Hanza
Bronze Winner
இது நான் வாசித்த உங்களது முதல் நாவல். மிகவும் அருமையாக இருந்தது . அன்பெழிலன் இதயா ஜோடி பொருத்தம் சூப்பர்.
துணை ஜோடிகளான முத்து வசுமதி மற்றும் தனுஷ் சுப்ரியா பாத்திரங்கள் கதைக்கு அழகு சேர்க்கின்றனர். வெங்கட் இதயா உறவு புனிதமானது . சந்தனவடிவாம்பாள் போன்ற பார்போற்றும் பெண்கள் வாழும் எம்மத்தியில் காஞ்சனா போன்ற புல்லுருவிகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள். கதையை அழகாக கிராமத்தில் ஆரம்பித்து நகரத்திற்கு சென்று flashback ஐ முடித்து மீண்டும். கிராமத்தில் சுபம் போட்டது அருமை. ஒரு நல்ல கருவை கொண்ட கதையை தந்ததற்கு நன்றி sis...
துணை ஜோடிகளான முத்து வசுமதி மற்றும் தனுஷ் சுப்ரியா பாத்திரங்கள் கதைக்கு அழகு சேர்க்கின்றனர். வெங்கட் இதயா உறவு புனிதமானது . சந்தனவடிவாம்பாள் போன்ற பார்போற்றும் பெண்கள் வாழும் எம்மத்தியில் காஞ்சனா போன்ற புல்லுருவிகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள். கதையை அழகாக கிராமத்தில் ஆரம்பித்து நகரத்திற்கு சென்று flashback ஐ முடித்து மீண்டும். கிராமத்தில் சுபம் போட்டது அருமை. ஒரு நல்ல கருவை கொண்ட கதையை தந்ததற்கு நன்றி sis...