All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிவேதா மோகனின் " வெண்மதியே என் சகியே "...!!! - கதை திரி

Status
Not open for further replies.

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்





மரகதம் பாட்டி வெளியே வந்தவர் , வெண்மதியே பார்த்து இந்த தேவதை தான். நம்ம வீடு மருமகளா சூர்யா என சந்தோஷத்தில் கேட்க

அவரது குரல் கேட்டு மதி திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் …

அவளின் பதட்டடை .பார்த்த .மரகதம் .பட்டி. .. மெல்ல அவள் அருகில் போய் . எதுக்கும்மா. இவ்வளோ பயம் உன்ன இங்க யாரும் ஏதும் சொல்ல .. மாட்டாங்க.


சூர்யா.. ரெண்டு பெரும் சேர்ந்து நில்லுங்க.. ஆரத்தி எடுக்க

ஆமா இது ஒரு கல்யாணம் இதுக்கு ஆரத்தி ஒன்னும் தான் குறைச்சல் இந்த பாட்டி வேற நேரம் காலம் தெரியாம என் கோபத்தை கிளறி விடுறாங்களே என சூர்யா பட்டுன்று


பாட்டிம்மா.. அது எல்லாம் ஒன்னும் வேண்டாம். எனக்கு ஒரு முக்கியமா மீட்டிங் இருக்கு.. நான் கிளம்பனும்…. என மதியே முறைத்து கொண்டே அவன் சொல்ல..

இப்போ மதியின் நிலைமை.. இன்னும் மோசமாய் போய் கொண்டு இருந்தது… ” தோழியின்.. கோரிக்கையின் பெயரால் இவனை திருமணம் செய்ய முன் வந்தது தவறு.. என்று.. முன்பே உறுத்த.. இப்போது அந்த எண்ணம் இவளை மேலும் கொண்டுறது….


சிங்கத்தின்.. குகைக்குள். வந்த பின் அதை எப்பிடி சமாளிக்க.. வேண்டும்.. என்று. சந்தியா மதிக்கு நன்றாக சொல்லி இருந்தால்.. ஆனால்.. இது சரியா வருமா…. என இப்போது மதி.. நினைக்க…..

அவளுக்கு கண்கள் இருட்டி கொண்டு வந்தது [ இரவில் இருந்து உணவு உண்ணாது , அதோடு சேர்த்து மன உளைச்சல் சேர்த்து அவளுக்கு இருட்டி கொண்டு வந்தது ஆனால் அதையும் சமாளிச்சு அவள் மெல்ல தலை அசைத்து வைத்தாள் ]

அவனின் பேச்சு பிடிக்காத பட்டி.. ” சூர்யா.. நீ ஏதும் சொல்லாத… கல்யாணம் உன் இஷ்ட படி செய்துகிட்ட ஆனா.. மத்த.. சடங்கு எல்லாம் என் இஷ்ட படி தான் நடக்கும் நடந்தே ஆகணும் புரியுதா. அது நாள இப்போ எங்கயும் போகாம உள்ள போ... .என அவர் குரல் உயர்த்தி.. அவனை அடக்கி விட்டு.. ” வாசல் பக்கம் திரும்பி பானு அந்த அரத்தி கரைச்சு எடுத்துகிட்டு வா என குரல் குடுக்க

‘ எடுத்துகிட்டு வந்துட்டேன் ம்மா.. ” என அவர் வேகமாக வெளியே வர

” ஹ்ம்ம்.. ஆரத்தி எடு…”

” சரிங்க ம்மா…”

அந்த பெரியே வீட்டில்.. ரொம்ப காலமாக.. சமையல்.. செய்து கொண்டு இருக்கும். பாணு...… தான் இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பி வைத்தார்…

ஏதும் பேச முடியாமல்.. மதி.. தவித்த படி.. சூர்யா உடன் அந்த வீட்டில் கால் அடி எடுத்து வைத்தாள்
இப்போ இருந்தே விஷ பரீட்சை. ஆரம்பம் என.. ஒரு வித திகில் உடன் சூர்யா பின்னே சென்றால்.. மதி என்கிற வெண்மதி
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாட்டிம்மா. அவளை அழைத்து கொண்டு.. பூஜை அறைக்கு சென்று. விளக்கு எற்ற சொல்ல..
மறுப்பு ஏதும் சொல்லாமல்.. அவர் சொல் படி எல்லாத்தையும் செய்து முடித்தாள். அவள்…


சற்று நேரத்தில் சூர்யா தனது அறையில் இருந்து.. வெளியே.. வந்தவன். பாட்டி இடம்.. நான் கிளம்புறேன் பாட்டி என சொல்லிவிட்டு சென்று விட்டான்


“என்ன சூர்யா , இப்போ தானே சொன்னேன் , நீ இங்க இருக்கணும்ன்னு இப்படி கிளம்பினா என்ன அர்த்தம் ,”

“ இல்ல பாட்டி நான் போயே ஆகணும் , இது முக்கியமான மீட்டிங் என கிளம்பி சென்று விட்டான்
மறந்தும் மதியின் பக்கம் திரும்பவில்லை… . என்னமோ இவள் அவனுடையே.. ஜென்ம விரோதி போல்.. நினைத்துவிட்டு.. சென்று விட


மரகதம் தான் அவன் போனதை பார்த்து , எப்போ தான் இந்த பையன் திருந்த போறானோ என பெருமூச்சு விட்டபடி

இப்பிடி வா.மதி.. உன்ன பத்தி சொல்லு என்ன படிச்சு இருக்க . அம்மா அப்பா எல்லாரும் என்ன பண்ணுறாங்க , சூர்யாவை உனக்கு எப்படி தெரியும் , வீட்டுக்கு ஒரே பெண்ணா. அவருக்கு சூர்யாவை பற்றி தெரிந்து இருந்ததால் மதி இடம் உண்மை என்னவென்று தெரிந்துகொள்ள முயன்றார் .
அவர் அவள் பெற்றோரை பற்றி கேட்ட உடன்.. மதியின் கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டது…


மரகதம் பட்டி. பதத்துடன் .” ஐயையோ.. ஏன் டாம்மா….கண் எல்லாம் கலங்கிருக்கு ”


மதி.. இல்லைங்க அ அது..வந்து எனக்கு..”


