ஹாய் நர்மதா
அருமையான பதிவு.மஹா &மதி, வேணி&இளா இவர்களுடைய களங்கமில்லாத தூயஆண்,பெண் நட்பும் ......அதை நீங்கள் எழுதி இருக்கும் விதமும் அருமை......வாணி தனக்கும் இவர்களைப் போல நல்ல நண்பன் இல்லை என்று ஏங்குவதும்.....ஆஷிக் அவள் மீது தன்னுடைய Co-worker என்ற முறையில் அக்கறை எடுத்துக் கொள்வதும்....... அதைத் தவறாக புரிந்துகொண்டு அவனுக்கு தன் மனதில் நண்பன் என்று இடம் கொடுப்பதும் .....என்று நீங்கள் எழுதி இருக்கும் இந்த எபி உண்மையிலேயே ரசிக்கும் படி இருந்தது.கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணான வாணியின் மன நிலையை அழகாக கொடுத்திருக்கீங்க.....அடுத்த பதிவை நோக்கி ஆவலுடன்.......
அருமையான பதிவு.மஹா &மதி, வேணி&இளா இவர்களுடைய களங்கமில்லாத தூயஆண்,பெண் நட்பும் ......அதை நீங்கள் எழுதி இருக்கும் விதமும் அருமை......வாணி தனக்கும் இவர்களைப் போல நல்ல நண்பன் இல்லை என்று ஏங்குவதும்.....ஆஷிக் அவள் மீது தன்னுடைய Co-worker என்ற முறையில் அக்கறை எடுத்துக் கொள்வதும்....... அதைத் தவறாக புரிந்துகொண்டு அவனுக்கு தன் மனதில் நண்பன் என்று இடம் கொடுப்பதும் .....என்று நீங்கள் எழுதி இருக்கும் இந்த எபி உண்மையிலேயே ரசிக்கும் படி இருந்தது.கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணான வாணியின் மன நிலையை அழகாக கொடுத்திருக்கீங்க.....அடுத்த பதிவை நோக்கி ஆவலுடன்.......