Merin Nelson
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இத்தரை தூசம் என்னிக்கி அறியும் ஈ சார் .. அவர் யாரை ப்ரேமிக்குன்னுனே எனக்கு தீர்ச்சையாயிட்டு பறையான் பட்டினுள்ளா (இவ்ளோ நாளா இவரை தெரிஞ்சும் இவர் யாரை காதலிக்கறாருன்னு எனக்கு தெரிய மாட்டிங்குது ) என்று புலம்பிக்கொண்டே மேடி அனுப்பிய பிக்ஸ் ஐ டெலீட் செய்துக்கொண்டிருந்தான்
மேகி காத்தமுத்தண்ணாவிடம் அண்ணா அருண் நெஸ்ட் வீக் வரான் . வரப்போ உங்களுக்கு எல்லா என்ன வாங்கிறதுனு கேட்டு இருந்தான் நான் தா சோக்கோலேட் மட்டும் போதும்னு சொல்டே
சேரி தாயி அந்த கிண்டர் சாய் நிரம்ப வாங்கியார சொல்லு நல்லா இருக்கும்.இங்க 45 ரூவா கண்ணு . அங்க சாலிசா கெடைக்கும்னு கேள்விப்பட்ட . அதும் சேர்மன் கார பிரண்டு தானமே
ஐயோ அண்ணா அது ஜெர்மனி அங்க பேசுற மொழி தான் ஜெர்மன் சேர்மன் இல்ல. ஆமா இவ்ளோ விவரம் உங்களுக்கு யாரு சொன்னா
உங்களுக்கு நீகுழாய் தெரியாதா தாயி
நீகுழாயா ?? அப்டினா
உங்களுக்கு எப்டி கூகிள் ஆண்டவரோ எங்களுக்கு நீகுழாய்
குழப்பத்துடன் மண்டைய போட்டு யோசித்து கொண்டு இருந்தாள் ... ஒரு வகை நியூஸ்பேப்பரோ , இப்டி நான் கேள்வி பட்டதில்லையே என்று யோசித்துக்கொண்டே கூகிளில் நீகுழாய் என்று டைப் செய்தாள் . பாவம் அவள் கெட்ட நேரம் neekkulai என்று ஆங்கிலத்தில் டிஸ்பிலே ஆனது
என்னடா இது கூகுள் ஆண்டவர் கே தெரியலையா . ஒ மை காட் ... என்று எண்ணி காத்தமுத்தண்ணாவை பார்த்தாள்
ஹா ஹா ஹா ஹா என்று சிரித்துக் கொண்டு தாயி நீ என்றால் ஆங்கிலத்தில் என்ன
யூ
குழாய் கு ஆங்கிலத்தில் என்ன
பைப்பு
அட இல்லத்தாயி வேற பேரு இருக்குல்ல
யோசித்து பார்த்தவளுக்கு அந்த நொடி கிளிக் ஆகாமல் அவரை பார்த்தாள் ..
அவர் அவளிடம் உங்க மொபைல் ல சிகப்பு கலர் வீடியோ குறியீடு போட்டு இருக்கும்குமா . இதுக்கு மேல குழு சொல்ல முடியாது நான் ரொம்ப டயர்ட் ஆஹ் இருக்கேன் என்று சொல்லி நாற்காலியில் உட்கார்ந்துகொண்டார்
மேகி அவள் மொபைலில் தேடிக் கொண்டிருக்கையிலே
+974 என்று தொடங்கும் எண்ணில் இருந்து கால் வந்தது
என்றும் போல் இன்றும் சிறு நடுக்கமும் எதிர்பார்ப்பும் காதலும் மாரி மாரி அவளை கொல்லாமல் கொன்று கொண்டிருக்கின்றன
அதை எடுத்து பேசு என்று மனம் சொன்னாலும் பேசாதே என்று அறிவு வற்புறுத்தியது . நமக்கு சொந்தமில்லன்னு முடிவானதுக்கப்பரோ அதை நெனைக்கிறது கூட தப்பு
அவள் வெறித்து பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்த காத்தமுத்தண்ணா அவளிடம் நெருங்கி என்ன தாயி கண்டு புடிச்சிட்டியா என்று சொல்லி அருகில் வரவும் அவள் கய் விரல்கள் எதேச்சையாய் போன் சிகிரீனில் பட்டு கால் அட்டென்ட் ஆகிவிட்டது
மறுமுனையில் குட் நூன். அம்மு ஹொவ் ஆர் யு என்று கேட்ட குரலை மேகி அவள் உயிர் உள்ளளவும் மறக்காது . என்ன செய்வது என்று அறியாமல் பதட்டத்த்தோடே போன் ஐ காதில் வைத்தாள்
ஹே யு தேர் ... லைன் ல இருக்கியா ? பிசியா
மேகி வாய் திறக்கவே இல்லை .. துக்கமோ சந்தோஷமோ சிலர்க்கு பேச்சு வராது அதே நிலையில் தான்
மேகியும் இருந்தாள் .