” பாட்டின்னு சொல்லு கண்ணு… ” அவர் எடுத்து குடுக்க


” சரி என தலை அசைத்துவிட்டு.. .,. பாட்டி.. அது எனக்கு அப்பா அம்மா ரெண்டு பேருமே இல்லை பிளஸ் 2 படிக்க போது ஒரு கார் அக்சிடென்ட்ல ரெண்டு பெரும் இறந்து போய்டாங்க என்று அழுத படி தன்னை பற்றி சொல்லி முடித்தாள் ”

அவள் அழுவதை பார்த்து அவருக்கு தன் பயம் பிடித்து கொண்டது

” அதுக்கு என்னடா.. இப்போ உனக்கு இனி.. நானும் சூர்யாவும் இருக்கோம்.. என இப்பிடி எல்லாம் இனி நீ கவலை பட கூடாது.. சரியா..’அன்பாக சொல்ல

மதி மனதில்.. குற்ற உணர்வு தலை தூக்கியது.. எப்பிடி பட்டவர்கள்.. இவங்க , அப்போ சந்தியா ஏன் அப்படி சொன்னா அப்போ சூர்யாவும் ஒரு வேலை நல்லவன் தானோ என ஒரு பக்கம் சிந்தனை ஓட.. மற்றொரு.. பக்கம்.. சந்தியா வீட்டில் இருந்த பொது இல்லாத எதோ ஒன்று இங்கே வந்த சில மணி நேரத்தில் தோன்றியது நீண்ட நாள் சொந்தம் போல் இது எப்பிடி சாத்தியம்… என ஒரு மனம் கேட்க…

அவளால் தெளிவாக ஒரு முடிவுக்கு வர முடியவில்லை அதை பற்றி யோசிக்க மதி அமைதி ஆகிவிட

மரகதம்.தான் . அவள் இடம் பேச்சு கொடுத்தார் சூர்யாவும் உன்னை மாதிரி தானம்மா

மதி ஆச்சரியத்துடன் பாட்டியே பார்த்து ” என்ன பாட்டி சொல்லுரிங்க.. அவர் எப்பிடி என்ன மாதிரி ”


‘ ஆமா ம்மா.. அவன பெத்தவங்களும்… இப்பிடி தான்.. கோவில் போயிட்டு.. திரும்பும் வழில.. கார் மோதி இறந்துட்டாங்க ”


” என்னது….?? ” மதியால் மேலும் யோசிக்கவே முடியவில்லை எப்படி எல்லாம் கஷ்ட பட்டானோ அவன் ச்சீ அவர் இனிமேல் மரியத்தையா சொல்லணும் அவளுக்கு தெரியுமே அவளது பெற்றோர் இறந்த பொது அவள் என்னவெல்லாம் துன்பம் அனுபவித்தாள் என்று அவளது மாமா இல்லை என்றால் அவள் இந்நேரம் என்ன ஆகி இருப்பாளோ

” ஆமா . இவனுக்கு அப்போ ஏதோ பிசினஸ் மீட்டிங் இருந்தது நால சூர்யாவும் நானும் போக முடியாமல் போச்சி… அதான் இப்போ உயிரோட.. இருக்கோம்.. என சொல்லிவிட்டு.. அவர் மகன் நினைவில்.. பெருமூச்சை ஒன்றை விட..

“ பாட்டி என மெல்ல அவள் அவரை அழைக்க “

“ என்ன ம்மா “

“ அவ .. அவர் ரொம்ப அழுதாரா பாட்டி “ என கேட்டவளின்
குரலில்.. மீண்டும் அழுகைக்கு ஆனா சாயல் தெரியே

மரகதம்… ‘ அழுதான் அப்புறம் சரி ஆகிட்டான் , ச்சு…அழகூடாது. கண்ணு நல்ல நாள் அதுவுமா சரி.. உனக்கு ரொம்ப களைப்பா இருக்கும்.. அதோ அது தான் உன் புருஷன் ரூம் போய் கொஞ்சம் நேரம் துங்கு..”
என்ன அவன் ரூம்லையா…என அதிர்ந்து .. ‘ பாட்டி நான் எப்பிடி அங்கே..”


” அவளின் பேச்சு அவருக்கு சிரிப்பை.. தர.. ” என்ன பொண்ணு டா நீ.. இனி நீ அவன் கூட தானே இருக்கனும்… போ ம்மா.. போய் ரெஸ்ட் எடு நான் கொஞ்சம் நேரம் கழிச்சு வரேன்…
அவர் அப்பிடி சொன்ன உடன் . தான் கேட்ட கேள்வி எவ்வளோ முட்டாள் தனம் என்று தோன்றியது

இங்கே ஆபீசில்..

சூர்யா.. மீட்டிங் முடித்துவிட்டு.. ஜோர்ஜ். உடன் வெளியே வர..

” அப்போது தான்

ஜோர்ஜ்…என்ன சூர்யா.. ரொம்ப சூடா இருக்கிற மாதிரி தெரியுது…. என அவன் சிரிப்பை அடக்கியே படி சொல்ல..

