All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "என்னுள் காதல் ரணம்" கருத்து திரி

Jothiru

Member
அருமையான மகிழ்வான கதை நிறைவு அருமை 👌👌👌, கயல் அப்பா மாமான்னும், மருமகனும் சேர்ந்து கயல் மனதை அறிந்து கொள்ள போட்ட திட்டம் அவள் அமர் மேல் வைத்துள்ள காதல் இறுதிவரைக்கு மறையாது, மாறாது, தன் உயிர்மூச்சு உள்ளவரைஇருக்கும் என்று உணர்த்திவிட்டாள், கயல் மனம் கச்டப்பட்டாலும் அவளிடம் இருந்து உண்மையை தெரிந்து கொள்ள மறு திருமண என்கின்ற திட்டம், கசக்கும் என்பதற்காக நோயை குணபடுத்தும் மருந்து கொடுக்காம இருக்க முடியுமா, அதுமாதிரிதான் இந்த திருமண திட்டம் அருமை👌👌👌, அமர் அவள் தன் மீதுஉள்ள காதலை அறிந்து, அவள் வீடிற்கு வந்து அவளை அழைத்தும் வர மறுப்பதை கண்டு, மன வேதனை பட்டாலும், எப்படியும் கயல் மீண்டும் வந்துவிடுவாள் என்று மாமாவிடம் கூறி, விமானம் பயணத்திற்கான பயணசீட்டை கொடுத்து விட்டு செல்கிறான், அதே மாதிரி அமைதியாக யோசித்து, அமர் தன் மேல் உள்ள காதலால் செய்த அனைத்தும் கயல் உணர்ந்து அவனிடம் செல்ல அப்பாவிடம் கூறுவதும், அதனிடையே விஷால் அமர்ரை பற்றி கூறுவதும், பதறி அடித்துக்கொண்டு வருவதும், அமர் இப்பாவது என் கண்ணழகிக்கு என் காதல் புரிந்ததே என்று சொல்வதும், அவர்கள் வாழ்வு சந்தோசமாக வாழ்வதும், அவர்களின் காதலின் பரிசாக அவர்கள் மகனுடன் அபி ♥விஷால் திருமணம் நிறைவு செய்து குடும்பத்துடன் மகிழ்ச்சிகரமாக புகைபடம் எடுத்து சுப நிறைவை கதைகு கொடுத்தது அருமை அனு டியர் 👌👌👌♥♥♥🌺🌺🌺🌺வாழ்த்துக்கள் 👏👏👏💐💐💐🌺🌺🌺
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான மகிழ்வான கதை நிறைவு அருமை 👌👌👌, கயல் அப்பா மாமான்னும், மருமகனும் சேர்ந்து கயல் மனதை அறிந்து கொள்ள போட்ட திட்டம் அவள் அமர் மேல் வைத்துள்ள காதல் இறுதிவரைக்கு மறையாது, மாறாது, தன் உயிர்மூச்சு உள்ளவரைஇருக்கும் என்று உணர்த்திவிட்டாள், கயல் மனம் கச்டப்பட்டாலும் அவளிடம் இருந்து உண்மையை தெரிந்து கொள்ள மறு திருமண என்கின்ற திட்டம், கசக்கும் என்பதற்காக நோயை குணபடுத்தும் மருந்து கொடுக்காம இருக்க முடியுமா, அதுமாதிரிதான் இந்த திருமண திட்டம் அருமை👌👌👌, அமர் அவள் தன் மீதுஉள்ள காதலை அறிந்து, அவள் வீடிற்கு வந்து அவளை அழைத்தும் வர மறுப்பதை கண்டு, மன வேதனை பட்டாலும், எப்படியும் கயல் மீண்டும் வந்துவிடுவாள் என்று மாமாவிடம் கூறி, விமானம் பயணத்திற்கான பயணசீட்டை கொடுத்து விட்டு செல்கிறான், அதே மாதிரி அமைதியாக யோசித்து, அமர் தன் மேல் உள்ள காதலால் செய்த அனைத்தும் கயல் உணர்ந்து அவனிடம் செல்ல அப்பாவிடம் கூறுவதும், அதனிடையே விஷால் அமர்ரை பற்றி கூறுவதும், பதறி அடித்துக்கொண்டு வருவதும், அமர் இப்பாவது என் கண்ணழகிக்கு என் காதல் புரிந்ததே என்று சொல்வதும், அவர்கள் வாழ்வு சந்தோசமாக வாழ்வதும், அவர்களின் காதலின் பரிசாக அவர்கள் மகனுடன் அபி ♥விஷால் திருமணம் நிறைவு செய்து குடும்பத்துடன் மகிழ்ச்சிகரமாக புகைபடம் எடுத்து சுப நிறைவை கதைகு கொடுத்தது அருமை அனு டியர் 👌👌👌♥♥♥🌺🌺🌺🌺வாழ்த்துக்கள் 👏👏👏💐💐💐🌺🌺🌺
வாவ் மிக மிக அருமையா சொல்லிடீங்க டியர்... இரண்டு udyum மிக மிக அருமையா சொல்லி இருக்கீங்க மா.. உங்கல் தொடர் ஆதரவும் அழகான கருத்துகளும் பெரும் ஊக்கம் மா.. மிக்க நன்றி maa.🥰🥰🥰🥰
 
அருமை.. கதையின் ஓட்டம் மிகவும் அருமை... கடைசி அத்தியாயயத்தில் எதிர்பாராதவிதமாக புதுவிதமாக..காதலை புரிய வைத்த விதம் அருமை.. மற்ற கதைகளில் உள்ளது போல கடைசி அத்தியாயத்தில் ஏதேனும் விபத்து காட்சிகள் அமையும் என்று கருதினேன் அவ்வாறில்லாமல் கதையின் போக்கை மாற்றி அமைத்த விதம் அருமை..புதுமை...தேவ், அழகி இருவரும் மறக்கமுடியாத கதாப்பாத்திரங்கள்..உங்கள் எழுத்துப்பயணம் தொடர வாழ்த்துக்கள்....நன்றி
 
Top