீ மட்டும் உயிரோடு இருப்பியா கண்டிப்பா இல்லை துரியோதனன் சும்மா தான் கையை அறுத்துக்கொண்டான் என்று யூகிக்கிற உனக்கு அவன் தப்பு செய்யவில்லை என்று தெரியவில்லையா இவள் கத்துவதை பார்த்துவிட்டு அந்த மருத்துவர் மேடம் ஹாஸ்பிடல் உங்களோடதா இருக்கலாம் ஆனால் அதுக்காக இப்படி சத்தம் போடாதீங்க என்று அருந்ததி பொங்கி எழுந்துவிட்டால் பின்னே நோயாளிகளும் மனிதர்கள் தானே மருத்துவருக்கு தேவை பொறுமை நோயாளிகள் உங்களை நம்பி வருகிறார்கள் உங்களை கடவுளுக்கு சமமாய் கருதுகிறவர்கள் உங்ககிட்ட பொறுமை ரொம்ப ரொம்ப அவசியம் என்று சொல்ல அவர் மன்னிப்பு கேட்டுவிட்டு போய்விட்டார் ஈஸ்வரி பாட்டி அங்கே நிற்பதை பார்த்ததும் இன்னும் டென்ஷன் ஏறி அவரை போக சொல்லி அவர் என்ன சொல்கிறார் என்று கூட காதுகொடுத்து கேட்கமாட்டேங்கிறாள்
தேஜு வந்து சொல்லியும் துரியோதனன் பற்றி கூறியும் அரு நம்பமாட்டேன்கிறாளே 😟😟😟😟😟😟😟😟😟😟

பாட்டி குழந்தைகள் பற்றி சொல்ல இன்னும் டென்ஷன் ஆகி அந்த குழந்தைகள் என்னோட உங்களோட துரியோதனுக்கு பிறக்கவில்லை என்று சொல்ல பாட்டிக்கு வந்ததே கோபம் எப்படி சொன்னால் இவள் புரிந்துகொள்ளப்போகிறால் அவருக்கு முடியவில்லை ரிதன் தான் துரியோதனன் என்று சொல்ல அருந்ததி நம்பவில்லை உன்னோட பாவாவோட குழந்தைகள் 👶👶👶👶👶👶👶தான் அந்த பிஞ்சுகள் ரெண்டும் ஆனால் எனக்கு அவரை அப்போ தெரியவே இல்லையே என்று சொல்ல இப்போதைக்கு இவ்ளோ தான் என்னால் சொல்ல முடியும் அருந்ததியை சமாளிக்க பாட்டி எல்லாம் உண்மையும் சொல்ல அருந்ததியால் நம்பவே முடியவில்லை பாட்டிகிட்ட உடனே மன்னிப்பு கேட்டுவிட்டு அழ அவளை சமாதானம் படுத்திவிட்டார் 👵👵👵👵👵👵👵👵

கர்ணன் அவசரமாக வந்து அருந்ததி துரியோதனின் உயிர் உன்னோட கையில் தான் இருக்கிறது ப்ளீஸ் நீ வராமல் அவன் டிரீட்மென்ட் எடுத்துக்கொள்ள மாட்டான் என்று சொல்ல அண்ணா என்கிட்டயே பொய் சொல்றீங்க அவரோட உயிர்கூட என்னை கேட்டு தான் பிரியனும் அவர் எங்கே கையை அறுத்துக்கொண்டு இருப்பார் என்று எனக்கு இவ்ளோ நேரம் அவர் கையில் ரத்தம் வெளியேறி இருந்தால் அவர் மயக்கமே போட்டு இருப்பார் என்கிட்டயே பொய் சரிம்மா கரெக்டா கண்டுபிடிச்சுட்ட சீக்கிரம் போய் உன்னோட பாவாவை பாரு என்று சொல்ல இவளும் துரியோதனின் அறைக்கு போய் பாவா என்று கட்டிக்கொள்ள துரியோதனுக்கு உண்மையில் ரொம்ப சந்தோஷம் அருந்ததி குழந்தைக்கு பால் கொடுக்காததால் பால்கட்டி வலி எடுக்க ஈஸ்வரி உடனே கண்டுகொண்டு அவளின் குழந்தைகளை வரவழைக்க சொல்ல கர்ணன் வீட்டுக்கு விரைந்துவிட்டான் அவர் தான் இந்த மாதிரி என்று சொல்ல துரிக்கு ஒரே ஷாக் பாட்டி இப்போ தான் அவளுக்கு மூன்று மாதம் ஆகுது அதுக்குள்ள குழந்தையா என்று வாயை பிளக்க அவர் நீ இவ்ளோ சுயநினைவில்லனால் இருந்த அப்போ அருந்ததிக்கு குழந்தை பிறந்தது என்று சொல்ல அவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை அவன் ஏன் அடிக்கடி நட்சத்திரா என்று புலம்பியது எல்லாம் கனவா அவனோட ஆழ்மனதில் அருந்ததியின் பிம்பம் பதிந்துவிட்டதால் அவனுக்கு எல்லாமே அருந்ததியாயாய் தான் தெரிந்து இருக்கு சின்னவயதில் அருந்ததியை நட்சத்திரா என்று தான் கூப்பிடுவார்களா அதுதான் துரியோதனனுக்கு அப்படியே பதிந்துபோய் இருக்கு 🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️

