meenakshi27
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி அக்கா கண்டிப்பா ஸ்ரீயின் தொல்லை தாங்க முடியாமல் அவன் தான் சரண் அடைய வேண்டும்அருமை , ரதன் எப்படியோ தன் அம்மாவை சமாளித்து ஊருக்கு அனுப்பி விட்டான் அவன் குறிக்கோள் எந்த தடையும் இல்லாமல் பிசினஸ் பார்க்க வேண்டும் என்பதே, ஆனால் ஸ்ரீ அவன் மனைவி அவள் செயல்கள் அவனுக்கு இடையுறாக இருப்பாளோ