” சூர்யா.. அவனை முறைத்த படி.. ” என்ன டா கொழுப்பா உனக்கு.. நானே அடுத்து என்ன பண்ணுறது தெரியாமல் இருக்கேன்.. உனக்கு என்ன பார்த்த.. கிண்டலா . தெரியுது.. ”


hai friends , eppdi irukinga ellarum , enaku konjam ila rombave tight schedule la mattikiten , ippovum kutty epi thaan , [ nee eppo periye pei potu irukka unga mind voice inga varaiyum ketkuthu very sorry makka ] please padichutu unga commentts ah commentt box la post pannunga
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
EPI -4




இங்கே ஆபீசில்..
சூர்யா.. மீட்டிங் முடித்துவிட்டு.. ஜோர்ஜ். உடன் வெளியே வர..
” அப்போது தான் ஜோர்ஜ்…
என்ன சூர்யா.. ரொம்ப சூடா இருக்கிற மாதிரி தெரியுது…. என அவன் சிரிப்பை அடக்கியே படி சொல்ல..
” சூர்யா.. அவனை முறைத்த படி.. ” என்ன டா கொழுப்பா உனக்கு.. நானே அடுத்து என்ன பண்ணுறது தெரியாமல் இருக்கேன்.. உனக்கு என்ன பார்த்த.. கிண்டலா . தெரியுது.. ”
” ஹாஹாஹா.. டேய் கிண்டல் இல்லை மச்சி.. நக்கல்ஸ்… ஹ்ஹஹஆஹா.. ஐயோ.. அம்மா முடியல..என உருண்டு பொரளாத குறையாய்…. சிரிக்க…. ”
ஜோர்ஜ் சிரிப்பத்தை பிடிக்காமல்… சூர்யா அவனை எச்சரித்தான்.. ”
வேண்டாம் ஜோர்ஜ்… கொன்னுடுவேன் உன்னை.. சிரிக்காத.. சொல்லிட்டேன்.. ”
ஜோர்ஜ்..” சூர்யா.. ஒரு ரெண்டு நிமிஷம் சிரிச்சுகிறேன். டா அதுலையும் உன் உன் முகம்.. எப்பா.. சினிமா.. நடிகன் தோற்றான் போ…..”
” டேய் உன்ன.. என சூர்யா ஜோர்ஜ் மேல் பாய்ந்து.. சொல்லிட்டு இருக்கேன் சிரிக்காதேன்னு… என விளையாட்டுக்கு. ஜோர்ஜ் கழுத்தை பிடித்து நெரிக்க..
ஜோர்ஜ்…” ஐயோ கொலை.. காப்பாத்துங்க.. . காப்பாத்துங்க.. என்ன… ”
டேய்.. சூர்யா… என் பொண்டாட்டியே கொஞ்சம் நினைச்சு பாருடா.. என் தங்கச்சி தங்கச்சின்னு சொல்லுவியே.. அவள விதவை ஆக்கிடதே டா… அவ பாவம்..”
” பரவாயில்லை என் தங்கச்சிக்கு உன்ன விட நல்லவனா பார்த்து கட்டிவைக்கிறேன்…. நீ வேண்டாம் என் தங்கைக்கு…”

அடப்பாவி.. என்ன விட நல்லவனா யாரு இருக்க கிடைக்க மாட்டனுங்க டா.. அதுனால என்ன விட்டுரு….” என ஜார்ஜ் கெஞ்ச
சூர்யாவுக்கு தெரியும்.. . ஜோர்ஜ்.. இடம் விளையாட்டு தனம் இருந்தாலும்.. வேளையில்.. கண்ணு கருத்துமாக இருப்பான்… .
சூர்யாவின் பெற்றோர்கள் இறந்த பொது அவனை.. தாங்கியது.. இவன் அல்லாவா எதிலும்.. சூர்யாவை.. தனித்துவிடாமல்.. அவனை கண்ணுக்குள் வைத்து பார்த்து கொண்டான் இதோ இன்றும்…
சந்தியா.. சூர்யாவை .. காதல் வலையில் வீழ்த்தியே போதும் சரி.. அவனை சரியான பாதையில்.. திருப்பிவிட்டான்…
இதோ.. சந்தியா.. தனோட திட்டத்துக்கு.. மதியே.. பயன் படாத போறது முழுவதும் விவரமாய் திரட்டி.. சூர்யாவின்.. காதல் போதையே தெளியே வைத்தவன்.. இந்த ஜோர்ஜ்…
முன்பே விட.. இப்பொது ஜோர்ஜ் மீது. மேலும் அன்பு பெருகியது.. சூர்யாவுக்கு.. அதான்.. ஏதும் கேட்காமல்.. மதியே. திருமணம்.. செய்து கொண்டான்.. இதுவும் ஜோர்ஜின் யோசனை தான்….
” ச்சீ , போலாச்சு போடா… ” என அவனை விட்டு எழுந்தான்.. சூர்யா..
” ஹப்பா என தனது சட்டை டை சரி செய்து கொண்டே.. சூர்யா.. இனி அடிக்கும் போது தலை முடியே கலைச்சு விடாதே டா. களமர் குறையுதுல ’
” டேய் வேண்டாம் நானே கடுப்புல இருக்கேன் ,. திரும்ப என்ன கிளப்பி விடாதே..” என சூர்யா சொல்லவும்
‘ ஓகே ஓகே… ஜோக்ஸ்.அபார்ட்.., என்ன முடிவு பண்ணிற்க.. ”
” மதியே படுத்துற பாடுள்ள சந்தியா.. செய்த தப்ப ஒதுக்கணும் டா..”
” உனக்கு மர கழண்டு போச்சா என்ன..”
” என்ன சொல்லுற..”
” நீ மதியே.. கஷ்ட. படுத்தினா… சந்தியா.. அவ தப்ப ஒத்துக்க மாட்டா சூர்யா…..உனக்கு இது புரியுதா இல்லையா ”
” எப்பிடி சொல்லுற அவளுக்கு ஜோர்ஜ் “
“ மதி. இப்போ பலி ஆடு… அதான் அவள உன்னை பிடிக்க திட்டம் போட்டு இருக்கா “
சூர்யா..” சச்சு… இப்போ என்ன தான் பண்ணுறது…”
” என்ன கேட்டா… நீ மதியே ஓட சேர்ந்து வாழு தான் சொல்லுவேன் ”
” என்ன டா சொல்லுற.. நான் எப்பிடி..”
” நான் எப்பிடின்னா அவ உன் வைப்.. யாபகத்துல இருக்கா எப்பிடியும் நீ ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்க தானே போற.. அது ஏன் மதியா இருக்க கூடாதுன்னு.. நினைச்சு. அவள் ஓட வாழ்கையே ஆரம்பி.. சந்தியா மதி கிட்ட உங்கள பற்றி.. தெரிஞ்சுக்க.. நெருங்கனும்.. அதே சமையம்.. நீ மதி கிட்ட எல்லாம் விசையதையும் தெளிவா சொல்லி.. புரிய வை.. இல்ல,.. இப்போ போட்ட கேட்டவன் வேசத்தை வச்சே அவளுக்கு சந்தியா. பற்றி.. புரியே வை.. நாம நினைச்சது சரியா நடக்கும்..
ஏன் ன்ன தமிழ் நாடு. பெண்கள்.. யாரு கிட்டயும் அவங்க புருசன விட்டு கொடுக்க மாட்டாங்க. டா.. நீ மதியே நம்பலாம்… ”
” ஜோர்ஜ்.. இது சரியாய் வருமா..”
” எல்லாம் சரியா வரும் டா புது மாப்பிள்ளை.. இப்போ நீ வீட்டுக்கு கிளம்பு.. நானும்.. கிளம்புறேன்.. என் பொண்டாட்டியே.. பார்த்து.. எட்டு மணி நேரம் ஆச்சு.. வரேன் டா. என சொல்லிவிட்டு. ஜோர்ஜ் சென்று விட..’
சூர்யாவும்.. மதி இடம் எப்பிடி புரியே வைப்பது.. என்கிற யோசனை உடன்.. வீட்டுக்கு கிளம்பினான்….
வீட்டில் பட்டி…. தூக்கம் வராமல் உலாத்தி கொண்டு இருந்த மதியே அழைத்து… அவள் கையில் ஒரு நகை பெட்டி மற்றும்.. பட்டு சேலை.. ஒன்றை கொடுத்து.. இதை இப்போ குளிச்சுட்டு கட்டிகோம.. என சொல்ல..
” சரிங்க.. பட்டி.. என அவர் சொன்ன படி.. புடவை கட்டி கொண்டு அவர் கொடுத்த நகை எல்லாம் போட்டு கொண்டு வர
அப்போது தான் வீட்டுக்குள் வந்த சூர்யா.. அவளை பார்த்து அப்பிடியே திகைத்து நின்று விட்டான்….10145
 
