All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் நெஞ்சாங்கூட்டில் டம்! டம்! - கருத்து திரி

ஹாய் பிரெண்ட்ஸ்.. அடுத்து என்ன கதை தொடங்க.. சஜெக்ஸ்ட் செய்யுங்க..


  • Total voters
    27
  • Poll closed .

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Story supera irukku niraiya vishayangal arasiyal partri varukirathu coment seiya aasai iruppinum correct ah seiya varavillai aanaal manathuku romba pidiththirukkirathu rasiththu padikkirean arumaiyaha irukku mam viji
நீங்க இரசித்துபடிக்கிறேன் என்று சொன்னதே போதும்.. மிக்க நன்றி
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis, விஷ்வா ஆறுச்சாமியின் பேச்சால் எல்லோருக்கும் முன்பு தலை குனிந்து நின்றது முதல் காட்டு வெள்ளத்தில் மாட்டி அனைவரும் நல்ல முறையில் தப்பித்த வரை திக் திக் நிமிடங்கள் நிஜத்தில் என் நெஞ்சத்தின் டம் டம் சத்தத்தை உணர முடிந்தது. தமிழ் சூப்பர் திரும்பவும் உயிரை காப்பாற்றி இருக்கிறாள். அவள் விஷ்வா மீது கொண்ட நம்பிக்கையும் உறுதியும் சிலிர்க்க வைக்கிறது. இனி அரசியல் முதலைகளை சமாளித்து, அஜய் ம‌ற்று‌ம் எளிய மக்களை ஏமாற்றும் நரிகளை எதிர்த்து எவ்வாறு மக்களின் துயர் துடைக்கும் விஷ்வாவின் அரசியல் பிரவேசம் காண ஆவலாக உள்ளேன்...
நன்றி🥰

அடுத்த இரு இறுதி யுடிகள் அதைப் பற்றி தான் இருக்கும்.. உங்களை திருப்திப்படுத்தியிருக்கேனா என்றுச் சொல்லுங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vishva pesum pechi avanoda thitamidum kurmai anaithum super appavai minjum arasiyal seithu sathipan interesting move
நன்றி🥰
அடுத்த யூடி படிங்க எப்படி செயல்படுகிறான் என்றுப் பாருங்க..
 

Shari

Active member
Super story raji maa eppavum pola semmaiya eluthi kalakkitteenga PPNK atheev ku piraku naan romba ரசிச்ச hero viswa than ஏனோ எல்லா ஹீரோவை விடவும் விஸ்வா அதீவ் தான் எனக்கு பிடிச்சிருக்கு❤❤❤❤ super super
 

Thani

Well-known member
ஆரா தன்னுடைய மக்களுக்காக எந்த எல்லைக்கும் போகதயாரானவன்....ரொம்ம நல்லவனுங்கூட ..
அவனின் நண்பர்களும் உறுதுணையாக இருந்தார்கள் ....சூப்பர்😀
தன்னுடைய தவறை புரிந்து விஸ்வாவிடம் மன்னிப்பு கேட்டது சூப்பர் 😀

நம்முடைய விஷ்வா ......நிஜ ஹீரோதான் இவன் ....
"எப்ப்பா ..!"ரொம்ப மூளைக்காரன்.....
மலைவாழ் மக்களுக்காக தான்சொன்னதை செய்த சூப்பர் அரசியல்வாதி 😀
அந்த மக்களுக்காக எவ்ளோ பாடுபட்டான்.....
தமிழ் அவன் மேல் வைத்த அசைக்கமுடியா நம்பிக்கை ....அடிதூள் ...😀
இதுதான் அவன் காதலுக்கு கிடைத்த பரிசு ..😀

எல்லாத்துக்கும் மேல ...நா ரொம்ப இரசித்து ஆறுச்சாமி சார்......செம😀
விஸ்வாவுக்காக தூது வந்துவிட்டு .....குழந்தைபுள்ள கணக்கா ....முகத்தை திருப்பிக்கிட்டு பேசனது நிஜமா சூப்பர் .....
அதைவிட விஷவாவின் பெருமையை கூறி மக்களை யோசிக்கவைத்தது செம...😀
சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤
 
Top