All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

JoRam

Active member
அந்த மலேசியா மைக்கா, அப்பவே தனியாளா அலைய விட்டீங்க, இப்பவும் அப்படி ஆனா அப்பர் ஹாண்டா இருக்காப்படி.

பாவி விநாயகம் சரியான விஷ நாகம். ஆரு அம்மாவ இப்படி செஞ்சிருக்கான்.

மௌளாசீன்னு லைட்ஹவுசு சொல்றதயே பீல் பண்ற மாதிரி எழுதுறீங்க, அருமை.

(பி.கு = கத முடிய போகுது போகுதுன்னு ஏன்மா கூவிக்கின்னே இருக்க, சுகமா வாசிக்கும் போது இது எரிச்ச படுத்துது. )
 

JoRam

Active member
மேகம் கூட ஹார்ட் ஷேப்பா, படா ஷோக்கா கீற நைனா.

மரியம்மா பாயிண்ட் நறுக்கு தெரித்தாற் போல சுருக்.

பாரதியின் கவி வரிகள் உருக்கம். ஏன்மா இடிதம்பாவ தனியா புலம்ப விடுறீங்க ???

நெசமாலுமே ஆரு நேத்ரன கண்ணாலம் கட்ட ரெடியா, சூப்பர்.

(பி.கு கதையின் நிறைவு மிதமாக ஆரம்பிச்சிருக்கு. யோசிக்கவே வேணா, நல்லா வந்திருக்கு)
 

Josyyy

Active member
ஒரு பத்து எபிசோட் அப்பறம் ஒரே ஒரு epilogue போதும்....

பத்துல ரெண்டு ரொமான்ஸ் episodes...

அவ்வளவு தான் வேற என்ன கேட்க போறேன் நான்🚶🚶🚶
 

Priyajulian

Active member
Aiyooo sis ipadi thodarum potutengale ennoda chellam enna gift koduthannu theriyalaye...... Ippadi oru suspense ennoda mind thaaangathu.... But ud vera levell chance ah illa..... Superrrrrrr.... Rendu perum meet pannikumm bothu avargaloda reaction en sis eppaadi.... Y nethraan aaru va antha maathhiri pesuraaan.... Aaru voda maatrathirkaana karanam enna... Adutha ud eppa poduvenga nu sms thalathil vizhi vaithu kaathirukkiren sis..... Karunai kaatungall plzzzzz...thank you soooo much for the wonderful ud sisss.... 😘😘😘😘❤❤❤❤👌👌👌👌👏👏
 

தாமரை

தாமரை
பகுதி 25

இது வார்த்தைக்காக இல்லை. இயல்பான, நிதர்சனமான நிகழ்வுகளுடன், அருமையான படைப்பா இருக்கு இந்த கதை, வாழ்த்துக்கள்.

Take care of your health also.

இடிதம்பா மௌளாசீய விட்டுட்டு போறதே ஓவர் சோகமா கீதே. என்ன பண்ணவ நான் ???

ஆஹா, விநாயகத்த பாக் பண்ண பெரிய கை இறங்கியிருக்கே சூப்பரு.
மிக்க நன்றி ஜோ மா🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍😍😍

இப்போ நல்லாருக்கேன் 🥰🥰🥰🥰

காதலர்கள் பிரிவு எப்பவும் சேருவதற்கு பெரிய தூண்டலாகத் தானே இருக்கும்.. ஒருத்தர் அருமை மற்றவருக்குப் புரியவும்😇😇😇😇😇


ஆமா.. ஜோ மா.. விநாயக் மேல யார் கைவச்சாலும் பிரச்சனை.. அதா.. பழைய தாதாவ எறக்கியாச்சு😆😆😆😆
 

தாமரை

தாமரை
ஒரு பத்து எபிசோட் அப்பறம் ஒரே ஒரு epilogue போதும்....

பத்துல ரெண்டு ரொமான்ஸ் episodes...