Last edited:

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்போது தான் வீட்டுக்குள் வந்த சூர்யா.. அவளை பார்த்து அப்பிடியே திகைத்து நின்று விட்டான்…. இவள் இவ்வளோ . அழகா என நினைக்க.. எல்லாம் சிறுது நேரம் தான் மீண்டும் இவனுக்கு கோபம் தலைக்கு .. ஏறியது , இதுக்கு தானே வந்தா வந்த வேலை சரியா பண்ணிட்டா போல இவள இப்படியே சும்மா விட்டா நான் சூர்யா இல்லை.. வரேன் டி உன்ன.. என தனது
. மரகதம் ம்மாவை. .தேடி .. .. ” .பாட்டி ……என.. அழைத்த படி மாடி ஏற போனாவளை . ” அவளை எதாவுது சொல்லி ஆகணுமே என்று…எண்ணத்தில் ….

சூர்யா.. ” ஏய் .. நில்லு. எங்க போற … என அவன் அதடியத்தில் பயந்து…கையில் வைத்து இருந்த நகை பெட்டி.. தவறி… கிழே போட்டுவிட்டு.. திரும்பி பார்க்க……….. அங்கே காலையில் இருந்தது போல்.. அவன் கோப முகத்துடன்… நின்று கொண்டு இருந்தான்……

மதி.. இவன் எப்போது வந்தான்… ஐயோ… என்று இருந்தது மதிக்கு…என்ன சொல்ல போறனோ… என்கிற பயத்தில் நின்று இருந்தாள்

அவன் மெல்ல அவள் அருகில் வந்தான்..வந்தவன்… மதியே நன்றாக… உச்சியில் இருந்து உள்ளங்கால்.. வரை பார்க்க…. அவனின் பார்வை வேகம் தாங்க முடியாமல்….மதி தலையே குனித்து கொண்டால்…. . மனதுக்குள்… ” என்ன இது கொஞ்சம் கூட அறிவே இல்லை இப்பிடி பார்குறான்… .. ச்சீ.. இதுக்கு முன்னாடி பெண்களையே பார்த்தது இல்லை போல , கடவுளே இவன் கிட்ட இருந்து என்ன எப்பிடியாவுது காப்பாத்து என வேண்டி கொண்டு நின்றாள் ”
ஆனால் அவன் சொன்ன அடுத்து சொன்ன வார்த்தை கேட்டு.. மதி அப்பிடியே உறைந்து போய் நின்று விட்டாள் .

ம் பரவாயில்லை வந்த 6 மணி நேரத்துல… நகை எல்லாம் கை பற்றியாச்சு.. போல இனி இந்த சொத்து… அப்புறம்.. என் கம்பெனி.. மட்டும் தான் பாக்கி இருக்கு… என நக்கலாக சொல்ல…என்ன நடிப்பு டி.. சினிமா நடிகை எல்லாம் தோற்றாங்க போ ..என மேலும் சில வார்த்தைகளால்.. அவளை காயே படுத்த.. மதி அப்படியே கண்கள் கலங்க நின்று விட்டாள் . என்னவெல்லாம் பேசி விட்டான்.. இதை எல்லாம் கேட்க தான்.. இந்த திருமணமா … நானா கேட்டேன்.. . தன தோழி தன் இடம் சொன்னது என்ன ஆனா இங்கே நடப்பது.. என்ன….இதற்க்கு தான் காலையில் இருந்து இறுகி போன பாறையாய் இருந்தானா..