அங்கே வீட்டில் அந்த கேவலமான உருவம் 😈😈😈😈😈😈😈👿👿👿👿👿👿அருந்ததியின் குழந்தைகளை சொத்துக்காக கொல்ல துடிக்கிறான் என்ன மனிதன் இவனெல்லாம் அந்த விஷஊசியை குழந்தைக்கு போடுறதுக்கு முன்னாடி விகன்யா வந்து காப்பாற்றிவிட்டால் ஆனால் அவன் அடங்கவில்லையே கனி ஏன் இப்படி சின்னக்குழந்தைகளை பணத்துக்காக கொல்ல நினைக்கிற என்று கேட்க அந்த அற்பப்பதற் நீ ரொம்ப யோகியம் மாதிரி பேசாதே உன்னோட வயிற்றில் இருக்கும் குழந்தையை அழிக்க பார்த்தவள் தானே நீ நீயெல்லாம் என்கிட்ட பேச தகுதி இல்லை என்று சொல்ல கனிக்கு உண்மை சுட்டது அந்த கேப்பை பயன்படுத்தி மீண்டும் குழந்தைகளை கொல்ல கத்தியோடு நெருங்க கர்ணன் அவனின் தோள்பட்டையில் சுட்டதும் அவன் யார் என்று திரும்பி பார்க்க கர்ணனை கண்டதும் அப்படியே எஸ்கேப் ஆகிட்டான்😠😠😠😠😠😠😠😠😡😡😡😡😡😡 என்னைக்கு இருந்தாலும் அந்த கொலைக்காரனோட சாவு துரியோதனின் கையால் தான் என்பதால் கர்ணன் அவன் தப்பித்தபோது தடுக்கவில்லை

கர்ணன் ஒரு குழந்தையையும் கனி ஒரு குழந்தையையும் தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துவிட்டனர் 👶👶👶👶👶👶👶👶

குழந்தைகளை கர்ணன் துரியோதனன் கிட்ட கொடுத்ததும் அவனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை 😀😀😀😀😀😀😀😀😀😀மகன் அப்படியே மனைவியை அல்லவா உரித்துவைத்து கொண்டு பிறந்திருக்கிறான் இன்னொருகுழந்தை கனியின் கையில் இருப்பதால் துரியோதனன் நீட்டிய கையை அப்படியே இறக்கிவிட்டுட்டான் கனிக்கு இந்த தண்டனை தேவை தான் துரியோதனன் அண்ட் அருந்ததி இவர்கள் வாழ்க்கையில் இந்த கனியும் அனுஷியாவும் எப்படி விளையாடி இருக்காங்க உன்னையெல்லாம் மன்னிக்கவேகூடாது ஆனாலும் கர்ணனுக்காக உன்னை துரியோதனன் மன்னித்து இருக்கிறான் இதைவிட பெரிய மனது யாருக்கு வரும் 🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️

