All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நர்மதா சுப்ரமணியமின் "உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம்" கருத்துத் திரி

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதையை நகர்த்தி சென்ற விதம் மிகவும் அருமை சகோ????
மிக்க நன்றி கவிதா. உங்க கருத்துக்கு ஆவலாய் காத்துக் கொண்டிருந்தேன்.

கருந்து பகிர்ந்தமைக்கு நன்றி
 

sivanayani

விஜயமலர்
உங்கள் கதை அழகாக மலர்ந்துகொண்டு இருக்கிறது. மிக அருமை. வாழ்த்துக்கள்.:love::love::love::love:
 

Nagalaxmi

Well-known member
ஹாய் நர்மதா
அருமையான பதிவு.உங்க கதையின் மூலமா IT field பத்தின நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்க முடிஞ்சுச்சு.Thanks for that. வாணி தன்னுடைய பயத்தை விட்டு வெளியில் வந்து மஹா மற்றும் வேணியுடன் சேர்ந்து தன்னுடைய வாழ்க்கையை ரசித்து அனுபவித்து வாழ்றது அருமை.....இளா மற்றும் வேணியின் நட்பு....அவர்களின் சின்ன சின்ன கால் வாரல்கள் ,செல்ல சண்டைகள் எல்லாமே Superb....ஆஷிக்கோட Characteraisation superb நர்மதா.வாணியோட ஜோடி யாரு?ராஜேஷா அல்லது ஆஷிக்கா அல்லது வேற யாருமா?ஒரே குழப்பமா இருக்கு.சீக்கிரம் வந்து குழப்பத்தை தீர்த்து வைங்க.
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்கள் கதை அழகாக மலர்ந்துகொண்டு இருக்கிறது. மிக அருமை. வாழ்த்துக்கள்.:love::love::love::love:
Wow.... நயனிமா.. ரொம்ப நன்றி?????
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நர்மதா
அருமையான பதிவு.உங்க கதையின் மூலமா IT field பத்தின நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்க முடிஞ்சுச்சு.Thanks for that. வாணி தன்னுடைய பயத்தை விட்டு வெளியில் வந்து மஹா மற்றும் வேணியுடன் சேர்ந்து தன்னுடைய வாழ்க்கையை ரசித்து அனுபவித்து வாழ்றது அருமை.....இளா மற்றும் வேணியின் நட்பு....அவர்களின் சின்ன சின்ன கால் வாரல்கள் ,செல்ல சண்டைகள் எல்லாமே Superb....ஆஷிக்கோட Characteraisation superb நர்மதா.வாணியோட ஜோடி யாரு?ராஜேஷா அல்லது ஆஷிக்கா அல்லது வேற யாருமா?ஒரே குழப்பமா இருக்கு.சீக்கிரம் வந்து குழப்பத்தை தீர்த்து வைங்க.
செம்ம நாகலஷ்மி. உங்க கமெண்ட் கண்டிப்பா எனக்கு பெரிய பூஸ்ட். மிகச் சரியா கதையை உள்வாங்கிருக்கீங்க. ஆமா IT Field பத்தி என்னால முடிந்தது இந்த கதை மூலமா சொல்லனும்னு நினைச்சேன்.

இனி கதை காதல் நட்புனு பயணிக்கும். வாணி ஜோடி யாரு?? கதையின் போக்கில் தெரிய வரும்பா....

மிக்க நன்றி உங்கள் கருத்துக்களை பகிர்தமைக்கு.

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
 
Top