நாம இவ்வளோ பேசுறோமே வாயே திறக்கிராளா பாரு. என சூர்யா மேலும் கோபம் கொண்டவனாக.. அவளை தர குறைவாக பேச ஆரம்பித்துவிட்டான்.. நல்லவேளை அங்கே மரகதம் பாட்டி…. இல்லை… ..

அவ்வளோ நேரம் பொறுமையாக… கேட்டு கொண்டு இருந்த மதிக்கு .. இவனது அடுத்த அடுத்து பேச்சு.. கோபத்தை கிளறியது அவன் முன்னாடி கையே நீட்டி போதும் போதும் நிருந்துங்க மிஸ்டர் சூர்யா.. .. உங்களுக்கு தான் பேச தெரியுமா நான் ஒன்னும் ஊமை.. கிடையாது… என்ன சொன்னிங்க உங்க.. சொத்துக்கு ஆசை பட்டு வந்தேனா யாருக்கு வேணும் இத எல்லாம்.

” ஒ அப்பிடியா அப்போ எதுக்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்ச .”
இதே கேள்வி நானும் உங்கள பார்த்து கேட்கலாம் இல்லையா மிஸ்டர் சூர்யா…, .”
\
” ஏய்…”

” என்ன ... இப்போ பேசுங்க .. சார் , பேசுங்க கல்யாணத்துக்கு சம்மதிச்சது என் தப்புனா அந்த பேச்சை ஆரம்பிச்சது.. முதல நீங்க இப்போ யாரு மேல தப்பு ”

” என்ன சொல்லுறா.. இவ…. நானா.. ” என வாய் அடைத்து போய்.. அவன் நிற்க..”

” என்ன பேச்சு வரலையா இல்லை , இன்னும் என்ன ஏன் மேல பழி போடலாம்னு யோசிக்கிறிங்களா , நீங்க எல்லாம் யோசிப்பிங்க சார் , ஏன்னா நீங்க பணகாரங்க அப்பிடி தான் யோசிப்பிங்க ஆனா நாங்க அப்படி கிடையாது சார் “.

” ஏய் இதுக்கு மேல பேசின…அப்புறம் நான் மனுசனா இருக்க.. மாட்டேன்..”

” அது சரி இப்போ பெரியே அப்பிடி இருக்கிறதா உங்க நினைப்பாக்கும்..”
என இருவரும்.. வாக்கு வாதம் செய்து கொண்டு இருக்கும் போதே.. மாடியில் ஏதோ கிழே விழும் சத்தம் கேட்டது..
என்ன அது உணரும் முன்னே.. மரகதம் பட்டி…
ஐயோ அம்மா.. என அலற….

” மதி வேகமாய் அவன கண்டுகொள்ளாமல் அவர் இருந்த அறைக்கு ஓடினாள் ”


************************

hai friends itho next episode potuten.....padichutu unga comments ah sollungo, comments ah comments box la podunga pls


 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
EPI - 5

11387


மாடியில் ஏதோ கிழே விழும் சத்தம் கேட்டது என்ன அது உணரும் முன்னே மரகதம் பட்டி, ' ஐயோ அம்மா என அலற' அவரின் அலறல் சத்தம் கேட்டு


” மதி வேகமாய் அவன கண்டுகொள்ளாமல் அவர் இருந்த அறைக்கு ஓடினாள் ”

அவளோட பதட்டம் அவனையும் தொற்றி கொள்ள…. அவனும் தன்னோட பிரச்சனையே விட்டுவிட்டு.. அவள் பின்னால்.. சென்றான்…

” அங்கே மரகதம் அம்மா மயங்கி கிடக்க..”அதை பார்த்த

மதி..” ஐயோ பாட்டி.. என அவர் அருகில் சென்று… வேகமாக.. பல்ஸ் பிடித்து பார்த்து , அவரது கையில் சூடு பறக்க தேய்த்துவிட
அவள் செய்வதை பார்த்து

“ ஏய் நீ பெரியே டாக்டரா என்ன , தள்ளுடி.. என அவளை நகர்த்தி விட்டு அவரை.. தூக்கி பேட்டில் படுக்க செய்தான்..

மதி.. அவர் அறையில் எதையோ தேட சூர்யா வழக்கமாக.. தனோட குடும்ப டாக்டரை, அழைத்தான்.. ஆனால் தொடருப்பு கிடைக்காதது நாள்.. .. மீண்டும் முயரிச்சித்து கொண்டு இருந்தான்

மதி.. அவன் இடம் .. பாட்டி. ஏதும் மாத்திரை போடுவாங்கள என கேட்க.

உனக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டுமா. என்கிற தோரணையில்.. திரும்பி விட..
அவள் மீண்டும் அதை கேள்வி அவன் இடம் கேட்டாள் .

எரிச்சல் உடன்.. ஆமா .. என்று அவன் சொல்ல.

எங்கே அந்த மாத்திரை எல்லாம்.”

அவளது அடுத்து அடுத்து கேள்வியில்.. . கடுப்பு ஆனவன்.. ” இதோ பாரு.. உனக்கு இத பத்தி எல்லாம் ரொம்ப தெரியுமா. பேசாமல் இரு… என் பாட்டியே பார்த்துக்க.. எனக்கு தெரியும்.
அனால் அவள் சும்மா இருக்காமல்.. கிழே சென்று பானு இடம்.. ” பானும்மா.. கொஞ்சம் தண்ணி எடுத்து பாட்டி ரூம்க்கு வாங்க..
என தன் அறைக்கு சென்று.. கையில் இருந்த பெக் எடுத்து கொண்டு விரைந்து பாட்டி அறைக்கு மீண்டும் வந்தாள் . .. பானு இடம் அவரது மருந்து மாத்திரைகளை. பற்றி தகவல் கேட்க. அதை எடுத்து பானு அவள் கையில் கொடுத்தார்….

