All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "என் தேன்நிலா நீயடி..!"- கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super sis 😍
Mamanukkum marumagalukkum ana bonding nalla irukku..🥰
Deekshan nalla than plan panran.. mathikkum vera vazhi illayae.. waiting for next epi sis..❤
மிக்க நன்றி டா ❤ பயபுள்ள ப்ளான் எல்லாம் நல்லா தான் பண்ணுவான். அடுத்த எபி புதனன்று டா. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா 🙏
 

vijirsn1965

Bronze Winner
Nalla emotional blackmail seikiraan antha aranmanaiyai yealaththil eduththu vittan DheekshanKarthik, Thanigaivel Pandiyan um hospital il irukkiraar ippo enna seiya pokiraal Madhi padaththil nadikka pokiraala illai enna mudivu edukka pokiraal paarkalaam ud superb ma arumai viji
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nalla emotional blackmail seikiraan antha aranmanaiyai yealaththil eduththu vittan DheekshanKarthik, Thanigaivel Pandiyan um hospital il irukkiraar ippo enna seiya pokiraal Madhi padaththil nadikka pokiraala illai enna mudivu edukka pokiraal paarkalaam ud superb ma arumai viji
மிக்க நன்றி விஜிமா ❤ அடுத்த எபியில் எல்லாம் தெளிவாகிடும். தொடர் ஆதரவிற்கு நன்றிள் விஜிமா ❤🙏 லவ் யூ லாட் ❤
 

Narmadha

Bronze Winner
ஒரு நல்ல மனிதராய், அன்புள்ள, இரக்கம் கொண்டவராய் தணிகைவேல் ஐயா மீது பெரும் மதிப்பு உருவாகிறது 🙏.எத்தனை பேர் இது போல் இருப்பாங்க.....?? ஆனால் அவருடைய இந்த போறாத காலம் அனைத்தையும் இழக்கும் நிலையில் கொண்டு வந்து விதி விளையாடி விட்டதே அது போதாது என்று அவரை நோய் படுக்கையிலும் தள்ளிவிட்டது 🥺🥺🥺🥺🥺🥺🥺.
மதி உன் மாமன் மீது நீ கொண்டுள்ள அன்பு கண்டும், அவரையும், அரண்மனையையும் மீட்க போராட தயாராவதையும் கண்டு மனம் நெகிழ்கிறது😔😔😔😔😔😔😔.
அடேய் கார்த்தி மதியின் சூழ்நிலையை பயன் படுத்தி பேரம் பேசும் உன்னை கண்டு செம்ம கோவம் வருது எனக்கு 😠😠😠😠😠.
ஒரு நாள் உனக்கு இருக்கு மாப்பு பெரிய ஆப்பு 😠😠😠😠😠.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு நல்ல மனிதராய், அன்புள்ள, இரக்கம் கொண்டவராய் தணிகைவேல் ஐயா மீது பெரும் மதிப்பு உருவாகிறது 🙏.எத்தனை பேர் இது போல் இருப்பாங்க.....?? ஆனால் அவருடைய இந்த போறாத காலம் அனைத்தையும் இழக்கும் நிலையில் கொண்டு வந்து விதி விளையாடி விட்டதே அது போதாது என்று அவரை நோய் படுக்கையிலும் தள்ளிவிட்டது 🥺🥺🥺🥺🥺🥺🥺.
மதி உன் மாமன் மீது நீ கொண்டுள்ள அன்பு கண்டும், அவரையும், அரண்மனையையும் மீட்க போராட தயாராவதையும் கண்டு மனம் நெகிழ்கிறது😔😔😔😔😔😔😔.
அடேய் கார்த்தி மதியின் சூழ்நிலையை பயன் படுத்தி பேரம் பேசும் உன்னை கண்டு செம்ம கோவம் வருது எனக்கு 😠😠😠😠😠.
ஒரு நாள் உனக்கு இருக்கு மாப்பு பெரிய ஆப்பு 😠😠😠😠😠.
அதானே! பாவம் மதி, சின்ன புள்ளையைப் போட்டு என்ன பாடு படுத்தறான் ராஸ்கல். சிக்கட்டும் சிறப்பா செஞ்சு விட்டுடுவோம் டா. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டா ❤🙏
 

Narmadha

Bronze Winner
மதி நீ ரொம்ப நல்ல பிள்ளைடா, 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺உன்னோட மாமாவுக்கு இழந்த அனைத்துமே கிடைக்கணும்னு நினைத்து வழி தேடுவதை பார்த்து கஷ்டமா இருக்குடா 😔😔😔😔😔😔.

