All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Ooooo சஞ்சய் ah decide pannikitaan nithu ஆதி ah love 😍 பண்றா nu.... Avaluku ஏன் அவன paathukite இருக்கனும் nu தோணுது... ஆதி full ah irukarathu மும்பை தான் ah yearly once avan அம்மா வுக்காக இங்க வந்து thangitu povaanaa.... ஏன் விஸ்வநாதன் அவரு பொண்ணு ah uthra dev பையன் nuke கல்யாண panni Kodukanum பிடிவாதம் pudichaaru.... But சாரதா husband avvallavu அன்பா காதல் ah avangala paathukitu இருந்து இருக்காரு.... அவரு aacident ah iranthutaara.... Athuku appram thaan ஆதி full and full ah. Maaritaan... அந்த maari அவன் தாத்தா avana வளர்த்து இருக்காரு ஏன் சொந்த panthathukita irunthe விலகி இருக்கான்.... அவன் பாட்டி ku maatum சுத்தமா pidikala avan panrathu.... Super Super Super maa... Nice episode... Eagerly waiting for next episode
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis நித்தி ஆதியை சும்மாதான் பார்க்கிறேன் என்கிறாள் ஆனால் சஞ்சய் ஆதியை லவ் பண்றனு confirm பண்ணிட்டான் ஆமா கண்டிப்பா லவ் தான் காரணமே இல்லாமல் ஒரு பெண் ஒரு ஆண்மகனை ரசிக்கமாட்டாள் கண்டிப்பா லவ் பண்றா ஆனால் அவளுக்கு தெரியவில்லை பின்ன படிக்கும்போது சாரதா வீட்டிற்கு போய் படிக்கிறாள் என்றால் இதில் லவ் தவிர வேறு என்ன இருக்க முடியும் சஞ்சய் சும்மா ஒரு போனிடைல் போட்டு பொட்டு வைத்ததற்கு அவளை ஓட்டிகிட்டே இருக்கான்😀😀😀😀😀😀😀😀😀 ஆதி வந்தாச்சு ஆதி நீ ஏன்டா இப்படி இருக்க அதுவும் உன் அம்மாகிட்ட அப்புறம் வீட்டில் உள்ள ஆண்கள் நித்திகிட்ட சுத்தமா பேசுறதே இல்லை நிர்மலா பாட்டிகிட்ட ஒரு சம்பிரதாயத்துக்கு கூட நன்றாக இருக்கிறேன்னு கேக்கல ஆதி நீ ரொம்பவும் மோசம் உன்னோட ஜெயதேவ் தாத்தா உன் அம்மாவோட வீட்டு ஆளுங்கள் கூட பேசக்கூடாதுனு சொல்லி வளர்த்து இருக்கிறார் நிர்மலா பாட்டிகிட்ட சுத்தமா பேசவேமாட்டேங்கிறான் அவன் அப்பா ராம்தேவ் இறப்பில் இருந்து ஆதி இவர்களோடு பேசுவதை படிப்படியாய் குறைத்துக்கொண்டான் ஜெயதேவ்😠😠😠😠😠😠👿👿👿👿👿👿 நல்லா மூளைச்சலவை செய்து தான் வளர்த்து இருக்கிறார் அவன் இருக்கும் இடமே மும்பைதான் அவன் அம்மாவிற்க்காக சென்னை வந்துபோறான் அதுவும் பாட்டி வீட்டில் தங்கக்கூடாதுனு பக்கத்திலேயே பெரியவீடா கட்டி அதில் அவரை தங்கவைக்கும்போதே அவன் அவர்களை விட்டுட்டு எவ்ளோ தூரம் போய்விட்டான் என்று தெரியுது ஆதி பிசினஸ்ஸில் வேண்டும் என்றால் நீ புலியாக இருக்கலாம் ஆனால் இவ்ளோ ஆணவம் இருக்கக்கூடாது😡😡😡😡😡😡😡😡 அது உனக்கு நல்லதேயில்லை பின்னாளில் இதற்கான பின்விளைவுகளை கண்டிப்பா சந்திக்கபோற அப்போ ரொம்பவே வருத்தப்படுவ இந்த ஜெயதேவ் கிழவன்😡😡😡😡😡😡😡😡 அவன் கவனம் எங்கும் போகாமல் பிசினஸ் பிசினஸ் ஓடிக்கிட்டே இருக்கிறமாதிரி வளர்த்து இருக்கிறார் ரொம்பவே சுயநலவாதியாக மனிதர் நல்ல வேலை இறந்துவிட்டார் இல்லையென்றால் இப்போ சென்னைக்குக்கூட வந்துஇருக்கமாட்டான் நித்திலா பாவம் இவ்ளோ ஆணவம்😠😠😠😠😠😠😠😠 பிடித்தவனை லவ் வேறு பண்றா அவன் இவள் லவ்வை கண்டிப்பா ஏத்துக்கப்போறதில்லை பாவம் மிகப்பெரிய ஏமாற்றம் காத்து இருக்கு நித்திக்கு சூப்பர் பதிவு sis என்ன ஒரு அழகான எழுத்து நடை✍✍✍✍✍✍✍ உங்களுக்கு இதுதான் உங்கள் முதல்கதையா ஆனால் அப்படி தெரியவேயில்லை பலகாலம் எழுதிய எழுத்தாளர்கள் போன்று வெகு நேர்த்தியான எழுத்துநடை✍✍✍✍✍ sis உங்க writing ஸ்டைல் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு வாழ்த்துக்கள் sis மேன்மேலும் உங்கள் எழுத்து நடை✍✍✍✍✍✍✍✍✍✍✍ சிறக்க என்னோட வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐உங்களுக்காக இந்த ரோஜாக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹சூப்பர் சூப்பர் 👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏
 