குழந்தைகளை பார்த்ததும் அருந்ததிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை 😀😀😀😀😀😀😀😀😀😀ஒவ்வொரு குழந்தைக்கும் பாலூட்டி தன் தாய்மை உணர்வை அனுபவிக்கிறாள் சூப்பர் சூப்பர் அந்த அனுஷியா பிசாசு😈😈😈😈😈😈👿👿👿👿👿 என்ன என்ன வேலை பார்த்து இருக்கு ரெண்டு பேரும் எவ்ளோ கஷ்டத்தை தாண்டி வெளியே வந்து இருக்காங்க எப்பா ரொம்ப பாவம் 😟😟😟😟😟😟😟😟

கர்ணன் திட்டியதால் கனி அழுதுகொண்டே போய்விட்டாள்😩😩😩😩😩😩😩😩 வேறு என்ன செய்ய முடியும் அனுபவித்து தான் ஆக வேண்டும் கர்ணன் கிட்ட துரியோதனன் அட்வைஸ் பண்ண என்னோட வாழ்க்கையில் எல்லா பிரச்சனைகளையும் ஏற்படுத்தியாச்சு நான் அதில் இருந்து மீண்டும் வந்தாச்சு நீ உன்னோட மனைவி கூடவும் உன் மகனோடவும் சந்தோஷமாய் வாழ்வதை நான் பார்க்கவேண்டும் என்று சொல்ல கர்ணன் மச்சான் நான் அவளை திட்டுறது இனிமேலும் இந்த மாதிரி தப்புக்களை அவள் செய்யக்கூடாது என்பதற்காக தான் என்று சொல்ல துரியோதனனுக்கு மகிழ்ச்சி 😀😀😀😀😀😀😀😀😀

உங்க ரெண்டு வாழ்க்கையும் சரிபடுத்தியாச்சு இப்போ தேஜுவோட வாழ்க்கையையும் சரியானால் இன்னும் நன்றாக இருக்கும் என்று சொல்ல துரியோதனும் அதை ஆமோதிக்கிறான்

சூப்பர் சூப்பர் sis👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌 கதை ரொம்ப விறுவிறுப்பாக போகுது எனக்கு தான் கமெண்ட் பண்ண டைம் கிடைக்கமாட்டேங்கு sis கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க 👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Sissy neenga Innum ennoda comment ku reply paannala 😏😏😏😏

Nan evalavu thadava sonnean neenga kaetingala..... 😏😏😏
Duri Nallavan nu 😍😍

Sollunga ippa sollunga..... Duri Nallavan nu.... Nee(Rajeeya -nan) sonnadu correct nu sollunga😍😍😍😍

😂😂😂😂 Ennga anda writerji 🧐🧐🧐🧐🧐🧐🧐
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis எவ்ளோ ட்விஸ்ட் ரெண்டு பேரோட வாழ்க்கையிலும் எப்பா ஈஸ்வரி பாட்டி எவ்ளோ கஷ்டங்களை தாங்கிக்கொண்டு இருந்திருக்கிறார் தன்னோட புருஷனை இழந்துட்டு வயிற்றில் குழந்தையோடு துரியோதனனின் வீட்டில் ஒரு வேலைக்காரியாக வேலை பார்த்து தன்னோட சொந்த மகனை சிந்து கிழவிக்கு தாரை வார்த்துக்கொடுத்துவிட்டு பாவம் ஒரு தாயாய் எவ்ளோ துடித்திருப்பார் ஆனாலும் தன் மகன் சந்தோஷத்தோடு பட்டினியாய் இல்லாமல் நன்றாக வாழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்க்காக விட்டுக்கொடுத்தது பெரிய விஷயம் ஈஸ்வரி பாட்டி நீங்க உண்மையிலே ரொம்ப ரொம்ப நல்லவங்க 👵👵👵👵👵👵👵👵👵👵👵

படிக்கிற எனக்கே அழுகை வருது ஈஸ்வரி பாட்டியை நினைத்து அருந்ததியும் அவருக்காக அழுகிறாள்

துரியோதனின் அப்பா அருந்ததியின் அம்மாவை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கொண்டு சந்தோஷமாய் வாழ்ந்திருக்கிறார் அவர்களின் அன்புக்கு சாட்சியாய் துரியோதனன் என்ற செல்வத்தை பெற்றிருக்கிறார்கள் சூப்பர்

