All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சத்யா வாணியின் “என் உயிரின் வலி(கேள்வி)யில் மரித்து உயிர்க்கின்றேன்” - கருத்து திரி

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sathyavani, weather u r younger or older than me.. i love u s.to the moon
n n back.... A story which touched all our heart.. nd heart is fullfilled by joy and happy pleasure satisfaction becos ur. Story end... thnk u so much...no words to say...
hi friend....
so sweet of you friend..
it means a lot...
your comment stolen my heart..
thank u so much for the wonderful comment and the support ...
thank u so much..
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Romba romba arumai ah na கதை கரு niga ரொம்ப arumai ah atha romba arumai ah enga kita கொண்டு வந்து sethutinga...... Super Super Super mam.... I love you so much mam. ...
 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.... Romba romba arumai ah na கதை கரு niga ரொம்ப arumai ah atha romba arumai ah enga kita கொண்டு வந்து sethutinga...... Super Super Super mam.... I love you so much mam. ...
thank u so much sis...
it means a lot...
thank u so much for the comment and the support..
so sweet of you sis...me too..thank u once again..
 

தாமரை

தாமரை
'என் உயிரின் வலி (கேள்வி)யில் மரித்து உயிர்க்கிறேன்'..
******************************************************************

இது வழக்கமான குடும்ப காதல் கதை இல்ல..
ஒவ்வொரு நாளும் ...ஒவ்வொரு முறை செய்தி படிக்கும் போதும் பெண்களின் மனசை கசக்கி பிழியுற ஒரு நிஜம்...
உண்மையான நல்ல ஆண்மகன்கள் வெட்கி வேதனை படும் நிஜம்...

மஹாபாரதி....சாக்ஷி...

இரு பெண்கள்...இவரகளை நாம் தினமும் நியூஸ்பேப்பர் ல பார்க்குறோம்...
பொதுவான ஒற்றுமை..பாலியல் வன் கொடுமை....
3 மாத சிசுவிலிருந்து...75 வயது பட்டி வரை ஆட்படும் கொடுமை..பெண் எனும் ஒரே வடிவத்தின் காரணத்தினால்..

அதற்கு நீ ஒரு நீதி தேவதையா மாறி...தீர்ப்பு சொல்லிருக்கன்னு எனக்கு தோணுச்சு..பல இடங்கள்ல மனம் உடைந்து கண்ணீர் வந்தது...இத்தனைக்கு எந்த விதமான கொடூரமான வார்த்தைகளை இல்லை இந்த கதைல..

அவ்வளவு நாசூக்கான வரிகள் , வார்த்தைகள் மூலமா அந்த கொடுமைகளை உணர வைக்குற..அதுக்கான தீர்ப்பையும் அவ்ளோ அழகை தெளிவா கொடுத்துருக்க...

பெண்கள் குழந்தைகளுக்கான சட்டங்கள்..பற்றி அவ்ளோ தெளிவா ..எளிமையான நடைல புரியுற மாதிரி கொடுத்துருக்க.

மன மாற்றம் வரணும்..சட்டங்களும் கடுமை ஆகணும் னு ஒரு பெண்ணா அவுங்க காண்கிற கனவை..இதுல நடத்தி காட்ட முயற்சி பண்ணிருக்க.

இந்த சின்ன வயசுல உன் தெளிவும் தீர்க்கமும்... ரொம்பவே வியப்படைய வைக்குது..டா பேபி

இது நமக்கான கதை அல்ல பாடம்..

ஒவ்வொரு பெண்ணும்..பெண் குழந்தை வச்சுருகவுங்களும் படிக்க வேண்டிய பாடம்..

சத்ய வாணி ..Hatsoff பேபி...

லவ் யூ for எவர்...🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
'என் உயிரின் வலி (கேள்வி)யில் மரித்து உயிர்க்கிறேன்'..
******************************************************************

இது வழக்கமான குடும்ப காதல் கதை இல்ல..
ஒவ்வொரு நாளும் ...ஒவ்வொரு முறை செய்தி படிக்கும் போதும் பெண்களின் மனசை கசக்கி பிழியுற ஒரு நிஜம்...
உண்மையான நல்ல ஆண்மகன்கள் வெட்கி வேதனை படும் நிஜம்...

மஹாபாரதி....சாக்ஷி...

இரு பெண்கள்...இவரகளை நாம் தினமும் நியூஸ்பேப்பர் ல பார்க்குறோம்...
பொதுவான ஒற்றுமை..பாலியல் வன் கொடுமை....
3 மாத சிசுவிலிருந்து...75 வயது பட்டி வரை ஆட்படும் கொடுமை..பெண் எனும் ஒரே வடிவத்தின் காரணத்தினால்..