Dharunkanika

Bronze Winner
Nice ud. Hero entry agiducha... nirmala devi manushangala correct'a yedai podranga.... mathavanga kannuku theriyatha peroda gunam avanga kannuku therinjiduchu. But avanga payanthatha pola ivanum maritan... so sad... aadhi thatha peran kita enna sonnaru.. anbu nambala palageena paduthum nu sollitara illa ivanga namba status ku kammi nu sollitara athu tha avan relation kita irunthu vilagi irukana.. pavam nila ava free bird ah iruka intha terror piece kita mattitu enna muzhika poralo ...
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooo சஞ்சய் ah decide pannikitaan nithu ஆதி ah love 😍 பண்றா nu.... Avaluku ஏன் அவன paathukite இருக்கனும் nu தோணுது... ஆதி full ah irukarathu மும்பை தான் ah yearly once avan அம்மா வுக்காக இங்க வந்து thangitu povaanaa.... ஏன் விஸ்வநாதன் அவரு பொண்ணு ah uthra dev பையன் nuke கல்யாண panni Kodukanum பிடிவாதம் pudichaaru.... But சாரதா husband avvallavu அன்பா காதல் ah avangala paathukitu இருந்து இருக்காரு.... அவரு aacident ah iranthutaara.... Athuku appram thaan ஆதி full and full ah. Maaritaan... அந்த maari அவன் தாத்தா avana வளர்த்து இருக்காரு ஏன் சொந்த panthathukita irunthe விலகி இருக்கான்.... அவன் பாட்டி ku maatum சுத்தமா pidikala avan panrathu.... Super Super Super maa... Nice episode... Eagerly waiting for next episode
Thank u soooo much ma 🥰🥰🥰 avalukku yeno avana pidichirukku ma... அது ஏன்னு தான் எனக்கும் புரிய மாட்டேங்குது 😜
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis நித்தி ஆதியை சும்மாதான் பார்க்கிறேன் என்கிறாள் ஆனால் சஞ்சய் ஆதியை லவ் பண்றனு confirm பண்ணிட்டான் ஆமா கண்டிப்பா லவ் தான் காரணமே இல்லாமல் ஒரு பெண் ஒரு ஆண்மகனை ரசிக்கமாட்டாள் கண்டிப்பா லவ் பண்றா ஆனால் அவளுக்கு தெரியவில்லை பின்ன படிக்கும்போது சாரதா வீட்டிற்கு போய் படிக்கிறாள் என்றால் இதில் லவ் தவிர வேறு என்ன இருக்க முடியும் சஞ்சய் சும்மா ஒரு போனிடைல் போட்டு பொட்டு வைத்ததற்கு அவளை ஓட்டிகிட்டே இருக்கான்😀😀😀😀😀😀😀😀😀 ஆதி வந்தாச்சு ஆதி நீ ஏன்டா இப்படி இருக்க அதுவும் உன் அம்மாகிட்ட அப்புறம் வீட்டில் உள்ள ஆண்கள் நித்திகிட்ட சுத்தமா பேசுறதே இல்லை நிர்மலா பாட்டிகிட்ட ஒரு சம்பிரதாயத்துக்கு கூட நன்றாக இருக்கிறேன்னு கேக்கல ஆதி நீ ரொம்பவும் மோசம் உன்னோட ஜெயதேவ் தாத்தா உன் அம்மாவோட வீட்டு ஆளுங்கள் கூட பேசக்கூடாதுனு சொல்லி வளர்த்து இருக்கிறார் நிர்மலா பாட்டிகிட்ட சுத்தமா பேசவேமாட்டேங்கிறான் அவன் அப்பா ராம்தேவ் இறப்பில் இருந்து ஆதி இவர்களோடு பேசுவதை படிப்படியாய் குறைத்துக்கொண்டான் ஜெயதேவ்😠😠😠😠😠😠👿👿👿👿👿👿 நல்லா மூளைச்சலவை செய்து தான் வளர்த்து இருக்கிறார் அவன் இருக்கும் இடமே மும்பைதான் அவன் அம்மாவிற்க்காக சென்னை வந்துபோறான் அதுவும் பாட்டி