All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பாப்புக்குட்டியின் "கவித்துளிகள்" - திரி

Status
Not open for further replies.

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாப்புகுட்டியின் இன்றைய கிறுக்கல்கள்😁,

வனங்களின் நடுவே

சிறைபட்ட
சிறகிழந்த சிறுபறவையாய் நான்
சிறை மீட்க வருவாயோ

என்னவனே!!!
08242538f4b376f60184731ec1a8b439.jpg


உன் காது மடலில்
என் இதழ் பேசும்
காதல் மொழியில்
மகுடிக்கு மயங்கும் பாம்பாய்

மயங்கி நிற்கின்றாயடி பெண்ணே!
received_510561442930399.jpeg


அலை கடலின்
நடுவே
கரை தேடும்

சிறு நிலவு
3fdec2d4e2fe0cdfb6a4c6836833e987.jpg
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாப்புகுட்டியின் இன்றைய கிறுக்கல்கள்😁,

வனங்களின் நடுவே

சிறைபட்ட
சிறகிழந்த சிறுபறவையாய் நான்
சிறை மீட்க வருவாயோ

என்னவனே!!!
View attachment 12195


உன் காது மடலில்
என் இதழ் பேசும்
காதல் மொழியில்
மகுடிக்கு மயங்கும் பாம்பாய்

மயங்கி நிற்கின்றாயடி பெண்ணே!
View attachment 12196



அலை கடலின்
நடுவே
கரை தேடும்

சிறு நிலவு
View attachment 12197
Super akka...Ellame nachch kavithaigal
...💐💐💐💐👌👌👌😘😘😘😘😘😘
 

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாப்புகுட்டியின் இன்றைய கிறுக்கல்கள்
😁,

கானகத்தின் காரிருளில்
காதலனை தேடும்

காதல் காரிகையே!!!
df88f07b7f2c9f331a61a539e251b5f8.jpg


பொன் நகை பூட்டி
புன்னகையில் மலர்ந்த
பூ இவளே !!!!!
பொன் நகையும்
தோற்க்குமடி

இவள் பூஞ்சிரிப்பில் !
2d1b865d2335f5eb79b0a315404c9ea3.jpg


அடர்கானகத்தில்..
பயமில்லா தனிமையில்
நான் ..

அனைவரும் கூடியிருக்கும்
நகரத்தில்..
சில மனிதமிருகங்களின்
உடல் இச்சைக்கு பயந்து
மீண்டும் தாயின் கருவறை
பாதுகாப்பை நாடும்
பேதை..

நான்.
FB_IMG_1581932293932.jpg
 

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாப்புகுட்டியின் இன்றைய கிறுக்கல்கள்😁 ,

கத்தியின்றி இரத்தமின்றி

காயம் செய்தாயடி
உன் விழியேனும்

கூர்வாள் கொண்டு....
20200227_114508.jpg


கையணைக்கும் வேளையிலே
கரை சேரா அலைபோல
கலைந்து போன
மாயமென்ன என்

மன்னவனே????
f3702e28481d85bbe2acdbb09205b186.jpg



மலர் வனத்தின்
நடுவினிலே
அல்லிமலர் ஏந்திய என்
ஒற்றை நிலா!!!
அல்லியாய் நானாகி
அணைத்திட துடிக்குதடி

எனதுள்ளம்....
dc5b150547ce239be6ddeee82cd0d7e1.jpg
 
Last edited:

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாப்புகுட்டியின் இன்றைய கிறுக்கல்கள்
😁,


கானகத்தின் காரிருளில்
காதலனை தேடும்

காதல் காரிகையே!!!
View attachment 12226


பொன் நகை பூட்டி
புன்னகையில் மலர்ந்த
பூ இவளே !!!!!
பொன் நகையும்
தோற்க்குமடி

இவள் பூஞ்சிரிப்பில் !
View attachment 12227


அடர்கானகத்தில்..
பயமில்லா தனிமையில்
நான் ..

அனைவரும் கூடியிருக்கும்
நகரத்தில்..
சில மனிதமிருகங்களின்
உடல் இச்சைக்கு பயந்து
மீண்டும் தாயின் கருவறை
பாதுகாப்பை நாடும்
பேதை..

நான்.
View attachment 12228
அடடா !!
அருமை அக்கா....
👌👌👌👌
படங்களுக்கு கவி கோர்த்த விதம் சூப்பர்....👏👏👏👏💝
3 வெவ்வேறு உணர்ச்சிகளை கொணரும் கவிகள்....
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாப்புகுட்டியின் இன்றைய கிறுக்கல்கள்😁 ,

கத்தியின்றி இரத்தமின்றி

காயம் செய்தாயடி
உன் விழியேனும்

கூர்வாள் கொண்டு....
View attachment 12469


கையணைக்கும் வேளையிலே
கரை சேரா அலைபோல
கலைந்து போன
மாயமென்ன என்

மன்னவனே????
View attachment 12470



மலர் வனத்தின்
நடுவினிலே
அல்லிமலர் ஏந்திய என்
ஒற்றை நிலா!!!
அல்லியாய் நானாகி
அணைத்திட துடிக்குதடி

எனதுள்ளம்....
View attachment 12472
அக்கா....feb 14 ku... என்ன போடீங்க....?
இப்போ பாருங்க கவிதை அருவியா கொட்டுது...!!
சூப்பர் கா..
அழகா இருக்கு...💐💐💐😘😘😘
 
Status
Not open for further replies.
Top