அதற்கு நீ ஒரு நீதி தேவதையா மாறி...தீர்ப்பு சொல்லிருக்கன்னு எனக்கு தோணுச்சு..பல இடங்கள்ல மனம் உடைந்து கண்ணீர் வந்தது...இத்தனைக்கு எந்த விதமான கொடூரமான வார்த்தைகளை இல்லை இந்த கதைல..

அவ்வளவு நாசூக்கான வரிகள் , வார்த்தைகள் மூலமா அந்த கொடுமைகளை உணர வைக்குற..அதுக்கான தீர்ப்பையும் அவ்ளோ அழகை தெளிவா கொடுத்துருக்க...

பெண்கள் குழந்தைகளுக்கான சட்டங்கள்..பற்றி அவ்ளோ தெளிவா ..எளிமையான நடைல புரியுற மாதிரி கொடுத்துருக்க.

மன மாற்றம் வரணும்..சட்டங்களும் கடுமை ஆகணும் னு ஒரு பெண்ணா அவுங்க காண்கிற கனவை..இதுல நடத்தி காட்ட முயற்சி பண்ணிருக்க.

இந்த சின்ன வயசுல உன் தெளிவும் தீர்க்கமும்... ரொம்பவே வியப்படைய வைக்குது..டா பேபி

இது நமக்கான கதை அல்ல பாடம்..

ஒவ்வொரு பெண்ணும்..பெண் குழந்தை வச்சுருகவுங்களும் படிக்க வேண்டிய பாடம்..

சத்ய வாணி ..Hatsoff பேபி...

லவ் யூ for எவர்...🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
என்னோட மனசில் ரொம்ப நாளா இருந்த விஷயத்துக்கு எழுத்து வடிவம் கொடுத்து என்னோட உள்ள குமுறலை சற்று குறைத்துக்கொண்டேன்...

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இதில் என்னுடைய மனசு சற்று ஆறுதல் அடைத்து உள்ளது, அதற்க்கு சமூக அக்கறை என்பதையும் தாண்டி என்னுடைய மனதுக்கு ஆறுதல் கிடைக்க வேண்டும் என்ற சுயநலமும் இருந்தது.

நீங்க சொன்ன ''நீ ஒரு நீதி தேவதையா மாறி...தீர்ப்பு சொல்லிருக்கன்னு எனக்கு தோணுச்சு'' நீங்க சொன்ன இந்த வரிகளுக்கு நான் என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை, உங்களின் அன்புக்கும் மனம் கனிந்த பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றியை சொல்லுவதை தவிற...


சட்டங்கள் பற்றி எளிமையான சொன்னதுக்கு google ஆண்டவர் துணை அக்கா....



உங்க கருத்தை படித்ததும் ஒரு நிறைவு அக்கா, thanks for giving that..so sweet of you akka for the wonderful complement and the lovable comment.... lots of kisses and hugs my bangaram akkaya...
me too love u so much akka....
 

Chitra Balaji

Bronze Winner
'என் உயிரின் வலி (கேள்வி)யில் மரித்து உயிர்க்கிறேன்'..
******************************************************************

இது வழக்கமான குடும்ப காதல் கதை இல்ல..
ஒவ்வொரு நாளும் ...ஒவ்வொரு முறை செய்தி படிக்கும் போதும் பெண்களின் மனசை கசக்கி பிழியுற ஒரு நிஜம்...
உண்மையான நல்ல ஆண்மகன்கள் வெட்கி வேதனை படும் நிஜம்...

மஹாபாரதி....சாக்ஷி...

இரு பெண்கள்...இவரகளை நாம் தினமும் நியூஸ்பேப்பர் ல பார்க்குறோம்...
பொதுவான ஒற்றுமை..பாலியல் வன் கொடுமை....
3 மாத சிசுவிலிருந்து...75 வயது பட்டி வரை ஆட்படும் கொடுமை..பெண் எனும் ஒரே வடிவத்தின் காரணத்தினால்..

அதற்கு நீ ஒரு நீதி தேவதையா மாறி...தீர்ப்பு சொல்லிருக்கன்னு எனக்கு தோணுச்சு..பல இடங்கள்ல மனம் உடைந்து கண்ணீர் வந்தது...இத்தனைக்கு எந்த விதமான கொடூரமான வார்த்தைகளை இல்லை இந்த கதைல..

அவ்வளவு நாசூக்கான வரிகள் , வார்த்தைகள் மூலமா அந்த கொடுமைகளை உணர வைக்குற..அதுக்கான தீர்ப்பையும் அவ்ளோ அழகை தெளிவா கொடுத்துருக்க...

பெண்கள் குழந்தைகளுக்கான சட்டங்கள்..பற்றி அவ்ளோ தெளிவா ..எளிமையான நடைல புரியுற மாதிரி கொடுத்துருக்க.

