வான்மதி
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதி அக்கா...
உங்களோட கருத்தை பார்த்து எனக்கு ரொம்ப சந்தோசம் அக்கா... உங்களோட பாராட்டை படிக்கும் போது சந்தோசமாகவும் என்னோட சின்ன முயற்சி உங்களை இந்த அளவுக்கு மனதில் இடம் பிடித்ததுக்கும் ரொம்ப நிறைவா இருக்கு அக்கா... உங்களின் மனம் கனிந்த கருத்துக்கும் பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் அக்கா...
நிச்சயம் மாற்றம் வரும் அக்கா, ஒவ்வொரு அடியாக எடுத்து வைப்போம் மாற்றம் கண்டிப்பாக வரும் என்று நம்புவோம், நிச்சயம் சட்டம் மாறி சரித்திரம் படைக்கும்...
thank u so much for the wonderful comment and lovable complement akka..
so sweet of you akka...
lots of hugs and kisses akka
u deserve it baby... தாமரை அக்கா சொன்னது போல, காட்சி படுத்தாமலே ஒருவரின் வலியை உணரச்செய்வது என்பது சாதாரணம் அல்ல. அதை நீ எவ்வளவு அழகாக செய்திருக்கிறாய். இது தான் நடந்தது என்று எங்களுக்கு சொல்லாமலேயே எங்களை புரிந்து கொள்ளவைத்திருக்கிறாய் என்பது அவ்வளவு எளிது அல்ல.