All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிலம்பரசி ராகேஷ் "கண்களின் தேடல்" - கருத்துத் திரி

Simbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்கள் கதை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 😍👍
Thank you jerry 🙂🙂🙂
All the best for you too..
First episode உங்க கதை ல படிச்சேன்..
நல்லா நகைச்சுவையா இருந்தது 🥰🥰🥰🥰
 

Shobana P.C.

New member
ஹாய் பிரெண்ட்ஸ்,
எல்லோருக்கும் வணக்கம். எனக்கு thread அமைச்சு கொடுத்த ஸ்ரீ மேம்க்கு நன்றி..

என்னை பற்றி ஒரு சின்ன அறிமுகம் கொடுத்திடுறேங்க.
என்னோட பெயர் சிலம்பரசி (thread லேயே தெரிஞ்சிருக்கும் !!) பெங்களூருல இருக்கேன். சிவில் இன்ஜினியரிங் முடிச்சிருக்கேன் (i am in break from job due to covid issue)..
இந்த தளத்தில் நிறைய novels படிச்சிருக்கேன்ங்க. கொஞ்சம் மாதத்திற்கு முன் எனக்கும் கதை எழுத ஆசை வந்துவிட்டது 🙂🙂..

So here i am.. please give your support..

Thanks a lot..
 

Shobana P.C.

New member
"கண்களின் தேடல்" கதைக்கான கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்...
அழகான கதாபாத்திரங்கள் கொண்ட ஓர் அருமையான கதை.....Awaiting for the next episode...😍😍
இந்தப் புதிய பயணத்தில் நீங்கள் மிகப் பெரிய வெற்றிப் பெற வாழ்த்துக்கள்....😍👍
 

Simbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாழ்த்துக்கள் சகோ💐💐💐💐💐
பதிவுகள் யாவையும் அருமை நாயகனின் நடவடிக்கை ஏன் புதிராகவே இருக்கு சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர் ♥♥♥
நாயகனின் நடவடிக்கைக்கான காரணம் அடுத்து வரும் பதிவுகளில் தெரியும் sis 🥰🥰🥰
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவுகள் sis கதையின் தலைப்பு மிக அருமை நாயகனின் நடவடிக்கைகள் யாவும் புதிராகவே இருக்கு இந்த பிரதீப் என்ன மேக்கோ சும்மாவே அஞ்சலியை பிடித்திருக்கிறது என்று கல்யாணமும் பண்ணிக்கொண்டான் இந்த கல்யாணம் ஒன்றும் இஷ்டப்பட்டு பண்ணியது இல்லையே அஞ்சலியின் வீட்டில் உள்ள அனைவரோடும் கலகலப்பாய் பேசுகிறவன் அஞ்சலிகிட்ட மட்டும் அளந்து தான் பேசுறான்😠😠😠😠😠😠😠என்ன பிறவி இவன் இவன் ஏதோ பழிவாங்க தான் அஞ்சலியை கல்யாணம் பண்ணி இருக்கான் 👿👿👿😠😠😠😠😠😠😠அது மட்டும் தெளிவா தெரியுது அப்படி என்னடா உனக்கு அஞ்சலி செய்துவிட்டால் குடும்பத்தின் நிம்மதியை பார்க்கிற நீ அஞ்சலியின் மனதை பார்க்க தவறிவிட்டாய் 👿👿👿👿👿👿அந்த பெண்ணின் மனது என்ன பாடுபடும் என்று தெரியாதா அஞ்சலிக்கு ஆரம்பித்தில் இருந்தே அவள் உள்ளுணர்வு எச்சரித்து கொண்டே தான் இருந்தது😩😩😩😩😩😩😩 ஆனாலும் அவளின் அப்பாவும் அம்மாவும் தங்கைகளும் அவளை நல்லாவே பிரைன் வாஷ் செய்துவிட்டார்கள்😧😧😧😧😧😧😧 மாப்பிள்ளை ரொம்ப தங்கமானவன் அப்படி இப்படின்னு😡😡😡😡😡😡😠😠😠😠 நாளைக்கு உங்க பெண் இந்த பிரதீப் கிட்ட மாட்டிகிட்டு அவஸ்தை படும்போது ரத்தக்கண்ணீர் வடிக்கப்போறீங்க 😭😭😭😭😭😭😭😭😭😭👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌
 

Simbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவுகள் sis கதையின் தலைப்பு மிக அருமை நாயகனின் நடவடிக்கைகள் யாவும் புதிராகவே இருக்கு இந்த பிரதீப் என்ன மேக்கோ சும்மாவே அஞ்சலியை பிடித்திருக்கிறது என்று கல்யாணமும் பண்ணிக்கொண்டான் இந்த கல்யாணம் ஒன்றும் இஷ்டப்பட்டு பண்ணியது இல்லையே அஞ்சலியின் வீட்டில் உள்ள அனைவரோடும் கலகலப்பாய் பேசுகிறவன் அஞ்சலிகிட்ட மட்டும் அளந்து தான் பேசுறான்😠😠😠😠😠😠😠என்ன பிறவி இவன் இவன் ஏதோ பழிவாங்க தான் அஞ்சலியை கல்யாணம் பண்ணி இருக்கான் 👿👿👿😠😠😠😠😠😠😠அது மட்டும் தெளிவா தெரியுது அப்படி என்னடா உனக்கு அஞ்சலி செய்துவிட்டால் குடும்பத்தின் நிம்மதியை பார்க்கிற நீ அஞ்சலியின் மனதை பார்க்க தவறிவிட்டாய் 👿👿👿👿👿👿அந்த பெண்ணின் மனது என்ன பாடுபடும் என்று தெரியாதா அஞ்சலிக்கு ஆரம்பித்தில் இருந்தே அவள் உள்ளுணர்வு எச்சரித்து கொண்டே தான் இருந்தது😩😩😩😩😩😩😩 ஆனாலும் அவளின் அப்பாவும் அம்மாவும் தங்கைகளும் அவளை நல்லாவே பிரைன் வாஷ் செய்துவிட்டார்கள்😧😧😧😧😧😧😧 மாப்பிள்ளை ரொம்ப தங்கமானவன் அப்படி இப்படின்னு😡😡😡😡😡😡😠😠😠😠 நாளைக்கு உங்க பெண் இந்த பிரதீப் கிட்ட மாட்டிகிட்டு அவஸ்தை படும்போது ரத்தக்கண்ணீர் வடிக்கப்போறீங்க 😭😭😭😭😭😭😭😭😭😭👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌
Wow sister.. என்ன ஒரு அருமையான விமர்சனம் 🥰🥰🥰
கதையை நல்லா ஆழ்ந்து படிச்சிருக்கீங்க ♥♥♥♥
Really feeling happy sis 🙂🙂🙂
பிரதீப் பழிவாங்க தான் கல்யாணம் பண்ணுறான்.. எல்லாவற்றிற்கும் பதில் அடுத்தடுத்த பதிவுகளில் தெரிய வரும் sis..

தொடர்ந்து படியுங்கள்.. கதைகள் மெருகேறுவது தங்களை போன்ற விமர்சகர்களால் தான் 🥰🥰🥰🥰

Thanks a lot sister ♥♥♥
 
Top