வீட்டில் தங்கக்கூடாதுனு பக்கத்திலேயே பெரியவீடா கட்டி அதில் அவரை தங்கவைக்கும்போதே அவன் அவர்களை விட்டுட்டு எவ்ளோ தூரம் போய்விட்டான் என்று தெரியுது ஆதி பிசினஸ்ஸில் வேண்டும் என்றால் நீ புலியாக இருக்கலாம் ஆனால் இவ்ளோ ஆணவம் இருக்கக்கூடாது😡😡😡😡😡😡😡😡 அது உனக்கு நல்லதேயில்லை பின்னாளில் இதற்கான பின்விளைவுகளை கண்டிப்பா சந்திக்கபோற அப்போ ரொம்பவே வருத்தப்படுவ இந்த ஜெயதேவ் கிழவன்😡😡😡😡😡😡😡😡 அவன் கவனம் எங்கும் போகாமல் பிசினஸ் பிசினஸ் ஓடிக்கிட்டே இருக்கிறமாதிரி வளர்த்து இருக்கிறார் ரொம்பவே சுயநலவாதியாக மனிதர் நல்ல வேலை இறந்துவிட்டார் இல்லையென்றால் இப்போ சென்னைக்குக்கூட வந்துஇருக்கமாட்டான் நித்திலா பாவம் இவ்ளோ ஆணவம்😠😠😠😠😠😠😠😠 பிடித்தவனை லவ் வேறு பண்றா அவன் இவள் லவ்வை கண்டிப்பா ஏத்துக்கப்போறதில்லை பாவம் மிகப்பெரிய ஏமாற்றம் காத்து இருக்கு நித்திக்கு சூப்பர் பதிவு sis என்ன ஒரு அழகான எழுத்து நடை✍✍✍✍✍✍✍ உங்களுக்கு இதுதான் உங்கள் முதல்கதையா ஆனால் அப்படி தெரியவேயில்லை பலகாலம் எழுதிய எழுத்தாளர்கள் போன்று வெகு நேர்த்தியான எழுத்துநடை✍✍✍✍✍ sis உங்க writing ஸ்டைல் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு வாழ்த்துக்கள் sis மேன்மேலும் உங்கள் எழுத்து நடை✍✍✍✍✍✍✍✍✍✍✍ சிறக்க என்னோட வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐உங்களுக்காக இந்த ரோஜாக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹சூப்பர் சூப்பர் 👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏
Wowwwww!!! Thank u soooo much for your lovely comment sis😘😘😘 Nenga oralavukku sariyana route la than poringa pola irukku.. paakalam ena nadakka pohuthunnu...

Yes ma... ithu than enoda first story. Eppadi irukumonu payanthutte irunthen. Unga comment parthathum romba happy a iruku.

Thank u sooo much for your roses 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud. Hero entry agiducha... nirmala devi manushangala correct'a yedai podranga.... mathavanga kannuku theriyatha peroda gunam avanga kannuku therinjiduchu. But avanga payanthatha pola ivanum maritan... so sad... aadhi thatha peran kita enna sonnaru.. anbu nambala palageena paduthum nu sollitara illa ivanga namba status ku kammi nu sollitara athu tha avan relation kita irunthu vilagi irukana.. pavam nila ava free bird ah iruka intha terror piece kita mattitu enna muzhika poralo ...
Thank u soooo much ma 🥰🥰🥰 yes ma... பாட்டி romba sharp. அவங்கள வச்சி நான் நிறைய plan பண்ணிருக்கேன். போகப் போக உங்களுக்கே புரியும்.
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி ஏன் நித்திலாவின் குடும்பத்துடன் ஒதுங்கியே உள்ளான் சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
அதை தெரிஞ்சுக்க கொஞ்சம் wait பண்ணுங்க sis.... Kandippa solren.
 
Top