All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "என் தேன்நிலா நீயடி..!"- கருத்துத் திரி.

Indhumathy

Well-known member
ஹனி ஹனி னு அவ பின்னாடியே சுத்தறான்.. இவ கண்மூடித்தனமா அவனை வெறுக்குறா.. எப்போ தான் புரிஞ்சுப்பாளோ.. மதுரவள்ளியும் மதி அப்பாவும் உறவுக்காரங்களா..
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aavaludan yeathirpaartha fb vara pogirathu unmaiyaakave Deekshanai pidikkavillaiya Madhi ku piragu intha thirumanaththaal enna payan Rajiv veru vanmaththudan alainthu kondirukkiraan Madhuravalli kum Madhi appa aval amma vai vittu pirivatharkum enna sammandham ud vegu arumai next ud ku aavaludan waiting ma viji
Thanks a lot vijima. Thanks for your support & love. கோபமாவே அவன் கிட்டே பேசி, அதுவே அவள் இயல்பாகிடுச்சு. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் 🙏
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேனு கார்த்திக் மனதை புரியாமல் ரொம்ப நோகடிகிறாள்
கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமிருக்கும் கலை மா. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் 🙏
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹனி ஹனி னு அவ பின்னாடியே சுத்தறான்.. இவ கண்மூடித்தனமா அவனை வெறுக்குறா.. எப்போ தான் புரிஞ்சுப்பாளோ.. மதுரவள்ளியும் மதி அப்பாவும் உறவுக்காரங்களா..
கிளைமேக்ஸ்க்குள்ளே புரிஞ்சுப்பா! Thanks a lot for your support dear ❤🙏
 

Narmadha

Bronze Winner
மதியை பார்க்க எனக்கு ரொம்ப பாவமா இருக்கு, அவள் மட்டும் என்ன வேணுமின்னா இப்படி பண்றா, பாசம் காட்டி, சீராட்டி வளர்த்த தணிகை வேல் மாமாவே அவளுக்கு பொய்த்து போகும் போது, திடிர்னு வந்து குதித்த அத்தை மகனை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.அதிலும் ரெண்டு பேரும் பெரும்பாலும் பாம்பும் கீரியுமா தான் அடிச்சுட்டு திரிஞ்சாங்க, கொஞ்சம் கஷ்டம் தான் போல இருவர் நிலையும்.

அடேய் ராஜீவ் மலை குரங்கே, உன்னை எல்லாம் 😡😡😡😡😡, நீ ஏதோ வில்லங்கத்தை இழுத்து விடப்போறியா 😡😡😡😡😡.

மதுரவள்ளி தாயே சீக்கிரம் உங்கள் பிளாஷ் பேக் சொல்லுங்க, இப்போவே தலைமேல் கொசுவத்தி சுருள் சுயலுகிறது, அடுத்த பதிவுக்காகவைட்டிங் சிஸ்டர் 😍😍😍😍😍.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதியை பார்க்க எனக்கு ரொம்ப பாவமா இருக்கு, அவள் மட்டும் என்ன வேணுமின்னா இப்படி பண்றா, பாசம் காட்டி, சீராட்டி வளர்த்த தணிகை வேல் மாமாவே அவளுக்கு பொய்த்து போகும் போது, திடிர்னு வந்து குதித்த அத்தை மகனை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.அதிலும் ரெண்டு பேரும் பெரும்பாலும் பாம்பும் கீரியுமா தான் அடிச்சுட்டு திரிஞ்சாங்க, கொஞ்சம் கஷ்டம் தான் போல இருவர் நிலையும்.

அடேய் ராஜீவ் மலை குரங்கே, உன்னை எல்லாம் 😡😡😡😡😡, நீ ஏதோ வில்லங்கத்தை இழுத்து விடப்போறியா 😡😡😡😡😡.

மதுரவள்ளி தாயே சீக்கிரம் உங்கள் பிளாஷ் பேக் சொல்லுங்க, இப்போவே தலைமேல் கொசுவத்தி சுருள் சுயலுகிறது, அடுத்த பதிவுக்காகவைட்டிங் சிஸ்டர் 😍😍😍😍😍.
மதி ரொம்பப் பாவம். மதிக்காக வருத்தப்படறது நீங்களும் நானும் மட்டும் தான். ராஜீவ் மலைக் குரங்கா 😅😅😅 கொசுவர்த்தி சுருள் போட்டாச்சு. சின்ன கொசுவர்த்தி சுருள் தான். சீக்கிரம் முடிஞ்சுடும். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டியர் ❤🙏
 

Kalai karthi

Well-known member
மது செம. அறிவு சூப்பர். தணிகைவேல் கல்யாணம் பண்ணுகிறதுக்காக ஆசை என்ன என்று கேட்காமல் விட்டது தப்பு
 

vijirsn1965

Bronze Winner
Madhuravalli manathil enna aasai irukku aval kanavu enna entru theriyaamal thirumanaththuku oththu kondu vittaar Thanikaivel avar appa Vertrivel ku eno Madhuravalli yai pidikkavillai intha thirumanaththaal kuzhappam varathaan pogirathu ore medaiyil ore neraththil eru thirumanam eruvarathu vaazhkaiyum sariyaaka amaiyavillai ud arumai ma viji
 

Narmadha

Bronze Winner
வெற்றிவேல் பாண்டி ஐயா முன்னாடியே கணித்து இருக்கார், மதுரவள்ளிக்கு, நம்ப காட்டான் பையன் செட் ஆக
மாட்டார்ன்னு , பெரிய மனுசன் பெரிய மனுசன்தான்யா.......

மதுரவள்ளி இப்போ வரை நான் கூட இந்த குடு குடு தாத்தா தணிகைவேல் பாண்டியரை நம்பிட்டு வாக்காளத்து வாங்கிட்டு இருந்தேன், அப்போ... அப்போ இந்த தாத்தா ஒரு வறட்டு கவுரவம் பிடிச்சவரா....?? 😥😥😥.

பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்க, வாழ்கை என்ன பண்டமாற்று பொருளா, தணிகைவேல் நீங்க கேடி தான், உங்க ஆசைக்கு பொண்ணு வேணும், அதற்கு தங்கை வாழ்க்கைக்கு பாதுகாப்புனு சொல்லி பெற்றவர்களையும், இஷ்டத்து வாக்கு குடுத்து ஏமாத்தும் அரசியல் வாதி மாதிரி வள்ளி கிட்டையும் வாக்கு கொடுத்து ஏமாத்தி இருக்கீங்க 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨.

கடைசில தங்கச்சி வாழ்க்கையும், நாசமா போக தணிகை வேல் தான் காரணமா..🤨🤨🤨🤨🤨🤨🤨🤨.

என்ன அரண்மனைக்காரரே இப்படி பண்ணிட்டீங்க 😤😤😤😤😤😤😤.
 
Last edited:
Top