All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே... கருத்துத்திரி

Indhumathy

Well-known member
Super start ❤
நீலாம்பரி சூப்பர்.. 😍
பாரி ஏன் பொண்ணுன்னா உனக்கு அவ்ளோ இளக்காரமா..... 😡
பாரி இந்திரன் ஏதோ திட்டத்தோட வந்துருப்பாங்க போலயே... நிலம், மண்ணு ன்னு எல்லாத்துலயும் போட்டிக்கு நிக்குறாங்க... 🤔
வேந்தன் இன்ட்ரோ சூப்பர்... 🤩நீலுக்கு கட்டாய கல்யாணமா... அப்போ வேந்தனுக்கு நீலு ஜோடி இல்லை போல... 😔
 

தாமரை

தாமரை
Super start ❤
நீலாம்பரி சூப்பர்.. 😍
பாரி ஏன் பொண்ணுன்னா உனக்கு அவ்ளோ இளக்காரமா..... 😡
பாரி இந்திரன் ஏதோ திட்டத்தோட வந்துருப்பாங்க போலயே... நிலம், மண்ணு ன்னு எல்லாத்துலயும் போட்டிக்கு நிக்குறாங்க... 🤔
வேந்தன் இன்ட்ரோ சூப்பர்... 🤩நீலுக்கு கட்டாய கல்யாணமா... அப்போ வேந்தனுக்கு நீலு ஜோடி இல்லை போல... 😔
அருமையான கருத்துப் பகிர்விற்கு மிக்க நன்றி மா💖💖💖🙏🙏🙏🙏🙏

பாரி இந்திரனா.. பணம் படுத்தும் பாடு, எவ்ளோ வந்தாலும் ஆசை.. விடல.

ஹா ஹா வேந்தனை பிடிக்கிறதா.. மகிழ்ச்சி மா.

நினைப்பதெல்லாம் நடந்து விடுவது இல்லியே.. பாக்கலாம்.

மீண்டும் நன்றி❤
 

Vasugii

Member
தாமரை மா எப்படியிருக்கீங்க.....
இந்த ஜோதியாக ஐக்கியமாக நானும் காலத்துல குதிச்சிட்டேன்...


ப்பா‌எம்பூட்டு‌. இடைவெளி....

இப்போ நானும் களத்தில ...இந்த கருத்து திரி கலவரத்திரியா மாறத பார்க்கிறதுக்கு ஆர்வத்துடன் ...


ச்சும்மா சொல்ல கூடாது வில்லனாயிருந்தாலும் சரி நல்லவனாயிருந்தாலும் சரி...அதெப்படி இப்படி அரிச்சந்திரனுக்கு போட்டியா நிக்கறானுவ...

அதுவும்‌ கருப்பும் வெளுப்பு மா கொடுத்த நடு காட்டுக்கு விசாரணை கமிஷனே இல்லாமையே உண்மைய புட்டு புட்டு வைக்கிக்றானுவே...

அடப்பாவி பயலே உனக்கு பாரி பேரு வச்சதுக்கு பதிலாக ஏரினு பேரு. வச்சிருக்கலாம்....வாய பாரு...😡😡😡😡😡😡🤐🤐

முன்ன பின்ன தெரியாத பொண்ண பத்தி நீ பாட்டுக்கு பேசற...
ம்க்கும் முன்னையும் பின்னையும்‌ பார்த்து பேசற பழக்கமிருந்தா தான் ஓட வாய் அடைச்சிருக்குமே...



என்ன இந்திரனே...பணம் இருந்தா வேலை நடந்திடும் பார்க்கீறீரோ...


என்னவோ. ...ஏதோ அஃகனா பக்கத்தில ஒரு இக்கன இருக்கற மாதிரியே படுது...


அம்மா பரி அந்த பாரி பிரச்சனை எப்படி தீக்க என்ன யோசனை .,..

என்னமோ பே ஆரம்பமோ அமைதியா இருக்கற மாதிரியும் இருக்கு

அதுககுள்ள‌அதிரிபுதிரியாவும் இருக்கற மாதிரியும் இருக்கு....