சிந்து கிழவிக்கு ராஜன் கிழவனுக்கும் பணம் மட்டுமே பிரதானம் மகனும் மருமகளும் இறந்துவிட்டார்கள் என்ற கவலையே இல்லாமல் ஊதாரித்தனமாய் பப்பில் குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கிறது நல்ல வேலை துரியோதனனுக்கு தன் அப்பாவின் நல்ல குணங்கள் இருந்ததினால் அவன் நல்ல ஒழுக்கமான ஆண் மகனாகவே வளர்ந்து இருக்கிறான்

அருந்ததியை ஈஸ்வரி பாட்டி உன்னோட அத்தை மகள் என்று அறிமுகப்படுத்த இவர் அறிமுகப்படுத்தி நான் என்ன பார்க்கிறது அப்படி என்ற திமிர் அதிகம் அவனுக்கு அப்போ ரொம்பவும் திமிர்த்தனமாய் நடந்தவன் தான் அவனுக்கு அருந்ததியை பார்த்ததும் பிடித்துவிட்டது

அப்புறம் குளக்கரையில் அவளை தள்ளிவிட்டது அவனுக்கு அருந்ததியை அப்போ இருந்தே லவ் பண்ணி இருக்கிறான் ஆனால் அறியாத வயதில் அது காதல் என்று தெரியாவில்லை அருவின் தாத்தாவை மிரட்டியதால் அவர் அடுத்த நாளே இறந்தது இதெல்லாம் சொல்லும்போது துரி கலங்கிவிட்டான் அப்புறம் கொஞ்ச நாளில் அவளின் பாட்டியும் இறந்து விட அருந்ததி பூஜாவின் வீட்டில் தங்கியதை பூஜாவின் அம்மா மூலம் அறிந்துகொண்டு அவளுக்கு தன்னோட மெடிக்கல் கல்லூரியில் இடம் கொடுத்திருக்கிறான் இடையில் இந்த பூஜா பண்ணிய வேலையால் அருந்ததி அவனை அடித்துவிட்டு போனதுவரை எல்லாமே தெரியும் அவன் அப்போ நல்லவனாக திருந்தி வாழ்ந்தான் அதற்குள் இந்த பூஜா பேய் இல்லாத குளறுபடி பண்ணியதால் அருந்ததி அவளின் இந்த நிலைமைக்கு துரி தான் காரணம் என்று நினைத்து ஆசிட்டை கண்ணில் ஊற்றியது வரை எல்லாமே சொல்லிவிட்டான் பாவம் எவ்ளோ கஷ்டங்கள் எனக்கே அழுகை வருது பாவம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

Sis இன்னும்கூட பூஜா இறந்துவிட்டால் என்றதை என்னால் நம்பமுடியவில்லை எனக்கு ஒரு டவுட் இருந்துகொண்டே இருக்கு அந்த பூஜா தான் விகன்யா வா இது ரொம்ப நாளாவே என்னை உறுத்திக்கொண்டு இருக்கும் உண்மை பார்க்கலாம் அடுத்து எந்த பிரச்னையும் இல்லாமல் சந்தோஷமாய் குழந்தைகளோடு வாழவேண்டும் 😄😄😄😄😄😄😄😀😀😀😀😀😀😀😀😀😀😀👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌
 

Stella mary

Bronze Winner
Chumma jollyku sissy 😜😜😜😜

Unnga tamil epi vimarshanam ku Nan bayangaramana rasigai 😍😍😍
நானும் இதை ஜாலியாய் தான் எடுத்துக்கொண்டேன்😍😍😍😍😍😍😍😍😍😍 sis எனக்கு ரசிகையா என்னோட தமிழ் விமர்சனத்துக்கும் ஒரு ரசிகை இருக்கும்போது உண்மையில் ரொம்பவே சந்தோஷமாய் இருக்கு😀😀😀😀😀😀😀😀😀 ஆனால் உண்மையில் நான் அவ்ளோ பெரிய ஆளெல்லாம் இல்லை நீங்க புகழுக்கும் அளவுக்கு நானும் உங்களை போன்று சாதாரண வாசகி தான் sis 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
 
Top