All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருள்ள தீஞ்சுவையே உயிரே...!!!" கருத்து திரி...!!!

Lakshmi perumal

Bronze Winner
thank you மா உங்க கருத்துக்கு... சரியா சொல்லி இருக்கீங்க... ஆனா கதையில நான் காட்டி இருப்பது வெறும் லிவ்விங் லைப் மட்டும் காட்டல மா..
வயது பெண்ணை தனியாய் விடுகையில் வரும் பாதிப்புகள். பெற்றோர்களின் பொறுப்பில்லா தனம், அதனால் ஏற்படும் விளைய்வுகள், அதை தான் காட்டி இருப்பேன்.. கூடவே ஒரு பெண் சமுகத்தில் அங்கீகாரம் கிடைக்கும் முன் தன்னிலை தவறும்போது அவள் எதிர் கொள்ளும் சவால் கள். அவமானங்கள் இப்படி தான் காட்டி இருப்பேன்.
கூடவே ஒரு குடும்பம் இப்படி இருக்கணும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் ராயரின் குடும்பத்தையும், இப்படி இருக்கா கூடாது என்பதற்கு திகம்பரியின் குடும்பத்தையும் காட்டி இருப்பேன்.
இருவரும் தவறு செய்தார்கள்.. அதை உணர்ந்து திருந்தியும் கொண்டார்கள். திருந்தியவர்களை வதைக்காமல் அவர்களின் குடும்பம் அவர்களை ஏற்றுக்கொண்டது.

இதை தான் காட்டி இருப்பேன் மா... ஒரு சியோல இடங்களில் கதைக்கு ஏற்ற வாறு சில விஷயங்கள் சேர்த்து இருக்கலாம்.. ஆனா முழு கதையும் தவறு இல்லை என்பது எனது கருத்து... காதல் இப்படியும் வரலாம் என்பதும் தெரிவித்து இருக்கிறேன்.. அவ்வளவு தான்..

இந்த கருத்தை படித்து விட்டு தயவு கூர்ந்து உங்க கருத்தை தெரிவியுங்கள் மா... thank you சோ மச் மா... என் பக்கம் இருக்கும் கருத்தை தெரிவிக்க வைத்ததற்கு...😍😍😍
காதல் என்பது தப்பு இல்லை,அதற்காக திருமணத்திற்கு முன்பு உடல் உறவு என்பது தப்பு தானே, அதுவும் ராயர் ஒரு வழக்கறிஞர் அவரது செயல் தப்பு தானே திகம்பரி குடும்ப சூழ்நிலை வேண்டுமானால் அப்படி இருந்திருக்கலாம் ஆனால் ராயர் குடும்பத்தில் பொறுப்பானவராக இருந்து விட்டு காதலித்த பெண்ணுக்கு களங்கம் வர விடலாமா..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் என்பது தப்பு இல்லை,அதற்காக திருமணத்திற்கு முன்பு உடல் உறவு என்பது தப்பு தானே, அதுவும் ராயர் ஒரு வழக்கறிஞர் அவரது செயல் தப்பு தானே திகம்பரி குடும்ப சூழ்நிலை வேண்டுமானால் அப்படி இருந்திருக்கலாம் ஆனால் ராயர் குடும்பத்தில் பொறுப்பானவராக இருந்து விட்டு காதலித்த பெண்ணுக்கு களங்கம் வர விடலாமா..
உங்க கருத்து மிக சரி... என்னோட கருத்தும் அதே தான்... தவறு எல்லோரிடமும் இருக்கு... அதை திருத்திக்கொள்ளுவதர்க்கு தான் நான் இந்த கருவை வைத்து எழுதினேன் மா... thank you சோ மச்... 😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice story ..... I like this story 😍😍😍
story full a than read pannen ...owworu
ud m super...👌👌👌
Ella characters um very nice😙😙😙
thank you சோ மச் பா.. போர் யுவர் வேல்யுவபில் cmd... :love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ayyo sorry sis unga story ya padikammatanka poiten start ing la irruthu comments potrupen unmiyalum mansu migavum pitcha story enngu rayer mathri oru husband venum na avanoda love la urgi ponum really lovely. Enngu Friday vari time vanum function vera varthu Vali pakanum pls
thank you மா.. ஓகே வெள்ளி கிழமை இரவு லிங்க் எடுத்து விடுவேன் சரியா அதற்குள் படித்து விடுங்க ..:love::love::love:
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Na padichiten really super story really love u enngu rachisu padicha story unga next story I am waiting 😍😍😘😘
 
Top