All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "என் தேன்நிலா நீயடி..!"- கருத்துத் திரி.

Narmadha

Bronze Winner
தணிக்கைவேல் ஐயா பேசும்போது எதோ ஒரு காரணம் இருக்கும் அவர் இப்படி பேசுறதுக்கு என்று தோன்றுகிறது, அவ்வளவு ஆணாதிக்கம் பிடிச்சவர் என்று எனக்கு தோணல, மதிக்காக தான் இதுவும் இருக்கும் நினைக்குறேன் 🤔🤔.
அவர் மனைவி மகனை பிரிந்து வாழ நிச்சயம் ஒரு காரணம் இருக்கலாம்.

கார்த்திக் நீ இவ்வளவு காதலை மதி மீது வைத்து இருப்பதை பார்த்து மனம்
நெகழ்கிறது , நான் கூட நீ பழி வாங்க தான் மதியை திருமணம் செய்ய போறேன்னு உன்னை திட்டிட்டேன் சாரி பா 🙏🙏🙏.

மதி அவசர படாதே டா எதுவா இருந்தாலும் உன் மாமா பாவம் இல்லையா, அவரை மேலும் காயப்படுத்தாதே😔😔😔😔😔.மதுரவள்ளி அம்மா அவசரபட்டா மாதிரி நீயும் நடந்துக்க போறியோனு தோணுது டியர்🙄🙄🙄🙄🙄🙄.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தணிக்கைவேல் ஐயா பேசும்போது எதோ ஒரு காரணம் இருக்கும் அவர் இப்படி பேசுறதுக்கு என்று தோன்றுகிறது, அவ்வளவு ஆணாதிக்கம் பிடிச்சவர் என்று எனக்கு தோணல, மதிக்காக தான் இதுவும் இருக்கும் நினைக்குறேன் 🤔🤔.
அவர் மனைவி மகனை பிரிந்து வாழ நிச்சயம் ஒரு காரணம் இருக்கலாம்.

கார்த்திக் நீ இவ்வளவு காதலை மதி மீது வைத்து இருப்பதை பார்த்து மனம்
நெகழ்கிறது , நான் கூட நீ பழி வாங்க தான் மதியை திருமணம் செய்ய போறேன்னு உன்னை திட்டிட்டேன் சாரி பா 🙏🙏🙏.

மதி அவசர படாதே டா எதுவா இருந்தாலும் உன் மாமா பாவம் இல்லையா, அவரை மேலும் காயப்படுத்தாதே😔😔😔😔😔.மதுரவள்ளி அம்மா அவசரபட்டா மாதிரி நீயும் நடந்துக்க போறியோனு தோணுது டியர்🙄🙄🙄🙄🙄🙄.
அடேய்ய்ய் 😅😅😅 Direct Book da. ஓவர் எக்ஸ்பக்டேஷன் வைக்கிறீங்களே.. வாட் ஐ டூ. பயந்து வருதே.. பொங்க பானையை தூக்கிருவீங்களே..😅😅😅 தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா 🙏🙏🙏
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice💗💗அப்ப வில்லன் தணிகைவேல் பாண்டியனா?
இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே..😅 நன்றி நன்றி டா ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😭😭😭😩😩😩😩😩🤧🤧🤧🤧ஐயோ நான் என்ன பண்ணுவேன், இப்போ எப்படி நான் ஹீரோவை கொண்டாட முடியும், அப்படி நான் கொண்டாடுனா என் மனசாட்சியே என்னை பார்த்து கேவலமா சிரிக்கும் 😭😭😭😭.நான் எப்போவும் ஹீரோ ஹார்மில தில்லா சுத்திட்டு, கெத்து காமிச்சிட்டு திரிந்தேன், முதல் முறையா ஹீரோயின் ஹார்மிக்கு வந்து ஹீரோவையும் கண்டபடி பேசி புட்டேன், ஹீரோயினை எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது அதான் அவளுக்காக களம் இறங்கிட்டேன், கடைசில ஹீரோ குணம் பார்த்து நான் விழுந்துட்டேன், என்னை தூக்கி விடுங்க☹☹☹☹☹☹☹.
சுசி சிஸ்டர் கொஞ்சம் என் காதுல அவசர படாதேனு ரகசியமா சொல்லிருக்கலாம் இல்ல, நான் என்ன பண்ணுவேன் என்னை இப்படி புலம்ப விட்டுட்டீங்களே ☹☹.
ஹீரோவும் ஸ்கோர் பண்ணணுமே டா 😂😂 உங்களை நான் தூதத்தி விடறேன். உங்க ஆதரவையெல்லாம் பார்த்து மெய் சிலிர்த்துப் போச்சு. நன்றி! நன்றி! Thanks a lot for your support & love 🙏🙏🙏
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாமா டூ மச் பழைமை ஊறினவர் திருந்த சான்ஸ் இல்லை. கார்த்தி செம சகி
மிக்க நன்றி கலை மா ❤ Thanks a lot for your support 🙏
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice epi sis. சிங்கம் ஓன்று புறப்பட்டதே..... இனி மதியின் நடவடிக்கை எப்படி இருக்கும். Waiting.....
புறப்பட்டுச்சு இடையில் மண்ணு லாரி வராமல் இருக்கணும் 😅 மிக்க நன்றி டியர் 🙏🙏🙏
 

Narmadha

Bronze Winner
ஹீரோவும் ஸ்கோர் பண்ணணுமே டா 😂😂 உங்களை நான் தூதத்தி விடறேன். உங்க ஆதரவையெல்லாம் பார்த்து மெய் சிலிர்த்துப் போச்சு. நன்றி! நன்றி! Thanks a lot for your support & love 🙏🙏🙏
love-it.gif
 

vijirsn1965

Bronze Winner
Intha varattu pidivaadham Gowravam entru paarthuthaan than manaivi Amirthavalliyai pirintharoo romba suyanalamaka therikirathu avar peachchu avar yosippathu anaithum ippo Madhi Nilamai thaan paavam maamavukaha thaan padaththil nadiththaal avarum Amirthavalliyum searnthu viduvaarkal entru ninaithu thaan thanakku pidikkaavittaalum Deekshan udanaana thirumanathuku sammathiththaal maamavin intha gunam peachchu avalai athirchiyil aazhthiullathu ud superb arumai ma viji
 
Top