All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

தாமரை

தாமரை
பகுதி 18

பாரா, தொளாவி - வேறு வேறு இடங்கள்ல்ல இன்னைக்கும் பயன்படுத்தறாங்க மா. சென்னை பாஷைல கூட அப்படியே இருக்கு, சூப்பர்.

ஏண்டாப்பா, நீயி அந்தப் புள்ளய விட மாட்ட, அதுவும் உன்ன விடாது. அப்புறம் ஏண்டா பக்கம் பக்கமா டயலாக் வேற. பாரு புள்ள கோசிக்கச்சினு தண்ணீருக்குள்ள குதிச்சிருச்சு.
இருக்கலாம ஜோ மா.. இங்கே ஆட்கள் பேசறது கவனித்தது, என் காதில் விழுந்த வார்த்தைகளை சேர்த்துக் கொடுக்கிறேன்.. 😅😅😅😅😅 ஒரு இன்டன்ஷன்ல தான் போய்கொண்டு இருக்கிறது.

கதையின் ஆரம்பத்தில , சென்னை பாஷை பற்றி நிறைய ஆர்ட்டிகிள் படிச்சேன் வீடியோஸ்பார்த்தானேன். ஆனா ராவா கொடுத்தா மக்கள் படிக்க சிரமம் னு சிறிது எளிமைப் படுத்தி தான் போட்ருக்கேன், நீங்க கவனித்து சொன்னது மிக்க மகிழ்ச்சி.

ஹா ஹா ஆமா. அவ ரோஷக்காரி.. என்ன பண்ணுவான்னு அவனுக்கு புரியனும்ல அதான்..
 

தாமரை

தாமரை
பகுதி 19

ஆஹா செம இடிதம்பா உன் டெக்னிகெல்லாம் என் கண்ணு வேர்க்குது. டீச்சரு கஷ்டப்பட்டு நிறைய தகல்வகளோட கதைய பின்னி பெடல் எடுக்கிறாங்க. ரெண்டு பேரும் பேச முடியாத சூழ்நிலைகள்.:cry::cry:

பத்ரா பாசத்தோடு தான்மா தேடுறான், மாமி உனக்கு தெரில. பத்ரா வர்ற பகுதிகள் உள்ள வார்த்தைகள் பெரும் தாக்கத்த ஏற்படுத்துமா.
நன்றி ஜோ மா.. 🥰🥰🥰🥰💞💞💞💞💞

உண்மை தான் மா.. பத்ராவும் நல்லவன் தான்.. நேத்ரன் அண்டர்ப்ளே பண்றதால அவன் கேரக்டர் கொஞ்சம் ஹைலைட் ஆகிடுச்சு..
 

தாமரை

தாமரை
பகுதி 20

பத்ரன் மனசுக்குள்ள நிரடுதே, அது என்னவோ, விநாயகத்து மேல சந்தேகமா இல்ல நேத்ரன் மேலவா ??

அடடா போ துரை, லவ் பண்ண பெர்மிஷன் இந்த இடிதம்பா உனக்கு தர்றான் மா. என்ன டீலா, நோ டீலா ??

சோ விநாயகத்துக்கு சொத்து தான் முக்கியம்.
பத்ரனோட நெருடல் சரியாக இருக்கும் மா..

ஹா ஹா காமெடியா பேசறான் ல.. இத விட வெளிப்படையா ஒரு ஆம்பள எப்படிக் கெஞ்சறது.. அய்யோ பாவம்🤭🤭🤭🤭🤭🤭
 

தாமரை

தாமரை
பகுதி 21

இரண்டரை நாட்கள் தான் ரொம்ப பாசமான மக்கள், பிரிய கஷ்டமாத் தான் இருக்கும். பேசமா இடிதம்பா கண்ணாலம் கட்டிக்கோம்மா.

இந்த எபி சுகர் சுகர் தான், அருமை. நேத்ரனும் ஆருவும் க்ளோஸோ க்ளோஸ்.

செயிண்டும் பத்ரனும் ஓண்ணா தான் யோசிக்கறாங்கய்யா :):):)
இருவருமே குணம் வேறன்னாலும் அடிப்படைல அன்பானவங்க. அன்புக்கு ஏங்கறவங்க.. அதான் அந்த பாண்ட்..

செயிண்ட், பத்ரன் நல்ல காம்பினேஷன்ல😄😄😄😄
 

தாமரை

தாமரை
பகுதி 22

மிகையா சொல்லலமா, கதை எப்பவும் போல அருமையா வந்திருக்கு. கதை முடிஞ்சவுடன் திரும்பவும் முதல் பதிவிலேருந்து வாசிக்கனும். நேத்ரன் அவள விட்டு விலக போற நேரம் தெரியறதானால தடுமாறுறான்.

செயிண்டும் பத்ரனும் நெருங்கிட்டாங்களே, ஆருவ பார்த்திருவாங்களா ???
:smiley15::smiley18:

நன்றி நன்றி ஜோ மா💕🥰💕🥰💕🥰💕

உண்மைதான்.. அவன் அதுதான் தடுமாறுறான். ஆனா.. இந்த நலை கடந்தால் தானே அடுத்த நிலைக்கு போக முடியும்.


ஹி ஹி.. 25 வது பதிவுல தெரிஞ்சுடும்.
 

தாமரை

தாமரை
பகுதி 23

படம் செம.

பத்ரனும் செயிண்டும் கரக்டா ஆஜராயிட்டாங்க. நிரஞ்சன் பேச்சு அருமை.

இடிதம்பாவையும், மௌலாசீயையும் பார்த்தா ஓரே பீல்லா இருக்கு.
ஏதாவது நல்லதா பார்த்து பண்ணுங்க டீச்சரம்மா :love::love:😍
நன்றி மா.. எஃப்பில சுட்டது தான்..☺☺☺☺

இன்னும் சில பதிவுகள் அவங்க சிரமம் தான் படுவாங்க. கடேசீல சேத்துவுட்டு மஜா பண்ணிக்கலாம் மா💞💞💞💞💞
 

தாமரை

தாமரை
பகுதி 24

கதையின் நிகழ்வுகள் கட்டி போட்டுருச்சு. விநாயகம் பெரிய லெவல்ல விளையாடற மாதிரி தெரியுது.

கொஞ்சம் திக்னு இருக்கு.
அடுத்த பதிவுகள்ள அவர் ஆட்டம் முடிஞ்சுடும் மா..
 

தாமரை

தாமரை
Villan vinayagam Vera level.
Ennathu story muduchuruma.appo Mami story 2 part aa mam.story aa mudikatheega 😔
அவனின் வில்லங்கம் எல்லாம் தீர்க்கும் நாள் வந்தாச்சு.. மாமியா..🤭🤭🤭🤭🤭பாத்துக்கலாம் மா..மெயின் ஜோடிய சேக்கறது தா கஷ்டம், இவங்கள அப்பாலிக்கா பாத்துக்கலாம்...

உங்களுக்க மனதுக்கு நிறைவா ஆகற வரையான தகவல்கள், சந்தோஷத்தோட.. கதை முழுமையாக வரும் மா..
 
Top