karthikaganesan
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பெண் குழந்தைகளை பெற்ற தாய் மார்க்களுக்கு..............
பெண் பிள்ளை பெற்றவர்கள் நீங்கள் அனைவரும் புண்ணியம் செய்தவர்கள்
அந்த தேவதை தான் உங்களுக்கு மகளாக பிறந்திருக்கிறாள்
அந்த தேவதைகளை பார்த்து கொள்ள நீங்கள் சில முயற்சிகளை எடுக்க தான் வேண்டும்
இது மாதிரி நீங்கள் பல அறிவுரைகளை கேட்டு இருப்பிர்கள் ஆனாலும் என்னோட கருத்தையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்
1 : அந்த காலத்தில் இருந்து இப்போ வரை குழந்தைகள் காலில் கொலுசு போடுவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை...... குழந்தை எங்கு செல்கிறது என்று நம் அந்த கொலுசின் ஒளியை வைத்து நான் அறிந்து கொள்ள..... அதனால் தான் பெண் பிள்ளைகளுக்குக் சலங்கை அதிகம் உள்ள கொலுசை தேர்தெடுப்பர்கள் நம் வீட்டின் மூத்தவர்கள்...........
2 : 2-5 வயது வரையானா
குழந்தை வித்தியாசமான முறையில் அழுதால் அவர்களின் அங்க உறுப்புகளை பரிசோதித்து பாருங்கள்......
இதற்காக தான் நம் மூத்தவர்கள் வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி விடுவார்கள்..... வேலைக்கு போகும் தாய்மார்கள் இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது குழந்தைளின் உடம்பிற்கு எண்ணெய் வைத்து குளிப்பாட்டுங்கள்..... அதேபோல் அக்கம்பக்கத்து வீட்டிற்கு அனுப்புவது தப்பில்லை ஆனாலும் நம் கண்காணிப்பில் இருக்க வேண்டும்
ஏன் என்றால் பாதி குழந்தைகளுக்கு இவர்களால் தான் பிரச்னை வருகிறது
3 : 5-10 வயது வரையுள்ள குழந்தைகளுடன் தாய்மார்கள் அதிக நேரம் செலவிட வேண்டும்.. அவர்களிடம் நெருங்கிய உறவினர் அக்கம்பக்கத்து வீட்டினர் முன்பின் தெரியாதவர்கள் இவர்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதை சொல்லிக் கொடுங்கள்....
இந்த வயதில் தான் Good touch Bad touch அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்...
அதை நாம் தான் கற்று கொடுக்க வேண்டும்
Good touch:::::கண்,, கன்னம்,, கை,, தோளில் தட்டி கொடுப்பது
Bad touch:::::::::உதடு,,, மார்பகம்,, பிறப்பு உறுப்பு,, பின்பகுதி,, தொடை
இது மட்டும் இல்லாமல் அப்டி நடந்து கொண்டால் உடனே தயங்காமல் வந்து சொல்ல வேண்டும் என்று சொல்லி கொடுங்கள்......
குழந்தைகளுக்கு பாட்டு நடனம் போல தற்காப்பு பயிற்சியும் கற்றுக்கொடுங்கள்....
4 : 5-10 வயது வரையில் உள்ள குழந்தைகளின் தாய்மார்கள்..
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை தாங்கள் இல்லாமல் வெளி மனிதர்கள் அழைக்க வந்தால் அந்த குழந்தைகளுக்கு password மாதிரி எதும் சொல்லி வையுங்கள் தன்னுடைய வீட்டை பத்தின குறிப்பு,,,, rhymes இப்டி எதாவது...... அதை அவர்கள் சொன்னால் மட்டும் அவர்களுடன் வர சொல்லுங்கள்.....
5 : 10-13 வயது வரைக்கும் உள்ள குழந்தைகளின் தாய்மார்கள் கண்டிப்பாக இதை செய்ய வேண்டும்
(i) உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள்.
(ii) பருவ வயதில் வரும் மாற்றங்களால் ஏற்படும் பிரச்சனைகள் அந்த மாதிரியான நேரத்தில் எப்படி வலி இருக்கும்.
( iii) மாதவிடாய் என்றால் என்ன. அது ஏன் வருகிறது. அதற்கான அறிவியல் மாற்றங்கள் என்னென்ன. அந்த சூழ்நிலையில் இவர்கள் எப்படி இருக்க வேண்டும்..
6 : 13 வயதுக்கு மேல் உள்ள பெண் பிள்ளைகளின் தாய்மார்கள்
ஒரு தாயாக நீங்கள் அவர்களுக்கு love and sex பற்றி சொல்லி கொடுங்கள்...
Love and sex இதற்கான வித்யாசத்தை கண்டிப்பாக சொல்லி
கொடுங்கள். நாம் இல்லாது வேறு யாரிடமும் இதை அவர்கள் கேட்டு தெரிந்து கொள்வது ஆபத்தானது..........
