All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
VERA LEVAL AKKAView attachment 10284
கனவு காண சொன்னவர்..
பல நல்நனவுகளின் நாயகன்..
வெற்றிக்குப் பின்னே தன்னையும்.. தன் உழைப்பை மட்டுமே கொண்ட உத்தமர்..
அக்கினிச் சிறகுகள் கொண்ட பறவைகளை படைத்த கடவுள்..
வாழும் போதும்.. இறுதி மூச்சு வரையிலும் எதிர்கால இந்தியாவை செதுக்குவதில் முனைந்து நின்ற நன்மகன்..
சூரியனாய் தனித்து நின்று பல உள்ளங்களில் ஒளியேற்றியவர்..
உழைப்பின் பெருமையை செயலில் காட்டி இறப்பதற்கு ஒரு கணம் முன்பு கூட செயல் வீரராய் நின்றவர்..
இந்தியாவின் கடைக்கோடியில் பிறந்து.. முதல் குடிமகனாய் நின்றவர்..
அவர்
உதித்த தினத்திலே.. அன்னாரின்.. நல்மொழிகளை நினைவுகூர்கிறேன்..
*சூரியன் போல் ஜொலிக்க சூரியன் போல எரியத் தயாராய் இருக்க வேண்டும்..
*பறவைகள் மழை தாக்காமல் கூட்டினுள் அடையும்.. பறவை அரசனோ மேகத்திற்கும் மேலே உயரமாய் பறந்து மழையை அண்ட விடாமல் செய்யும்.
* வெற்றியாளர்கள் வாழ்க்கை கதை வெறும் தகவல் தான் தரும்.. தோல்வியாளர்களின் கதையோ பாடமாக, வெற்றிக்கு வழிகாட்டியான யோசனைகள் தருவதாய் இருக்கும்.
*கனவு என்பது தூக்கத்தில் வருவதல்ல.. உனை தூங்கவிடாமல் செய்வது..
*உன் கையெழுத்து ஆட்டோக்ராப் ஆக மாறுவதே வெற்றி..
... என்றும் நினைவில் வைப்போம்.. ஏவுகணை மனிதரை...
நன்றி ஷாலு மாWow semma வரிகள் sis