Vijayan Lakshmi
Well-known member
Nalla kondu poringha storya superb
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you sisNalla kondu poringha storya superb
ஐயையோ நம்ம ஹீரோவை ரொம்ப திட்டுறீங்களே sis.. அவன் சீக்கிரம் மாறிடுவான் அப்புறம் நம்ம அஞ்சலி கிட்ட நல்லா கஷ்ட பட போறான்மிகவும் அருமையான பதிவுகள் sis இந்த ரவி எதேர்ச்சியாய் accident ஆகி இறந்ததுக்கு பிரதீப் அஞ்சலி மேல பழியை போடுறான் ரவியின் இறப்பு எதிர்பாராதது அஞ்சலியின் மேல் ஒரு சதவீதம் கூட தப்பில்லை தெரியாத ஒருத்தன் வந்து காதல் சொன்னால் ஏற்றுக்கொள்ளவேண்டுமா நல்ல அநியாயமா இருக்கே ஜனனிக்கு நடந்த கொடுமைகளை நேரில் பார்த்தவள் அப்படி இருக்க ரவி காதலை சொன்னவுடன் அஞ்சலி ஏற்றுக்கொள்ளவில்லை இதில் என்ன தவறு இருக்கு காதலை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் அந்த பெண்ணின் முகத்தில் ஆசிட் அடிப்பது ரவி நல்லவன் தான் ஆனால் இந்த பிரதீப் அரைமெண்டல் அஞ்சலி சொல்லவருவதை முழுதாக கூட கேட்காமல் அவன் பாட்டுக்கு பேசிக்கொண்டு இருக்கிறான் ரொம்பவும் மோசம் சைக்கோ மாதிரி behave பண்றான் பாவம் அஞ்சலி வீட்டிலும் யாரிடமும் சொல்லமுடியாமல் மருகிக்கொண்டு இருக்கிறாள் உள்ளுக்குள்ளே அழுதுகொண்டு சமாளித்துக்கொள்கிறாள் தன் பெற்றோரிடம் சொல்லவும் வழி இல்லை எல்லோர்கிட்டயேயும் நல்லவன் என்கிற முகமூடியை போட்டுகொண்டு ஏமாற்றுகிறான் இந்த லட்சணத்தில் புருஷன் சரியில்லை என்று வீட்டில் போய் உட்காரமுடியாது அது கண்டிப்பா பெற்றவர்களை ரொம்பவே பாதிக்கும் தன் மகள் வாழாவெட்டியாய் வருவதை எந்த பெற்றோரும் விரும்பமாட்டார்கள் அந்த ஒரு காரணத்தினால் அஞ்சலி அமைதியா இருக்கா இவன் கூட சகித்துக்கொண்டு நீ வாழவே வேண்டாம் அஞ்சலி இவனுக்கு காலம் சரியான பாடம் புகட்டும் அப்போ கத்தினாலும் கதறினாலும் அஞ்சலி உனக்கு கிடைக்கமாட்டாள் என்ன ஒரு வில்லத்தனம்
சாரி sis நேரமே கிடைக்கவில்லை இப்போ தான் படித்தேன் மன்னிச்சுக்கோங்க ஒர்க் பிரஷர் அதிகம் அதனால் கமெண்ட் பண்ணமுடியவில்லை சாரி sis
Thank u sisNice ud
ஆமாம் sis அஞ்சலி தான் வேணும்னு decide பண்ணிட்டான்Avanala இந்த பக்கமும் போக முடியல அந்த பக்கமும் போக முடியல.... கொஞ்சம் manasu மாறின.... Ravi அப்பா வந்து எல்லாம் நாசமா pochi.... Romba romba pesitaan.....கால அடிபட்டு ponaale enna aachi nu paakavelai அவன் paatukitu poitaane வீடு kum வர.... அவன் அம்மா paakala na enna aagi இருக்கும்.. Ava தான் வேணும் nu decide pannitaan...
பாவம் sis நம்ம ஹீரோபிரதீபின் செயல் சரியில்லை சகோ