Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி.எவ்ளோ பெரிய துரோகம் இது நாட்டுக்கு நல்லது பண்ணாட்டியும் பறுவா இல்லை துரோகம் பண்ணாமல் இருந்தா போதும்.
இந்த சப்னம் எவ்ளோ பெரிய வேலை எல்லாம் பாத்து இருக்கிறாள்.... என்ன பொண்ணு இவள் .....
மூர்த்தி ,சங்கர், தப்பி வந்து முழுமையா சொன்னாதான் தெரியும் இந்த குறூப் வேறு என்ன பண்ணினாங்க என்று ......
சூப்பர்
ஆமாங்க.. 1970 களில்.. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் பிரச்சினை இருந்தது. அதுதான் அவற்றைப் பற்றி.. சின்ன கதையாக கொடுத்திருக்கிறேன்.