நாம நினச்சது சரி தான்என வேகமாய்.. ஊசியில் மருந்து ஏற்றி. அவருக்கு போட போக..அதை பார்த்த..

சூர்யா.. ” ஹே என்ன பண்ண போற.. . என் கண்ணு முன்னாடியே அவங்கள கொள்ள போறியா..” என அவன் கத்த

“அவனது கேள்வியில் .. இவன என்ன செய்தால் தகும் என்று அவளுக்கு தோன்ற..அவனை முடிந்த்த மட்டும் முறைத்துவிட்டு ஆனால்.. இப்போது இவனை விட .அவன் பேசியதை ஓரம் கட்டி வைத்து விட்டு பாட்டி.. தான் முக்கியம் என்று அவருக்கு சிகிச்சை அளித்தாள் …..
இப்போது அவரது பல்ஸ் பிடித்து மதி பார்க்க.. . அது நோர்மல் என்று தெரிந்த. உடன்.. தான் நிம்மதியான மூச்சு விட்டாள் . பிறகு பானும்மா விடம்.. . அவங்க நல்ல தூங்குராங்க…. எப்பிடியும் விழிப்பு வர நேரம் ஆகும் பானும்மா.. நீங்க அதுக்குள் ஜூஸ் ரெடி பண்ணிடுங்க… என அவள் சொல்லி கொண்டு இருக்க..

அதற்குள்.. அவன் அழைத்த டாக்டர். வந்து விட்டார்…..
என்ன ஆச்சு சூர்யா… ???

“ தெரியலை.. டாக்டர்.. திடிர்ன்னு.. மயங்கி விழுந்துட்டாங்க..

மதி.. ஓரமாய்.. நின்று கொண்டு.. மனதுக்குள் பின்ன.. மயக்கம்.. போஸ்டர் அடிச்சுட்டு ஓட்டிட்டு.. பொருமையாவா வரும்… ஐயோ என்று இருந்தது..
மதிக்கு…

அவங்களுக்கு என்னனே தெரியாம… இவ எதோ இன்ஜெக்சன் வேற போட்டுட்டா டாக்டர்..

” யாரு. என வந்த டாக்டர் திரும்பி மதியே பார்க்க..அங்கே மதி.. சிரித்த படி.. நின்று கொண்டு இருந்தாள் …

” அடடா… நீ தான .. இந்த வேலையே பார்த்தது..நினைச்சேன்… அவளை பாராட்ட.. “

” இவள உங்களுக்கு.. தெரியுமா.. டாக்டர்.. ..”

” தெரியுமாவா… நல்ல கேட்டிங்க.. தம்பி….. இவ தான் என் செல்ல புள்ளை.. ஆச்சே.. தி கிரேட்.. கார்டியோலோஜிஸ்ட் வெண்மதி

” என்னது இவ டாக்டர ஆஅ….” என அவன் நினைக்க.
உங்க பாட்டிக்கு… பிபி.. ரொம்ப கம்மி ஆகிரிக்கு.. சூர்யா.. லோ பிரசர்.. இருக்கு உங்களுக்கு தெரியாதா….. சாப்பிடமா வேற இருந்து இருக்காங்க அது தான் இப்பிடி மயக்கம்.. .. கொஞ்சம் பார்த்துகோங்க.. ஆமா மதி எங்க இங்க என கேட்ட….ராஜசேகர்… இடம்.. “

” ஷி இஸ் மி வைப். டாக்டர்.. “

” வாட்.. எப்போ . நடந்தது… எனக்கு யாருமே சொல்லல…”

‘ மதி. தலை குனித்து கொள்ள… ” என்னவென்று சொல்லுவாள்.. அவள்…”
அவளது நிலையே பார்த்து.. ” இன்னைக்கு தான் டாக்டர்.. என சூர்யா பதில் சொல்ல..”

” டாக்டர்.. மதியே துளைக்கும் பார்வை ஒன்றை பார்த்து.. என்னம்மா இது எல்லாம்.. .”

” அங்கிள். அது.. அது வந்து , சந்தியா “ என அவள் சொல்லிவிட்டு நிறுத்தி கொண்டாள்

” சார்.. நான் அத அப்புறம் சொல்லுறேன்.. உங்க பீஸ்…”

” அதுக்கு அவசியம் இல்லை மிஸ்டர் சூர்யா…நான் ஏதும் பண்ணலையே.. மதிக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும். பீஸும் கொடுக்கணும்.. அவர் சொல்லிவிட்டு.. மதி இடம் ஒரு நாள் தம்பியே அழைச்சுட்டு வீட்டுக்கு வாமா. அங்கே பேசுவோம்.. “

” அங்கிள்.. “

” புரியுது ம்மா.. நான் கிளம்புறேன் என சொல்லி விட்டு அவர் சென்று விட.. “

மதி மீண்டும் ஒரு முறை அவரை பார்த்து விட்டு.. கிழே செல்ல போக ’

சூர்யா., ” நீ டாக்டர்னு ஏன் என்கிட்டே முன்னவே சொல்லல….”

” ஏன் சந்தியா உங்க கிட்ட என்ன பத்தி ஏதும் சொல்லவே இல்லையா.. என்ன பற்றி ஏதும் தெரியாம தான் கல்யாணம் பண்ணிகிட்டானாமா ’

” அவளுக்கு வலித்து… தோழி எங்கையோ தப்பு செய்து இருகிறாள்.. ஆனால் இவன் இடம் எப்பிடி கேட்பது என மனம் கிடந்தது தவியாய் தவித்தது……

‘ இல்லை.. ஏதும் சொல்லல…’

” ஏதும் தெரியாம ஏன் இந்த கல்யாணம் மிஸ்டர் சூர்யா.. ‘

சூர்யா திரும்பி அவன் பாட்டியே பார்க்க.. அவர் உறங்கி கொண்டு இருந்தார்… ஆனால் எந்த நேரமும்.. அவர் விழிக்க கூடும்.. என்கிற எண்ணத்தில்.. அவன் மதி இடம் நாம கிழ போய் பேசலாமா…”
அவளுக்கு அது சரி என்று பட… வாங்க… ” இங்கே வந்த சில மணி நேரத்தில்… அவளை.. தன் பிள்ளை போல் பார்த்து கொண்டாரே மரகதம் அதற்காகவே .. என்ன வேணும்னாலும் செய்யலாம் என்கிற எண்ணத்தில் மதி சொன்னாள் ..
கிழே தன்னோட . அறைக்கு.. வந்தவன்.. என்ன கேட்க வேண்டும் எப்பிடி பேச வேண்டும் என யோசிக்க..