அவ்வளவு தான் வேற என்ன கேட்க போறேன் நான்🚶🚶🚶
டேய் டேய்.. பத்து எபிசோட் கூட ஓகே.. ரெண்டு ரொமாண்ஸா.. பேபி மா.. போடா.. நீ கூட என்னியக் கேலி பண்ற😶🌫😶🌫😶🌫😶🌫😶🌫😶🌫😶🌫😶🌫😶🌫
 

தாமரை

தாமரை
Aiyooo sis ipadi thodarum potutengale ennoda chellam enna gift koduthannu theriyalaye...... Ippadi oru suspense ennoda mind thaaangathu.... But ud vera levell chance ah illa..... Superrrrrrr.... Rendu perum meet pannikumm bothu avargaloda reaction en sis eppaadi.... Y nethraan aaru va antha maathhiri pesuraaan.... Aaru voda maatrathirkaana karanam enna... Adutha ud eppa poduvenga nu sms thalathil vizhi vaithu kaathirukkiren sis..... Karunai kaatungall plzzzzz...thank you soooo much for the wonderful ud sisss.... 😘😘😘😘❤❤❤❤👌👌👌👌👏👏
ஹி ஹி.. கதை முடியப் போகுது.. குட்டி குட்டி சஸ்பெண்ஸ் வச்சா க்ளைமேக்ஸ் செம்மையா இருக்கும்னு.. நிறுத்தினேன் டா.. விரைவில் அடுத்த அழகான எபியோட வர்றேன்..

அன்பும் ஊக்கமும் நிறைந்த கருத்து பகிர்வுகளுக்கு நன்றி டா🥰😍🥰😍
 

தாமரை

தாமரை
அந்த மலேசியா மைக்கா, அப்பவே தனியாளா அலைய விட்டீங்க, இப்பவும் அப்படி ஆனா அப்பர் ஹாண்டா இருக்காப்படி.

பாவி விநாயகம் சரியான விஷ நாகம். ஆரு அம்மாவ இப்படி செஞ்சிருக்கான்.

மௌளாசீன்னு லைட்ஹவுசு சொல்றதயே பீல் பண்ற மாதிரி எழுதுறீங்க, அருமை.

(பி.கு = கத முடிய போகுது போகுதுன்னு ஏன்மா கூவிக்கின்னே இருக்க, சுகமா வாசிக்கும் போது இது எரிச்ச படுத்துது. )
ஹி ஹி.. அவேம் பண்ண வேலைக்குத் தனியாத் தானே அலையவுடனும்.. இப்போ கதிரோட கொள்கைகள கொஞ்சமா ஃபாலோ பண்றவனா காட்டியாச்சு 😋😋😋😋😋

ரொமாண்ஸ் கதை எழுதலைன்னாலும் ஒரு லவ்வு ஃபீலிங்கோடவாது எழுதனும்ல ஜோ மா.. அதும் இந்த மாதிரி அல்டாப்ப விரும்பற ஆளாச்சும் கொஞ்சம் அடக்க வொடுக்கமா இருக்கட்டுமுன்னு ஃபீல் பண்ணவுட்டுட்டேன்.. அவனே பாவம் ஒரு 90'ஸ் கிட்.. அப்படித்தானே இருபபான் ☺☺☺☺☺☺


பி.கு. 🤭🤭🤭🤭 கதை போற வேகம் பாத்து எனக்கே பயம் வருது.. 25 எபி ப்ளான் தாண்டி போயிட்டு இருக்கேனு.. அது எனக்கான அலர்ட்டு ம🙉🙉🙈🙈🙈🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

தாமரை

தாமரை
மேகம் கூட ஹார்ட் ஷேப்பா, படா ஷோக்கா கீற நைனா.

மரியம்மா பாயிண்ட் நறுக்கு தெரித்தாற் போல சுருக்.

பாரதியின் கவி வரிகள் உருக்கம். ஏன்மா இடிதம்பாவ தனியா புலம்ப விடுறீங்க ???

நெசமாலுமே ஆரு நேத்ரன கண்ணாலம் கட்ட ரெடியா, சூப்பர்.

(பி.கு கதையின் நிறைவு மிதமாக ஆரம்பிச்சிருக்கு. யோசிக்கவே வேணா, நல்லா வந்திருக்கு)
நமக்குனே படங்கள் எடுத்து போடாறாங்க கூகுளுல.. 😁😁😁😁😁😁😁😁

அவன் யார்ட்டையும் புலம்புற டைப் இல்லியே.. தனியா கடலப் பாத்துதானே புலம்ப முடியும்🤭🤭🤭🤭🤭🤭🤭

அதா புள்ள அப்ளிகஷனையே கொண்டாந்து நீட்டிடுச்சே.. இன்னும்மா டவுட்..


இந்தப் பின்குறிப்பு எனக்கு ரொம்ம்பப் புடிச்சுருக்கு ஜோ மா🥰🥰🥰💃💃💃💃💃💃💃
 

Jeen

Well-known member
இடை இடையே "கோசரம் "என்ற வார்த்தை வருதே அப்படி என்றால் என்ன...
 
Top