All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இதோ இப்போ போட்டுறேன்... கட்டம் கட்ட வேண்டாம்... என் உடல் உடல் பருமனுக்கு உங்க கை தாங்காது அந்த நல்ல எண்ணத்தால் இதோ கதோயோடு வந்துட்டேன்Hi sis என்னாச்சு ??? Okay யா?? அடுத்தபதிவு எப்ப சிஸ்???இந்த குழந்தபுள்ளையைஇப்படி wait பண்ண வைக்கலாமா இது ஞாயமா? தர்மமா ?? இதை கேக்க யாருமே இல்லையா??வாசகபெருமக்கள் அனைவரும் சேர்ந்து மாலினி சிஸ்சை கட்டம்கட்டி தூக்கவொமா.....
ஆஹா நன்றி நன்றி நன்றிSuperb ud mam
வனராஜன் அடிமை சாசனம் எழுதி கொடுத்தாச்சு... ஒன்னும் பண்ண முடியாது. கணபதிக்கோ கீரவாணியுடன்.காதல் தோல்விஒரு பார்வைக்கே வனராஜான் பம்மிகிட்டு ஆஃபீஸுக்கு கிளம்பிட்டாரே! அந்தளவு டெரர் மிஸ்டர் வடிவு,முதுகெலும்பில்லா கோழை
வனராஜன்
ச்சீ என்ன மனிதன் இந்த கணபதி வக்கிரக குணம் உள்ள மனிதன்
ராக்கிகிட்ட மறக்காம பாண்ட்டை கொடுக்கமறந்திடாதே விஷ்ணு உனக்கு முயல்கறி கேக்குதோ...அப்பாக்கு தப்பாத மகன் உனக்கு பொன்னி கேக்குதோ ..ஆப்பு ரெடி .... கொஞ்சம் திரும்பி பார் மாலினி சிஸ் உன்னை கொலவெறியோடு முறைக்கிறாங்கள்
ஹா ஹா ஹா ஆமால்ல .... இந்த அரசு இப்படி பொட்டி பாம்பா ஆகிட்டானே... எல்லாம் காதல் செய்த மாயம்... நல்ல ஐடியா அதுஙகளை ஜெயில்ல போட சொல்லி விஷ்ணுக்கிட சிபாரிசு பன்றேன்... ஜில்லு பெரிய கேடி கில்லாடிபாதம்பி குடும்பத்தை கண்டவுடன் இந்த பிரியா ஆரத்திதட்டை தூக்கி அரசுவிடம் தள்ளிவிட்டாளோ இருந்தாலும் இப்படி பொண்டாட்டி தாசானாவான் என நான் நினைக்கல கோபால் அரசு பிரியா வின் மானத்தை சைக்கிள் கேப்பில கப்பலில் ஏத்திட்டானே விஷ்ணு இருந்தாலும் மூன்று வருடம் காத்திருந்த ஜோடிக்கு ஒரு சலூட்
சுயநினைவு இல்லாத மகனுக்கு மணமுடிக்க நினைத்த வடிவை தூக்கி ஜெயிலில் போடுங்க சிஸ் கூட்டு களவாணி வதனியையும் சேர்த்து போடுங்க
நம்மட ஜில்லு ஏதோ பிளான் பண்ணிட்டாங்க போல.....
அமெரிக்க கலாச்சாரம் அவனை முறையில்லாமல்.பேச நடக்க வைக்குது. அதுக்கு கணபதியும் ஒரு காரணம்தான்... விஷ்ணு கட்டம் கட்டிட்டான் பார்ப்போம்.அப்பாக்கே மகன் ஆள் செட் பண்ணி தாரானாம் என்ன கொடுமை இது அதைவிட கொடுமை அவனின் அம்மா அப்பாவை விட்டு போனது சரிதான் என்று சொன்னது.. ச்சீ என்ன பிறப்பு இவன்
கணபதி கருமா ஸ் புமரங்கா ,அப்பாவையும் மகனையும் வேரோடு அழித்தாலும் பாவமில்லை
திலகவதி,ஜனார்த்தன் செம ஜோடி அப்பா ....என்ன மாதிரியான ஆதர்ச தம்மதியினர்நல்ல வளர்பு என்றதால தான் அரசு பிரயாவுடனான வாழ்க்கையை சந்தோசமாக அமைத்துக் கொண்டான்