மதி.. ,” சொல்லுங்க.. என்ன பேசணும் என்கிட்டே.”

” அது…”

அப்போது தான் மதி அலைபேசி அலறியது… ..
அதை எடுத்து பார்த்தவள்…சந்தியா தான் அழைத்து இருந்தாள்
போனையும்… அவனையும் மாறி.. மாறி பார்க்க…

அவன் ” என்ன ஆச்சு..”

” சந்தியா தான் கூப்பிற்றா.”

” ஒ பேசு..”

” ஹ்ம்ம் , என அவனுக்கு பதில் சொல்லிவிட்டு.. போனை ஆன் செய்து பேச…”
சந்தியா., ” ஹே என்னடி போனதுல இருந்து போனே பேசல…அங்க ஏதும் பிரச்சனையா… சூர்யா உன் கிட்ட ஏதும் சொன்னாரா..என கேட்டவளின் குரலில் பதட்டம்…
இதை அனைத்தும் சூர்யாவும் கேட்டு கொண்டு இருக்க..

மதி..’ அவள் இடம் .. போதும் சந்தியா..கொஞ்சம் மூச்சு வாங்கிட்டு பேசு… இங்க நான் நல்லா இருக்கேன்.. அவர் ஏதும் பேசல, கேட்கல.. , ஆமா நீ ஏன் .. இவ்வளோ பதட்டம. பேசுற.. “

” சந்தியா.. , ” அதுக்கு இல்லைடி… சூரியாவுக்கு ரொம்ப கோபம் வரும்..அதான் …’

‘ அதை கேட்ட… சூரியாவுக்கு சிரிப்பு தான் வந்தது… என்ன நடிப்புடி…’

மேலும் எதையோ கேட்க.. போகையில்.. மதி இடம் இருந்து போனை வாங்கி……என்ன சந்து.. இந்த நேரத்துல போன்….”

” சூர்யா நீங்களும் அங்க தான் இருக்கீங்களா…”

” என் வீட்டுல நான் இல்லாம வேற யாரு.. இருப்பாங்க சந்து…’

” அதுக்கு இல்லை இந்த நேரத்துல நீங்க வீட்டுல.. “

” அது இனி அப்பிடி தான் சந்தியா.. என சொல்லிவிட்டு போனை வைத்து விட..
மதி, ” என்ன சொல்லுரிங்க .. அவ ஏதும் தப்பா எடுத்துக்க போறா “

” எடுத்தா எடுத்துக்கட்டும்… நீ ஒன்னும் கவலை பட தேவை இல்லை.. நான் பார்த்துகிறேன் இன்னைக்கு. பேச முடியாது.இன்னும் ஒரு நாள் பேசுவோம்.. இப்போ எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு…. “

” சரி நீங்க உங்க வேலை…பாருங்க… நான் போய் பாட்டியே பார்க்குறேன்.. எழுந்துடாங்கலான்னு… என சொல்லிவிட்டு சென்று விட்டாள் ”

அவள் போவதை பார்த்த சூர்யா

” என்ன மாதிரி பெண் இவள்.. , இங்க இவாளோ நடந்து கொண்டு இருக்கிறது…. இவளுக்கு ஏதும் தெரியாம எப்பிடி சம்மதிச்சா..என்கிற குழப்பம் சூரியாவை.. போயிட்டு படுத்தி எடுத்தது ஒரு வேலை நடிக்கிறாலோ என்கிற சந்தேகமும் சேர்ந்து தோன்றியது .
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூர்யா மதியே பற்றி யோசித்து கொண்டே அவனது அறையில் எதோ வேலை பார்த்து கொண்டு இருக்க அவன் இடம் மதி சொல்லிவிட்டு நேராக மரகதம் அறைக்கு வந்தாள்..அங்கே அப்போது தான் பாட்டி எழுந்து இருக்க..மதி அவர் இடம்.. என்ன பாட்டிம்மா ஒரு நிமிஷம் எங்கள இப்பிடி அலற வச்சுடிங்கலெ .காலைல இருந்து சாப்பிட கூட இல்லையாம.. ஏன் என் கிட்ட சொல்லல… பாருங்க இப்போ என்ன ஆச்சுன்னு.. இனிமேல் இப்பிடி பண்ணுனிங்க அவ்வளோ தான் என அவர செல்லமாய் மிரட்டினாள்…
அவர் அவள் கையே பிடித்து… எதோ சொல்ல போக…
ஹ்ம்ம்.. பேச்சு அப்புறம் மொதல இந்த ஜூஸ் குடிபிங்கலாம் நாம அப்புறம் பேசலாம் அப்பிடியே.. இந்த இட்டிலியும்.. என மதி அவரை கெஞ்சி கொஞ்சி சாப்பிட்ட வைத்த பின் அவருக்கு மீண்டும் ஒரு முறை.. பிபி.. பார்த்து விட்டு..
.. எல்லாம் நார்மலா இருக்கு இப்போ சொல்லுங்க.. ஏன் சாப்பிடல.. நீங்க..
மதி வந்த சில மணி நேரத்தில்… மரகதம் மனதில் தன் வீட்டில் சந்தோசத்தின் வரம் தர தேவதை… தான் வந்துவிட்டாள் என்று எண்ணி விட்டார் , அவளின் பேச்சு… அக்கறை.. . கவனிப்பு.. எல்லாம் அவருக்கு அவர் மருமகளை ஞாபகம் படுத்த.. அவள் அன்பில நெக்ழிந்த மரகதம் மெல்ல பேச ஆரம்பித்தார் ரெண்டு வாரமா.. இந்த பையே வீட்டுக்கே வரல மதி அந்த கவலை தான் பாரு இவ்வளோ பெரியே வீட்டுல நான் தனியா இருப்பேன் தெரியும்ல போன் கூட பேச கூடாதுன்னு.. ஏதும் இருக்கா .. என்ன…என தன் பேரனை பற்றி சொல்ல…