ஏதே அந்த ராஜீவ் கூட திருமணம் செய்ய யோசனையா😯😯😯😯, இதை தான் கிளியை வளர்த்து குரங்குகிட்ட குடுத்த கதைனு சொல்லுவாங்கலோ சாரதா அம்மா ஏன் இந்த யோசனை, அவனும் அவன் முகரையும் உவெக் 🤢🤢🤢 எங்களுக்கே அவனை பிடிக்கல.

யாழினி உண்டோ நட்பு, நன்றி உணர்வு பார்த்து ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது 👌👌👌.

கார்த்திக் நீ காதலில் விழ ஆரம்பிச்சது உனக்கும் புரியல, அவளுக்கு இருக்கும் பிரச்சனையில் அவளும் உணரலை,......

மதியம்மா, மதியம்மா வாயாடி மங்கம்மா 😂😂😂😂, இல்லை இந்த ரணகளத்திலும் எப்படிம்மா இப்படி வாயடிக்குற 🤣🤣🤣🤣🤣, அவன்கிட்டயே மைதா மாவு, விஜய் சேதுபதி பற்றி பேசிவைக்குற 😄😄.

அழகிய பதிவு சிஸ்டர் ☺☺☺.
 

vijirsn1965

Bronze Winner
Maamakaha nadikka oththu kolkiraal Thenmadhi veru vazhiyum illai aval ammavuku Madhi nadippathil pidiththam illai Iyarkaiyaana Madhiyin azhagu Deekshanai eerkirathu athu kaadhala entru avanuke theriyavillai super super arumai ma viji
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதி நீ ரொம்ப நல்ல பிள்ளைடா, 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺உன்னோட மாமாவுக்கு இழந்த அனைத்துமே கிடைக்கணும்னு நினைத்து வழி தேடுவதை பார்த்து கஷ்டமா இருக்குடா 😔😔😔😔😔😔.

ஏதே அந்த ராஜீவ் கூட திருமணம் செய்ய யோசனையா😯😯😯😯, இதை தான் கிளியை வளர்த்து குரங்குகிட்ட குடுத்த கதைனு சொல்லுவாங்கலோ சாரதா அம்மா ஏன் இந்த யோசனை, அவனும் அவன் முகரையும் உவெக் 🤢🤢🤢 எங்களுக்கே அவனை பிடிக்கல.

யாழினி உண்டோ நட்பு, நன்றி உணர்வு பார்த்து ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது 👌👌👌.

கார்த்திக் நீ காதலில் விழ ஆரம்பிச்சது உனக்கும் புரியல, அவளுக்கு இருக்கும் பிரச்சனையில் அவளும் உணரலை,......

மதியம்மா, மதியம்மா வாயாடி மங்கம்மா 😂😂😂😂, இல்லை இந்த ரணகளத்திலும் எப்படிம்மா இப்படி வாயடிக்குற 🤣🤣🤣🤣🤣, அவன்கிட்டயே மைதா மாவு, விஜய் சேதுபதி பற்றி பேசிவைக்குற 😄😄.

அழகிய பதிவு சிஸ்டர் ☺☺☺.
நன்றி! நன்றி! டியர்! உங்க கமெண்ட் படிச்சு விடாமல் சிரிச்சுட்டு இருக்கேன். நேரடிப் புத்தகமா ரொம்ப சந்தேகத்தோட எழுதினது. கமெண்ட்ஸ் பார்க்கும் போது ரொம்ப ஹேப்பியா இருக்கு.
நநெஞ்சார்ந்த நன்றிகள் டா ❤🙏
 
Top