அமர்க்களமான ஆரம்பம் ....அதிரிபுதிரியா இரணகளமா இரசிச்சி பயணிக்க உங்களோடு நானும் தாமரை மா.....

வாழ்தத்துகளும்‌ அன்பும்...😘😘😘😘















.
 

தாமரை

தாமரை
தாமரை மா எப்படியிருக்கீங்க.....
இந்த ஜோதியாக ஐக்கியமாக நானும் காலத்துல குதிச்சிட்டேன்...


ப்பா‌எம்பூட்டு‌. இடைவெளி....

இப்போ நானும் களத்தில ...இந்த கருத்து திரி கலவரத்திரியா மாறத பார்க்கிறதுக்கு ஆர்வத்துடன் ...


ச்சும்மா சொல்ல கூடாது வில்லனாயிருந்தாலும் சரி நல்லவனாயிருந்தாலும் சரி...அதெப்படி இப்படி அரிச்சந்திரனுக்கு போட்டியா நிக்கறானுவ...

அதுவும்‌ கருப்பும் வெளுப்பு மா கொடுத்த நடு காட்டுக்கு விசாரணை கமிஷனே இல்லாமையே உண்மைய புட்டு புட்டு வைக்கிக்றானுவே...

அடப்பாவி பயலே உனக்கு பாரி பேரு வச்சதுக்கு பதிலாக ஏரினு பேரு. வச்சிருக்கலாம்....வாய பாரு...😡😡😡😡😡😡🤐🤐

முன்ன பின்ன தெரியாத பொண்ண பத்தி நீ பாட்டுக்கு பேசற...
ம்க்கும் முன்னையும் பின்னையும்‌ பார்த்து பேசற பழக்கமிருந்தா தான் ஓட வாய் அடைச்சிருக்குமே...



என்ன இந்திரனே...பணம் இருந்தா வேலை நடந்திடும் பார்க்கீறீரோ...


என்னவோ. ...ஏதோ அஃகனா பக்கத்தில ஒரு இக்கன இருக்கற மாதிரியே படுது...


அம்மா பரி அந்த பாரி பிரச்சனை எப்படி தீக்க என்ன யோசனை .,..

என்னமோ பே ஆரம்பமோ அமைதியா இருக்கற மாதிரியும் இருக்கு

அதுககுள்ள‌அதிரிபுதிரியாவும் இருக்கற மாதிரியும் இருக்கு....

அமர்க்களமான ஆரம்பம் ....அதிரிபுதிரியா இரணகளமா இரசிச்சி பயணிக்க உங்களோடு நானும் தாமரை மா.....

வாழ்தத்துகளும்‌ அன்பும்...😘😘😘😘
வாவ் வாசுகி மா😍😍😍😍😍❤❤❤❤🥰💕💖💕💖🥰🥰🥰 எத்தனை வருடங்கள் ஆச்சு! மிக்க மகிழ்ச்சி. எப்படி இருக்கீஙக. குட்டீஸ் நலமா? நான் சூப்பரா இருக்கேன்😁😁😁🙏🙏


உங்க ஃபட் படா ஃபட் கருத்துப் பகிர்வு ஏதோ தீபாவளி வந்த எஃப்க்ட்🤣🤣🤣🤣🤣



நல்லவனை விட கெட்டவங்க தானே அதிகமா கவனம் ஈர்க்கறாங்க. பாரி, இந்திரன் எப்படின்னு போகப் போகத் தெரியும். பல ஆண்கள் மனசுல இதானே , பெண் என்றால்.. இளக்காரம் தான். எத்தனை பாரதி, பெரியார் வந்தாலும் அவங்க அப்படித்தான் இருப்பாங்க.



உங்க அன்பான கருத்துக்களோட, கதையுடன் நகர்ந்து செல்ல நானும் ஆவலுடன்💖💖💖💖🥰🥰🙏🙏🙏

வருகைக்கு கருத்துப் பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி🥰🙏🥰🙏
 
Top