All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அம்மு அழகனின் "துரியோதனனின் அருந்ததி(தீ)!!!" - கருத்துத் திரி

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நானும் இதை ஜாலியாய் தான் எடுத்துக்கொண்டேன்😍😍😍😍😍😍😍😍😍😍 sis எனக்கு ரசிகையா என்னோட தமிழ் விமர்சனத்துக்கும் ஒரு ரசிகை இருக்கும்போது உண்மையில் ரொம்பவே சந்தோஷமாய் இருக்கு😀😀😀😀😀😀😀😀😀 ஆனால் உண்மையில் நான் அவ்ளோ பெரிய ஆளெல்லாம் இல்லை நீங்க புகழுக்கும் அளவுக்கு நானும் உங்களை போன்று சாதாரண வாசகி தான் sis 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
Alagana vimarshanam taruvinga sissy 😍

Eppavumae adiradi vimarshanma.... Irrukum.... Ana anda vimarshanam anda kadaiyil vara kadapathirangaluku mattumae....... 🤩🤩🤩🤩

😍😍😍😍
Ana Neenga bayangaramana heroine supporter😜😜😜
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Ammu,
Ennaku story takkunu mundinja madri oru feel.......☹
Nalla paoitu irrunduchu....... But neenga next part varum sollirukinga adukaga waiting 😍

Duriya .. Aruni papavaiyum....ippudi takkunu finish pannitingalae...😭😭
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis துரியோதனன் அருந்ததி கடந்தகாலத்தில் என்ன நடந்திருந்தாலும் சரி இப்போ அவர்கள் சந்தோஷமாய் வாழவேண்டும் துரியோதனன் சொன்ன நான் என்ற அகந்தை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று எப்போவும் யாருக்காகவும் தலைவணங்காமல் இருந்தவன் அருந்ததிக்காக மட்டுமே எல்லாவற்றையுமே செய்தான் சூப்பர்

அருந்ததி துரியோட கண்களை தெரியவிடாம பண்ணியதால் கொஞ்சம் ஆத்திரபட்டு இருக்கிறான் மற்றபடி அருந்ததியின் மேல் கொள்ளைப்பிரியம் வைத்திருக்கிறான் அதே போன்று அருந்ததியும் துரியின் அளவுகடந்த காதல் வைத்திருக்கிறாள் எப்போதும் பாவா பாவா என்று அன்பாய் அழைக்கும் அந்த வார்த்தையில் தான் துரி பிளாட் ஆகிட்டான் ஒரு வழியாய் பிரச்சனை ஓய்ந்தது என்று நினைத்தால் மறுபடியும் இந்த அனுஷியா பேய் தேஜுவை சுட்டுவிட்டாள் அவள் அபிமன்யுவை பார்த்து மறுபடியும் அலையுறாள் இவள் எல்லாம் என்ன ஜென்மம்😈😈😈👿👿👿👿👿👿👿😠😠😠😠😠 first ரிஷி அப்புறம் துரியோதனன் இப்போ அபிமன்யுவா என்ன சொல்ல கேடுகெட்ட ஜென்மத்தை பற்றி தேஜுவை சுட்டதால் கர்ணன் அனுஷியாவை சுட்டுவிட்டான் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌

நல்ல வேலை கர்ணனின் புண்ணியம் அவனை அந்த கொலை குற்றத்தில் இருந்து காப்பாற்றிவிட்டது

அருந்ததி தேஜுவின் இறப்பை பார்த்ததால் பித்துபிடித்தவள் போன்று ஆகிவிட்டாள் இப்போ தேஜுவின் குழந்தை அமிழ்தினியை சேர்த்து துரியோதனன் அருந்ததி தம்பதியர் தங்களோட பிள்ளைபோன்றே வளர்க்கிறார்கள் இவர்கள் தான் உண்மையில் சிறந்த பெற்றோருக்கு எடுத்துக்காட்டு 👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧

அருந்ததியின் மகனும்👨👨👨👨👨👨 தேஜுவின் மகளும்👩👩👩👩👩👩 தான் இப்போ நீங்க ஆரம்பித்திருக்கும் கதையின் நாயகர்கள் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌



விகன்யா தான் பூஜா நான் முதலில் இருந்தே அடித்து சொன்னேன் பூஜா சாகவில்லை என்று என்னுடைய கூற்று உண்மையாகிவிட்டது அருந்ததியின் வாழ்வில் துரோகம் செய்தவர்கள் பட்டியலில் பூஜாவுக்கும் அனுஷியாவுக்கும் தான் முக்கிய பங்கு👿👿👿👿👿👿👿👿 அதை வைத்து தான் கரெக்டா யூகித்தேன் சரியாகிவிட்டது ஆனால் பூஜா திருந்திவிட்டால் இந்த அனுஷியா பேய் கடைசிவரை திருந்தாமல் உயிரை விட்டுவிட்டாள் இவளை ஒரு ஜென்மம் உயிரோடு இருந்தால் பூமிக்கு பாரம் தான் 😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠

sis கதை முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ரொம்பவே வருத்தமாய் இருக்கு ஆனாலும் அருந்ததியோட பையன் இவ்ளோ டெரர் பீஸா இல்ல இருக்கான்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ தேஜுவோட பொண்ணு அமிழ்தினி தாங்குவாளா 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ இவனின் இந்த கோபத்தை இவர்களின் வாழ்வில் என்னவெல்லாம் நடக்கபோகுது என்று அறிய ஆவலாய் உள்ளேன் sis 😀😀😀😀😀😀😀😀😀👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
 

Naliniraja22

New member
I missed it ma ..Ennaikku konjam udambhu mudiyala so ennala padikka mudiyala ...Its ok but kindle illa podurappa sollunga..But I missed it😔😔
 
Top