All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நர்மதா சுப்ரமணியமின் "உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம்" கருத்துத் திரி

Nagalaxmi

Well-known member
ஹாய் நர்மதா
அருமையான பதிவு.மஹா &மதி, வேணி&இளா இவர்களுடைய களங்கமில்லாத தூயஆண்,பெண் நட்பும் ......அதை நீங்கள் எழுதி இருக்கும் விதமும் அருமை......வாணி தனக்கும் இவர்களைப் போல நல்ல நண்பன் இல்லை என்று ஏங்குவதும்.....ஆஷிக் அவள் மீது தன்னுடைய Co-worker என்ற முறையில் அக்கறை எடுத்துக் கொள்வதும்....... அதைத் தவறாக புரிந்துகொண்டு அவனுக்கு தன் மனதில் நண்பன் என்று இடம் கொடுப்பதும் .....என்று நீங்கள் எழுதி இருக்கும் இந்த எபி உண்மையிலேயே ரசிக்கும் படி இருந்தது.கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணான வாணியின் மன நிலையை அழகாக கொடுத்திருக்கீங்க.....அடுத்த பதிவை நோக்கி ஆவலுடன்.......
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நர்மதா
அருமையான பதிவு.மஹா &மதி, வேணி&இளா இவர்களுடைய களங்கமில்லாத தூயஆண்,பெண் நட்பும் ......அதை நீங்கள் எழுதி இருக்கும் விதமும் அருமை......வாணி தனக்கும் இவர்களைப் போல நல்ல நண்பன் இல்லை என்று ஏங்குவதும்.....ஆஷிக் அவள் மீது தன்னுடைய Co-worker என்ற முறையில் அக்கறை எடுத்துக் கொள்வதும்....... அதைத் தவறாக புரிந்துகொண்டு அவனுக்கு தன் மனதில் நண்பன் என்று இடம் கொடுப்பதும் .....என்று நீங்கள் எழுதி இருக்கும் இந்த எபி உண்மையிலேயே ரசிக்கும் படி இருந்தது.கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணான வாணியின் மன நிலையை அழகாக கொடுத்திருக்கீங்க.....அடுத்த பதிவை நோக்கி ஆவலுடன்.......
Romba Thanks Naga laxmi.. elaroda natpaiyum feel pannanum nu ninachen... athu nenga unarthathula happy... ivargalin natpu kaadhal aaguma nu adutha pathivu la paapom..mikka nanri ❤❤❤❤❤❤
 

Nagalaxmi

Well-known member
ஹாய் நர்மதா
Nice ud. வாணியோட மனசுல ஆஷிக் மேல லேசான ஈர்ப்பு அண்ட் சலனம் வந்திருச்சோ....ஓஓ!!!!!!!.மதி அண்ட் மஹா நட்பு காதலா மாறியாச்சா.....மதி அதை உண்ர்ந்துட்டான். ஆனால் மாஹா அதை இன்னும் உணராம நட்புன்னு தான் நினைச்சுட்டா இருக்கா....அதை எப்போ உணர போறாளோ?.....மதி தன் காதலை உணர்ந்த விதம் அருமை.....மதி அண்ட் மஹா ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்பும் அக்கறையும் நெகிழ வைக்குது.....ஆவலுடன் அடுத்த பதிவை நோக்கி.
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நர்மதா
Nice ud. வாணியோட மனசுல ஆஷிக் மேல லேசான ஈர்ப்பு அண்ட் சலனம் வந்திருச்சோ....ஓஓ!!!!!!!.மதி அண்ட் மஹா நட்பு காதலா மாறியாச்சா.....மதி அதை உண்ர்ந்துட்டான். ஆனால் மாஹா அதை இன்னும் உணராம நட்புன்னு தான் நினைச்சுட்டா இருக்கா....அதை எப்போ உணர போறாளோ?.....மதி தன் காதலை உணர்ந்த விதம் அருமை.....மதி அண்ட் மஹா ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்பும் அக்கறையும் நெகிழ வைக்குது.....ஆவலுடன் அடுத்த பதிவை நோக்கி.
ரொம்பி நன்றி நாகலஷ்மி. இனி வரும் எபிகளில் அனைத்து கேள்விக்கும் பதில் வரும்.
சூப்பரா கதைய உள்வாங்குறீஙக. மிக்க நன்றி
 
Top