All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த பைரவன்-வாசீகன் பேராசைக்கு, பலியானது கதிரவன் குடும்பம் 😡😡😡

கதிரவன், திவ்யா மேலுள்ள நம்பிக்கையில் எதையும் ரொம்ப எதிர்க்கலை; ஆனாலும் ஒருக்க கண்காணிச்சிருக்கலாம்.

திவ்யா கொஞ்சம் தைரியமா, தெளிவா யோசிச்சிருக்கலாம். அவள் மன பலவீனம் அவள் மற்றும் குழந்தை உயிருக்கும் ஆபத்தானது😔

Very sad epi @Raji anbu sis.
குழந்தை வேண்டும் என்ற விசயம்.. அவளை இந்தளவிற்கு கொண்டு வந்துவிட்டது.

அவன் கவனித்தான் தான்.. ஆனால் அவனுக்கு பிடிக்காத விசயம் என்று ஒதுங்கியது.. அவளை இழக்க செய்துவிட்டது.
 

Vidhushi

Active member
பைரவன்-வாசீகனுக்கு, கதிரவன் சுலபமாகத் தண்டனை தரமாட்டான்னு தோணுது.

கதிரவன், தன் மனதிலுள்ள பாரத்தை இறக்கிவிட்டான். ஆனால், கீர்த்தனா தன் தீரனின் மூன்றாவது சபதத்தை எப்படி மாற்றுவாள்?

கீர்த்தனா பக்கபலமாக இருந்து, கதிரவனுக்கு உதவுவாள்.

பாவம் கதிரவன்.

Waiting for the next epi @Raji anbu sis.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பைரவன்-வாசீகனுக்கு, கதிரவன் சுலபமாகத் தண்டனை தரமாட்டான்னு தோணுது.

கதிரவன், தன் மனதிலுள்ள பாரத்தை இறக்கிவிட்டான். ஆனால், கீர்த்தனா தன் தீரனின் மூன்றாவது சபதத்தை எப்படி மாற்றுவாள்?

கீர்த்தனா பக்கபலமாக இருந்து, கதிரவனுக்கு உதவுவாள்.

பாவம் கதிரவன்.

Waiting for the next epi @Raji anbu sis.
கீர்த்தனா.. காதலுடனும்.. கடமையுடனும் இனி செயல்படுவாள்..
 

Vidhushi

Active member
மறுபடியும் மன்னவன் மாயவனான காரணம், கீர்த்தனா தீரனிடமிருந்து விலகியே இருக்கவா?

இன்ட்ரெஸ்டிங் எபி @Raji anbu sis.
 
Top