பெண் பிள்ளை பெற்றவர்கள் நீங்கள் அனைவரும் புண்ணியம் செய்தவர்கள்
அந்த தேவதை தான் உங்களுக்கு மகளாக பிறந்திருக்கிறாள்
அந்த தேவதைகளை பார்த்து கொள்ள நீங்கள் சில முயற்சிகளை எடுக்க தான் வேண்டும்
இது மாதிரி நீங்கள் பல அறிவுரைகளை கேட்டு இருப்பிர்கள் ஆனாலும் என்னோட கருத்தையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்
1 : அந்த காலத்தில் இருந்து இப்போ வரை குழந்தைகள் காலில் கொலுசு போடுவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை...... குழந்தை எங்கு செல்கிறது என்று நம் அந்த கொலுசின் ஒளியை வைத்து நான் அறிந்து கொள்ள..... அதனால் தான் பெண் பிள்ளைகளுக்குக் சலங்கை அதிகம் உள்ள கொலுசை தேர்தெடுப்பர்கள் நம் வீட்டின் மூத்தவர்கள்...........
2 : 2-5 வயது வரையானா
குழந்தை வித்தியாசமான முறையில் அழுதால் அவர்களின் அங்க உறுப்புகளை பரிசோதித்து பாருங்கள்......
இதற்காக தான் நம் மூத்தவர்கள் வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி விடுவார்கள்..... வேலைக்கு போகும் தாய்மார்கள் இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது குழந்தைளின் உடம்பிற்கு எண்ணெய் வைத்து குளிப்பாட்டுங்கள்..... அதேபோல் அக்கம்பக்கத்து வீட்டிற்கு அனுப்புவது தப்பில்லை ஆனாலும் நம் கண்காணிப்பில் இருக்க வேண்டும்
ஏன் என்றால் பாதி குழந்தைகளுக்கு இவர்களால் தான் பிரச்னை வருகிறது
3 : 5-10 வயது வரையுள்ள குழந்தைகளுடன் தாய்மார்கள் அதிக நேரம் செலவிட வேண்டும்.. அவர்களிடம் நெருங்கிய உறவினர் அக்கம்பக்கத்து வீட்டினர் முன்பின் தெரியாதவர்கள் இவர்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதை சொல்லிக் கொடுங்கள்....
இந்த வயதில் தான் Good touch Bad touch அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்...
அதை நாம் தான் கற்று கொடுக்க வேண்டும்
Good touch:::::கண்,, கன்னம்,, கை,, தோளில் தட்டி கொடுப்பது
Bad touch:::::::::உதடு,,, மார்பகம்,, பிறப்பு உறுப்பு,, பின்பகுதி,, தொடை
இது மட்டும் இல்லாமல் அப்டி நடந்து கொண்டால் உடனே தயங்காமல் வந்து சொல்ல வேண்டும் என்று சொல்லி கொடுங்கள்......
குழந்தைகளுக்கு பாட்டு நடனம் போல தற்காப்பு பயிற்சியும் கற்றுக்கொடுங்கள்....
4 : 5-10 வயது வரையில் உள்ள குழந்தைகளின் தாய்மார்கள்..
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை தாங்கள் இல்லாமல் வெளி மனிதர்கள் அழைக்க வந்தால் அந்த குழந்தைகளுக்கு password மாதிரி எதும் சொல்லி வையுங்கள் தன்னுடைய வீட்டை பத்தின குறிப்பு,,,, rhymes இப்டி எதாவது...... அதை அவர்கள் சொன்னால் மட்டும் அவர்களுடன் வர சொல்லுங்கள்.....
5 : 10-13 வயது வரைக்கும் உள்ள குழந்தைகளின் தாய்மார்கள் கண்டிப்பாக இதை செய்ய வேண்டும்
(i) உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள்.
(ii) பருவ வயதில் வரும் மாற்றங்களால் ஏற்படும் பிரச்சனைகள் அந்த மாதிரியான நேரத்தில் எப்படி வலி இருக்கும்.
( iii) மாதவிடாய் என்றால் என்ன. அது ஏன் வருகிறது. அதற்கான அறிவியல் மாற்றங்கள் என்னென்ன. அந்த சூழ்நிலையில் இவர்கள் எப்படி இருக்க வேண்டும்..
6 : 13 வயதுக்கு மேல் உள்ள பெண் பிள்ளைகளின் தாய்மார்கள்
ஒரு தாயாக நீங்கள் அவர்களுக்கு love and sex பற்றி சொல்லி கொடுங்கள்...
Love and sex இதற்கான வித்யாசத்தை கண்டிப்பாக சொல்லி
கொடுங்கள். நாம் இல்லாது வேறு யாரிடமும் இதை அவர்கள் கேட்டு தெரிந்து கொள்வது ஆபத்தானது..........