All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "அனல் தீண்டிய ஆருயிரே" கருத்து திரி ✉️✉️

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mmm 🤔 AK thaan சிம்மனா mm அப்றம் சரண் ரங்கன் ?? ?? ம் பாப்போம்.. இப்போதான் ஹீரோயின் intro ஆகிருக்காங்க..
தொடர்ந்து படிங்க. நன்றி
 

Indhumathy

Well-known member
Lovely story sis.. சிம்மனையும் மாமியையும் ரொம்ப பிடிச்சது.. மாமி so cute 🥰🥰🥰
 

Uma thiyagu

Well-known member
சூப்பர் ஸ்டோரி சிஸ்... அக்ஷய் சிம்மன் ரெண்டு ரோலும் செமையா எழுதி இருந்தீங்க காயத்ரி வேற லெவல் வாழ்த்துக்கள்
 

Kalai karthi

Well-known member
அக்ஷய் கண் தெரிந்து சகஜமாக ஆகிவிட்டான்.சரண் ரஞ்சன் மொத்தினது செம. மாமி அக்ஷய் கியூட்
 

Kalai karthi

Well-known member
கதை அருமை. கதையில் காதல் சஸ்பென்ஸ் கொள்ளை கடத்தல் நடிகன் நடிகை படும் பாடு துரோகம் என அனைத்தும் கலந்த அருமையான கதை. அக்ஷய் சிம்மா இருவராக வந்தாலும் அவனை ரொம்ப பிடிச்சிருக்கு சகி. ரஞ்சன் முதலில் வளர்த்தவனுக்கு விசுவாசமாக இருந்து அவனை புரிந்து விலகுவது சூப்பர். சரண் ரங்கா இருவராக வந்தாலும் அவனும் செம. பிரகதி காயூ ஹரிமா தேவ நாதன் செம. ரஞ்சன் முதலாளி அவன் கூட்டம் டூ மச்.. சிம்மனாக தைரியம் செயல்பாடுகள் செம என்றால் அக்ஷய் காயூ காதலிக்கும் போது தாயாகவும் மாறுவது செம. சிம்மன் கொள்ளை அடித்து இல்லாதவர்களுக்கு கொடுப்பது ஊரை மேம்படுத்துவது செம. அக்ஷய் கண் தெரியாமல் போகும் போது அடுத்தவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் போகனும் முடிவு எடுப்பது அவனின் முடிவுகள் அபத்தமாக இருந்தாலும் அவனின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. அவனுக்கு பார்வை வந்ததும் சூப்பர். முடிவு அருமை. மொத்தத்தில் கதை அருமை. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்
 
Top