All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

Narmadha

Bronze Winner
கரு கரு -அழகர் :smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12

மீனாட்சி அம்மாவின் மனசு எந்த அளவுக்கு காயம் பட்டு இருந்தால் இன்று தன்னை தவிக்க விட்டவரின் நிலையை பார்த்து சந்தோசம் படுவாங்க, 🙁🙁🙁🙁.

வந்துட்டானே பாவி பயல் ரோஹன், கருவுக்கும் அழகருக்கும் எந்த ஆபத்தும் வர கூடாது. 😥😥😥😥😥😥

கதை முடிய போகுதா,முடிகிறத்துகுள்ள என் கதை முடிஞ்சிடும் போல இருக்கே இறுதியில் திக்கு திக்குனு மனசு அடிச்சுட்டு இருக்கு சிஸ்டர்😥😥😥.

அழகருக்கு ரத்தம் காயம் இல்லாமல் காப்பாத்துங்க கருப்பசாமி எனக்கு பதில் எங்க writer உங்களுக்கு கையில் சூடம் ஏற்றி நேர்த்தி கடன் செலுத்துவாங்க 😉😉😉😉😉😉😉😉😉.
 

Vaishanika

Bronze Winner
கரு கரு -அழகர் :smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12

மீனாட்சி அம்மாவின் மனசு எந்த அளவுக்கு காயம் பட்டு இருந்தால் இன்று தன்னை தவிக்க விட்டவரின் நிலையை பார்த்து சந்தோசம் படுவாங்க, 🙁🙁🙁🙁.
வந்துட்டானே பாவி பயல் ரோஹன், கருவுக்கும் அழகருக்கும் எந்த ஆபத்தும் வர கூடாது.😥😥😥😥😥😥

கதை முடிய போகுதா,முடிகிறத்துகுள்ள என் கதை முடிஞ்சிடும் போல இருக்கே இறுதியில் திக்கு திக்குனு மனசு அடிச்சுட்டு இருக்கு சிஸ்டர்😥😥😥.

அழகருக்கு ரத்தம் காயம் இல்லாமல் காப்பாத்துங்க கருப்பசாமி எனக்கு பதில் எங்க writer உங்களுக்கு கையில் சூடம் ஏற்றி நேர்த்தி கடன் செலுத்துவாங்க😉😉😉😉😉😉😉😉😉.
34485அது மட்டும் போதுமாப்பா. அலகு குத்தி பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் குடுக்கறதையும் லிஸ்ட்டுல இருக்கறதை மறந்திட்டியே.:sneaky::sneaky::sneaky::WinkingSmiley::WinkingSmiley::WinkingSmiley::smiley8::smiley8::smiley8:
 

Indhumathy

Well-known member
மீனாட்சியை ஏமாத்தி விட்டுட்டு ஓடுனவனுக்கு இந்த நிலை தேவை தான்... அவன் பண்ணுன பாவத்துக்கு சரியான தண்டனை.. 👍👍 அப்படி இருக்க மீனாட்சி ஏன் அவனை பார்த்து இரக்கப்படனும்.. அவங்க கோபம் நியாயம் தான்...
ரோஹன் வந்துட்டான்... 😱😱😱😱 விழி ரோஹனனை பார்த்ததை அழகர்கிட்ட சொல்லி இருக்கலாம்.. ஏற்கனவே மாரிமுத்து ரோஹன் தப்பியதை சொல்லிட்டாரு.. இவளும் சொல்லி இருந்தா இன்னும் அலெர்ட்டா இருந்துருப்பான்..
 

Narmadha

Bronze Winner
View attachment 34485அது மட்டும் போதுமாப்பா. அலகு குத்தி பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் குடுக்கறதையும் லிஸ்ட்டுல இருக்கறதை மறந்திட்டியே.:sneaky::sneaky::sneaky::WinkingSmiley::WinkingSmiley::WinkingSmiley::smiley8::smiley8::smiley8:
நீ ஹீரோயின் ஹார்மி தானே அப்போ கருவிழிக்காக அங்கபிரதர்சனம் செய்டா, நான் எவ்வளவு குட் கேர்ள் பாரு உனக்கு ரத்த காயமே இல்லாத வேண்டுதல் வச்சி வேண்டிருக்கேன்:smiley11::smiley11::smiley11::smiley11:, எல்லோரும் ஆரம்பிங்க நான் கரெக்ட்டா வேண்டுதல் முடிக்குறிங்களானு மேற்பார்வை பாக்குறேன் 😌😌😌😌😌😌.
 
Last edited:

Vaishanika

Bronze Winner
நீ ஹீரோயின் ஹார்மி தானே அப்போ கருவிழிக்காக அங்கபிரதர்சனம் செய்டா, நான் எவ்வளவு குட் கேர்ள் பாரு உனக்கு ரத்த காயமே இல்லாத வேண்டுதல் வச்சி வேண்டிருக்கேன்:smiley11::smiley11::smiley11::smiley11:, எல்லோரும் ஆரம்பிங்க நான் கரெக்ட்டா வேண்டுதல் முடிக்குறிங்களானு மேற்பார்வை பாக்குறேன் 😌😌😌😌😌😌.
:FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss:
3448634487
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனி என்ன ஆக போகுது கருவிழி கனவை நினைத்தால் பயமாக இருக்கிறது. Waiting for next ud sis.
நன்றிகள் டியர்ர்.. எழுதினதும் போட்டுடுடலாம்.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கருவிழி அழகர் கண்ணாலம் நல்லபடியா நடந்தது. கோயிலுக்கு போயிட்டு வரும்போது வழியில் ஒரு பயித்தியத்தை பாத்து சந்தோஷப்படறாங்க விழி அம்மா. மனசு எவ்வளவு காயம் ஆகி இருந்தா அவுங்க இதை சொல்லுவாங்க. விழி கண்ணுல அந்த ரோகன் படுபாவி தென்படறானே.:eek::eek::eek::eek::eek::eek::eek:. அழகருக்கு போன்ல ரோகன் செயில்ல இருந்து தப்பிச்சிட்டான். சாக்கரதையா இருக்கச் சொல்லி தகவல் வருது. விழியப் பாத்துட்டு அவளை பழி வாங்கப் போறேனு கங்கனம் கட்டறானே. அடக்கடவுளே விழியோட கனவுஊஊஊஊ...நிசமாயிருமோ????🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧.
ஆகிருமோ.. எனக்கும் பயமா இருக்குடா Vaishu.. மிக்க நன்றி டா. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள்.❤
 
Top