மன மாற்றம் வரணும்..சட்டங்களும் கடுமை ஆகணும் னு ஒரு பெண்ணா அவுங்க காண்கிற கனவை..இதுல நடத்தி காட்ட முயற்சி பண்ணிருக்க.

இந்த சின்ன வயசுல உன் தெளிவும் தீர்க்கமும்... ரொம்பவே வியப்படைய வைக்குது..டா பேபி

இது நமக்கான கதை அல்ல பாடம்..

ஒவ்வொரு பெண்ணும்..பெண் குழந்தை வச்சுருகவுங்களும் படிக்க வேண்டிய பாடம்..

சத்ய வாணி ..Hatsoff பேபி...

லவ் யூ for எவர்...🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Hats off mam...... I also love you sooo much....
 

தாமரை

தாமரை
என்னோட மனசில் ரொம்ப நாளா இருந்த விஷயத்துக்கு எழுத்து வடிவம் கொடுத்து என்னோட உள்ள குமுறலை சற்று குறைத்துக்கொண்டேன்...

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இதில் என்னுடைய மனசு சற்று ஆறுதல் அடைத்து உள்ளது, அதற்க்கு சமூக அக்கறை என்பதையும் தாண்டி என்னுடைய மனதுக்கு ஆறுதல் கிடைக்க வேண்டும் என்ற சுயநலமும் இருந்தது.

நீங்க சொன்ன ''நீ ஒரு நீதி தேவதையா மாறி...தீர்ப்பு சொல்லிருக்கன்னு எனக்கு தோணுச்சு'' நீங்க சொன்ன இந்த வரிகளுக்கு நான் என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை, உங்களின் அன்புக்கும் மனம் கனிந்த பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றியை சொல்லுவதை தவிற...


சட்டங்கள் பற்றி எளிமையான சொன்னதுக்கு google ஆண்டவர் துணை அக்கா....



உங்க கருத்தை படித்ததும் ஒரு நிறைவு அக்கா, thanks for giving that..so sweet of you akka for the wonderful complement and the lovable comment.... lots of kisses and hugs my bangaram akkaya...
me too love u so much akka....
சூப்பர் டா பேபி...

எனக்கும் சகிக்க முடியாத ஒரு விஷயம்..பாலியல் வன்கொடுமைகள்...

உன் கதை படிச்சதும் இப்படி எல்லாம் நடந்தா எவ்ளோ நல்லருக்கும் னு ஏக்கம் வந்தது நிஜம்.

என் மன்சுக்கும்ம் ஒரு போலியான ஆறுதல் கிடைச்சது உண்மை...😔😔😔😔😔..

காலம் மாற்றும் னு நம்புவோம்...

உன் கடின உழைப்பு அந்த search ..ரிசர்ச் ...எல்லம்..கதைல அழகா கொண்டு வந்திருக்க பேபி👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் டா பேபி...

எனக்கும் சகிக்க முடியாத ஒரு விஷயம்..பாலியல் வன்கொடுமைகள்...

உன் கதை படிச்சதும் இப்படி எல்லாம் நடந்தா எவ்ளோ நல்லருக்கும் னு ஏக்கம் வந்தது நிஜம்.

என் மன்சுக்கும்ம் ஒரு போலியான ஆறுதல் கிடைச்சது உண்மை...😔😔😔😔😔..

காலம் மாற்றும் னு நம்புவோம்...

உன் கடின உழைப்பு அந்த search ..ரிசர்ச் ...எல்லம்..கதைல அழகா கொண்டு வந்திருக்க பேபி👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
surely changes will happen....
same feel akka.....
thank u akka....
 

raaga4690

New member
நீங்கள் எடுத்துக் கொண்ட கதைக்கரு மிகவும் கனமானது அதை மிகவும் அருமையாக உங்கள் எழுத்தில் கொண்டு வந்து இருக்கிறீர்கள் சகோ.. கதையில் இறுதியில் முடிவுகள் கற்பனை என்றாலும் ஏனோ மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது.இந்த சமூகத்தில் பார்வையாளர்களாக மனக்குமுறலை அடக்கி வாழும் எண்ணற்ற பெண்களின் எண்ணங்களை பிரதிபலித்து உள்ளீர்கள்.சமூக அக்கறையுடன் நீங்கள் எழுதிய கதை படித்து உங்கள் மேல் ஒரு தனி மரியாதையே வந்து விட்டது சகோ.என்றாவது இந்த கற்பனை முடிவு நிஜமாக சட்டமாக வராதா? என்ற ஏக்கத்தை தந்து விட்டது சகோ.சமூக மாற்றம் என்பது தனிமனித ஒழுக்கத்தில் இருந்து தொடங்க வேண்டும்.. இந்த மாற்றத்திற்கு நம்மால் இயன்ற அளவு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஆழமாக விதைத்து விட்டீர்கள் சகோ.. மிக்க நன்றி..
 
Top