susilabalakrishnan
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏத்துனாலும் ஏத்துவீங்கடா.. ஃபைனல் எபியை போட்டதும் தலைமறைவாகிடணும். இப்போவே கண்ணைக் கட்டுதே..! யாருக்கும் எதுவும் ஆகாதுன்னு நம்புங்கடா தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் Narmadha dearகரு கரு -அழகர்
மீனாட்சி அம்மாவின் மனசு எந்த அளவுக்கு காயம் பட்டு இருந்தால் இன்று தன்னை தவிக்க விட்டவரின் நிலையை பார்த்து சந்தோசம் படுவாங்க, .
வந்துட்டானே பாவி பயல் ரோஹன், கருவுக்கும் அழகருக்கும் எந்த ஆபத்தும் வர கூடாது.
கதை முடிய போகுதா,முடிகிறத்துகுள்ள என் கதை முடிஞ்சிடும் போல இருக்கே இறுதியில் திக்கு திக்குனு மனசு அடிச்சுட்டு இருக்கு சிஸ்டர்.
அழகருக்கு ரத்தம் காயம் இல்லாமல் காப்பாத்துங்க கருப்பசாமி எனக்கு பதில் எங்க writer உங்களுக்கு கையில் சூடம் ஏற்றி நேர்த்தி கடன் செலுத்துவாங்க.