All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

தாமரை

தாமரை
சிஸ்டர் கதை முடிய போகுது என்று சொன்னால், நாங்க ஆர்ப்பாட்டம் செய்ய காரணம், அந்த கதையோட கதாபாத்திரத்துடன் ஒன்றிப்போய் நாங்களும் உடன் பயணிப்போம் எவ்வளவு தூரம் என்றாலும் எங்களுக்கு சலிக்கவே செய்யாது, அப்படி இருக்கும் உங்கள் எழுத்துநடை👌👌👌👌👌👌👌.
நாங்களும் கதைகூடவே வருவோமா, நீங்க எங்க கூடவே வந்துட்டு இருக்க எல்லாம் முடிஞ்சிபோச்சு வீட்டுக்கு நடையை கட்டுனு சொல்லுறாமாதிரி இருக்கும், அதான் இந்த ஆர்ப்பாட்டம்.❤❤❤❤❤.
கதை நிறைவாக முடிவுற்றாலும் எங்களால அவ்வளவு எளிதாய் கதையை வெளியே போகமுடியாது sister.💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞.
கடைசியில் எங்க ஹீரோ ஹீரோயின் ஒன்னு சேர போகிறார்கள் 💞💞💞💞 அடுத்த அத்தியாயத்திற்காக இப்போவே கார்த்திருக்கிறோம் sister.:smiley14:
:smiley15::smiley18::smile1::smiley2::smiley3:


ஆஹா.. நன்றி நன்றி நர்மதா மா....

உண்மை தான்.. கதையில் ஆழ்ந்து பயணிக்கத் துவங்கிய நேரம், வேகமெடுத்து.. எஞ்சாய் பண்ணிட்டு இருக்கும் போது.. சட்டுனு முடிஞ்சுட்டா.. கஷ்டமா இருக்கும்.. இந்தக் கதை அப்படி ஆகாம பார்த்துக்கலாம்...
உங்க அபிமானம்,அன்பு, மகிழ்வூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி.. டா
 
நேத்ரன் மௌலாசிய
நினைச்சுட்டு இருக்கான்
பீட்டரு அம்மா நல்லா
பேசினாங்க
வினாயகம் யார் கைல
மாட்டி சட்னி ஆவானு
ஆவலாதியா இருக்கு
அருமையான பதிவு

இப்ப ஆரு என்ன செய்ய போறா
🤔😏
 

தாமரை

தாமரை
நேத்ரன் மௌலாசிய
நினைச்சுட்டு இருக்கான்
பீட்டரு அம்மா நல்லா
பேசினாங்க
வினாயகம் யார் கைல
மாட்டி சட்னி ஆவானு
ஆவலாதியா இருக்கு
அருமையான பதிவு

இப்ப ஆரு என்ன செய்ய போறா
🤔😏
நன்றி சரோஜா மா . 😍😍😍😍😍

ஆமா மா. அவன் என்ன நினைக்கிறான் அப்படிங்கறது அவனுக்கு மட்டும் தான் தெரியும் .அது மாதிரியான ஒரு குணாதிசயம் உள்ளவன்.☺☺☺☺☺☺ விநாயகம் நிலை அடுத்த பதிவில் தெரிந்திடும் மா
 

Chitra Balaji

Bronze Winner
அவளே marriage certificate la sign panni koduthutaa.... Ava என்ன பண்ணினா இவன் ஏன் இவ்வளவு அமைதி ah yosanai ah இருக்கான் nu puriyalaye..... Avalodaya sign ah பாத்து semma shock 🤯 போல.... Ava அம்மா vuku மன நோய்.... எதிகால avanga appadi aanaaga.... Ava தாத்தா va miratti கல்யாணம் panni இருக்கான்... Super Super maa.... Semma episode
 

Thani

Well-known member
பார்ரா😀 சிங்கபெண் போல மாறிட்டாலே ஆரா ,பிரச்சனையை எதர் கொள்ள துணிந்து விட்டாள்.. நேத்திரனின் மௌலாசி😀
திருமணபதிவு பத்திரத்தில் கையெழுத்து வைத்து நேத்திரனை அதிர்சியடைய வைத்த மௌலாசி😍
ஆரா அம்மா ரொம்ப பாவம்.
 

தாமரை

தாமரை
அவளே marriage certificate la sign panni koduthutaa.... Ava என்ன பண்ணினா இவன் ஏன் இவ்வளவு அமைதி ah yosanai ah இருக்கான் nu puriyalaye..... Avalodaya sign ah பாத்து semma shock 🤯 போல.... Ava அம்மா vuku மன நோய்.... எதிகால avanga appadi aanaaga.... Ava தாத்தா va miratti கல்யாணம் panni இருக்கான்... Super Super maa.... Semma episode
நன்றி சித்தூ மா... ஆரு என்ன பண்ணா னு அடுத்த யூடில தெரிஞ்சுடும் மா..
இவனும் என்னெல்லாம் பண்ணான். எதுக்கு அவ அப்படி ரியாக்ட் பண்ணாங்கறதும்.. தெரிஞ்சுரும்..
 

தாமரை

தாமரை
பார்ரா😀 சிங்கபெண் போல மாறிட்டாலே ஆரா ,பிரச்சனையை எதர் கொள்ள துணிந்து விட்டாள்.. நேத்திரனின் மௌலாசி😀
திருமணபதிவு பத்திரத்தில் கையெழுத்து வைத்து நேத்திரனை அதிர்சியடைய வைத்த மௌலாசி😍
ஆரா அம்மா ரொம்ப பாவம்.
அதே தான்..

நேத்ரனின் மௌலாசீ.. நீங்க சொல்லும் போது.. வாவ்.. செம்ம ஃபீல் டா 🥰💕🥰💕🥰💕🥰💕

சில கொடூர ஆண்கள் கையில் மாட்டிய பெண்கள் வாழ்க்கை பரிதாபம் தான் மா.. ஆரு அம்மா அப்படி மாட்டிய ஒரு பெண்.. 🥲🥲🥲🥲🥲🥲
 

JoRam

Active member
பகுதி 25

இது வார்த்தைக்காக இல்லை. இயல்பான, நிதர்சனமான நிகழ்வுகளுடன், அருமையான படைப்பா இருக்கு இந்த கதை, வாழ்த்துக்கள்.

Take care of your health also.

இடிதம்பா மௌளாசீய விட்டுட்டு போறதே ஓவர் சோகமா கீதே. என்ன பண்ணவ நான் ???

ஆஹா, விநாயகத்த பாக் பண்ண பெரிய கை இறங்கியிருக்கே சூப்பரு.
 
Top