சரியா போச்சி கடைசில.. நான் தான் காரணமா.. என அங்கே சூர்யா கேள்வி கேட்ட படி.. வந்தான்…
அவன் வருவதை.. பார்த்த மதி.. பாரு எப்பிடி பேசுறான்னு.. அவர் அருகில் அமர்ந்து இருந்த மதி அவன் வருவதை பார்த்து எழுந்து நின்றாள்
” பரவா இல்லை.. உட்காரு.. என அவன் சொல்ல..”
” இல்ல.. இருக்கட்டும்.. ” என அவள் நிற்க..
” அதை பார்த்த பாட்டி நீயும் இப்பிடி உட்காரு மதி.. என சொல்ல… “
அவர் பேச்சு மறுப்பு இன்றி.. அவர் அருகில் அமர்ந்தாள்
அவளின் செய்யல ஒரு சந்தியா தன் பாட்டியே தாழ்த்தி பேசியது ஞாபக படுத்தியது.. அவள் எங்கே இவள் எங்கே… ஆனால் எதற்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதித்தால் இவள்.. என நினைத்த படி….
” பாட்டி நான் தான் சொல்லி இருக்கேன்ல என்ன எதிர்பார்க்காதிங்க நீங்க நேரத்துக்கு சாப்பிடுங்கன்னு.. அதை விட்டுட்டு இப்போ என்ன குறை சொன்னா நான் என்ன பண்ண முடியும் சொல்லுங்க ”
” போதும் டா நீ ஏதும் பேசாத… என முகத்தை திருப்பி கொள்ள.. “
பிறகு எதோ எதோ பேசி.. சூர்யா மரகதம் பட்டியே சமாதனம் செய்யே.. . அதே மெல்லியே சிரிப்பு உடன்.. மதி வேடிக்கை பார்த்து கொண்டு அமர்ந்து இருந்தாள்
அவளுக்கோ.. ஆச்சரியம். காலையில் பாறையாய் இருந்தவன்.. பெரியவர் முன்னால் குழந்தையாய்..மாறி போன அதிசியம் என்ன .இதில் எது அவனது நிஜமான முகம்.. ஹான் . அப்போது கூட.. அப்போது சந்தியா இடம் பேசும் பொது கூட கொஞ்சம் போல் சிரித்தான்ல,கொஞ்சம் நல்லவன் தானோ

என இருவரும் பேசுவதை..வேடிக்கை..பார்த்த படி இருக்க
மரகதம் ஏன் மதி அமைதியா இருக்க.. இவன் எப்போவும் இப்பிடி தான் செய்றது எல்லாம் செய்துட்டு.. இப்பிடி பேசி சமாதனம் செய்துடுவான்.. எனக்குன்னு வேற யாரு இருக்கா. இவன் இப்போ நீ…. சூர்யா அப்படியே அவன் அப்பா மாதிரி…என மகன் நினைவில்…கண் கலங்க,
மதி அவசரமாக., மரகதம் அருகில் சென்று பாட்டி.. நீங்க தூங்குர நேரம் ஆச்சு.. நாம காலையில பேசுவோம்.. , என பார்வையில் சூர்யாவிற்கு.. அவரது உடல் நிலையே பற்றி ஜாடை காட்ட
சூரியும்.. அதை புரிந்து கொண்டு ஆமா பாட்டி… நாம அப்புறம் பேசுவோம்… என அவர படுக்க செய்து விட்டு இருவரும் வெளியே வந்தார்கள்..

சூர்யா..”பாட்டிக்கு என்ன பிரச்சனை மதி… நீ இவ்வளோ பதுறது எதுக்கு.. “

” ஹ்ம்ம்.. அவங்களுக்கு வெறும் பிபி.. மட்டும் இல்லை மைல்ட். அட்டாக்….”

” என்ன.. என்ன சொல்லுற நீ அப்போ வேறும் பி.பி மட்டும் தானே சொன்ன ” அவன் பதற

” ஆமா அப்போவே சொல்லி இருப்பேன் ஆனா அவங்க முன்னாடி நீங்க ஏதும் உளறிட கூடாதுன்னு . தான் சொல்லல. அதுவும்.. அங்கிள் வேற வந்துட்ட நால அவர் முன்னாடி பேச முடியல…”

“ஒ… இப்போ , எப்பிடி இருக்கு அவங்களுக்கு”

” பயப்பட…ஒன்னும் இல்லைன்னு சொல்ல மாட்டேன் கவனமா இருக்கணும் அவ்வளோ தான்” அப்புறம் இன்னும் ஒரு விஷயம் சொல்லணும் இல்லை கேட்கணும்.. “




*********************

hai friends , sisters ellarum eppdi irukinga hope all are fine , enga pona ivvalo naal appidinu neenga elalrum yosikkalam , over workload aagipochi residential campus naala veetiya irukkomnu over work ah alli kattitaanga athoda vilaivu ethulaiyum concentrate panna mudiyama pochi

athunala ivvalo naal gap ippo holidays veetula kidaikira time ellam ella stories eppis poturen pls intha green sand ah mannichu viturnga ippo padichu epi eppidi irukunnu sollunga dears and please post comments in comments box
 
Status
Not open for further replies.
Top