All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "நெஞ்சை அள்ளி சென்றவ(ளே)னே..! - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
Super Super Super maa..... Semma semma story...... Appo sarvesh oda accident ku காரணம் ராஜீவ் ah.... Ithazhini onnum pannala...... Thulasi sarvesh ku ஆண் குழந்தை piranthu இருக்கு.... அவன வந்து kuppura வரை thulasi avanga வீடு ku pogala sarvesh ye vanthutaan.....ithazhini kum எல்லா உண்மை யும் therijidichi.... Ellaarum onnu senthutaanga Super... யாழினி ku twins ah semma.......vishnu eppome semma geththu தான்.... Super Super maa.... அருமை ah naa story..... All the very best maa
மிக்க நன்றி சிஸ்:smiley15:
 

ThulasiRaj

Bronze Winner
Wow sis, continuous epi கொடுத்து கதையின் சுவாரஸ்யத்தை அதிகரித்துவிட்டீர்கள் சூப்பர். இதழினின் ஆட்டம் Tuesday ud யில் அழகாக இருந்ததது. இனி, விஷ்ணு பேச்சில் தீபொறி பறந்தது. இனி ராஜீவ்வை எதிர் கொண்ட விதம் அருமை. சர்வா துளசியை நிராகரித்தது சரியில்லை sis...மித்ரா மருமகளை கவனித்த பாங்கு வெகு அழகு.. துளசிக்கும் குழந்தைக்கும் சர்வாவின் அன்பு கிடைக்காமல் போனது வருத்தம். சர்வாவின் விபத்து அதிர்ச்சியே...இனியை தீரணும் விஷ்ணுவும் புரிந்து கொண்டது சூப்பர். சாத்விக் அவனே தவறை ஒத்து கொண்டது சரியே... ராஜீவை wanted ஆக எல்லாத்திலும் சிக்க வைத்து போல் உள்ளதே sis...இனி மன்னிப்பை கூட கெத்தாக கேட்டது nice.. விஷ்ணு அவளையும் தன் பெண்ணாக கூறியதும் அவனின் கம்பெனி ரகசியத்தை காத்ததும் செம. இனியை மன்னித்த சர்வாவிற்கு துளசியை மன்னிக்க மேலும் இரு மாதம் தேவைபட்டிருக்கு ??? இறுதியில் 4 இணைகளும் இரு குழந்தையுடன் இருந்ததது சூப்பர்...
ஆகாஷ் விதுரா கதையில் சிறிதே வந்தார்கள்.விஷ்ணு மித்ரா super.. இனி சாத்விக் அதிரடி.
Thank you for nice story sis...
மிக்க நன்றி சிஸ். எல்லாருடைய நிலையையும் மிக அழகாக சொல்லிவிட்டீர்கள். ஹாஹா ஆமா... ராஜீவ்வை வேண்டுமென்றே தான் சிக்க வைத்தேன். விஷ்ணு ஆல்வேஸ் ராக்ஸ்... சர்வாவின் உடல்நிலை சரியாக தான் 2 மாதம் தேவைப்பட்டதே தவிர மனையாளை மன்னிக்க அல்ல. மேலும் துளசி பிரிந்து இருந்தாலும் சர்வாவின் குடும்பம் அவளை தனித்து இருக்க விடவில்லையே. மித்ராவின் பகல் பொழுது மருமகளுடனும் பேரனுடனும் தானே கழிந்தது.
 
Top