ஆர் யு ஓகே பேபி என்று மறுமுனையில் கேட்ட பதட்டமான குரலில் மேகி சுதாரித்து இயாஹ் ஆம் ஓகே .எதுக்கு கூப்ட்டே
மறுமுனையில் இருந்து நல்லா இருக்கியா என்று வந்த குரலின் இனிமையை அனுப்பிவிக்க முடியாத சூழ்நிலையில் தான் இருப்பதை நினைத்து வேறுத்துப்போனவளாய் .... ம்ச்சா என்று சொல்லி கொண்டு எதாவுது விஷயமா இருந்தா சொல்லு நான் கேக்ரே . இவ்ளோ நாள் இல்லாத அக்கறை இப்போ என்ன
மறுமுனையில் வேதனையுடன் நான் எப்படி இருக்கேனு கூட நீ கேக்க மாட்டியா
ஹ்ம்ம் நீ ரொம்ப நல்லா இருக்கானு எனக்கு நல்ல தெரியும் சோ டோன்ட் இரிடேட் மீ .
சேரி விடு . அம்மா குப்ட்ருந்தாங்க . நீ அவங்கள பாத்து பேசனாதா சொன்னாங்க .
ஓஹ் சேரி என்று மேகி முடித்துக் கொண்டாள்
புடிக்காதவங்க கிட்ட பேசுனு சொல்லி கெஞ்ச முடியாது .கொஞ்சம் நேரம் பேசு
அதற்கும் மௌனமே பதிலை தந்தாள் மேகி
நம்ம பேசி கிட்டத்தட்ட ஒன்னு அண்ட் half இயர்ஸ் மேல ஆச்சு .அதும் இல்லாம இன்னைக்கு என் பர்த்டே நீ விஷ் பண்ண மாட்டேன்னு தெரிஞ்சும் நானா கால் பண்ணே . ஆனா நீ . விடு லெட் மீ பீ சோ . ஆனா நான் செஞ்சது உன் நல்லதுக்கு தான்னு ஒரு நாள் புரிஞ்சுப்பே . ஐ அம் நோட் எ மெஷின் அம் எ ஹியூமன் வித் பீலிங்ஸ் னு நீ அடிக்கடி சொல்வேல அதே தா இப்போ எனக்கும் சொல்லணும்னு தோணுது .
மேகி க்கு காலையில் இருந்து உறுத்திக்கொண்டே இருந்தது கால் பண்ண்லாமா வேண்டாமா என்று பிறகு வேண்டாம் நா வேண்டாம் தான் முளசை விட்றணும்னு வைராகியமை இருந்தாள் .ஆனாலும் மணிக்கொருமுறை மொபைலை பார்த்துக்கொண்டிருந்தாள் கால் வருமா வரதானு .ஒரு பக்கம் வரும் என்றாலும் வராது போனால் மன போராட்டத்தை எப்படி சமாளிப்பது என்றும் அவளுக்கு தெரியவில்லை .
சிறிது நேர இருவரின் மௌன நிமிடங்களுக்கு பின்.ஹாப்பி பர்த்டே விஷ் யு ஆல் லவ் சக்ஸஸ் ஹப்பின்ஸ் அண்ட் டு கேதேர்ன்ஸ் லட்டு என்று சொல்ல வந்ததை ரிச்சர்ட் என்று சொல்லி காலை கட் செய்து விட்டாள்
அப்பொழுது தான் காத்தமுத்தண்ணாவை தேடினாள் அவர் அவளின் ரூமில் இல்லை . வெளியே சென்று பார்த்தாள் அங்கே சௌந்தர்யாவுடன் அவர் எதையோ பேசிக் கொண்டிருந்தார்
அவர்களிடம் சென்று என்ன அண்ணா எனக்கு தெரியலைனு சௌண்டு கிட்ட சொல்ல வந்தீங்களா
அட போங்க தாயி இந்த பாப்பாக்கும் தெரியல
அப்டியா ஆச்சர்யம் ஆனாலும் உண்மை . சௌண்ட் கு இந்த தமிழ் கவிதை நாவல் எல்லாம் ரொம்ப இண்ட்ராஸ்ட் ஆச்சே அவளுக்கே தெரிலைய
அட ஆமா தாயி என்ன நீங்க படிச்சு கலெக்டர் ஆணீகளோ .
என்ன அண்ணா பண்ண உங்க அளவுக்கு பொது அறிவு இல்லையே
ஹா ஹா ஹா என்று சிரித்து வைத்து youtube ஆஹ் தன நான் நீக்குழாய் னு சொன்னே . கூடி கழிச்சி பாருங்க வார்த்தை கரெக்ட் ஆஹ் வரும் என்று சொல்லி அவர்களை விட்டு கடந்து சென்றார்
இவர்கள் இரண்டு பேரும் அவர் சொல்லியதை யோசித்தவண்ணம் ஓர் நேரத்தில் அட ஆமால்ல என்று சொல்லி சிரித்துக்கொண்டார்கள்
சௌண்ட் மேகியிடம் ஆப்ஷன் நம்பர் ஒன்னு ஆமாவா இல்ல ஆப்ஷன் நம்பர் ரெண்டு இல்லையா என்று சொல்லி புருவத்தை உயர்த்தினாள்
மேகி சிரித்துக்கொண்டே ஆமால்ல என்று சொல்லி சௌண்டையையே காண்ட்த்த்தினாள்
சவுண்ட் மேகியிடம் பழசு ஏதும் நினைக்காத future ஆஹ் மட்டும் யோசி என்று சொல்லி நகர்ந்துவிட்டாள்
சவுண்ட் போகும்போது மேடிக்கு அழைத்தாள்
மேகி மனத்தினுள்ளே ரிச்சி ஐ ஹாட் யுவர் yesterdays பட் நோட் யுவர் tomorrows
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும் மரண படுக்கையிலும் மறக்காது கண்ணாளனே
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டனைத காலம் தான் எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கணக்குதடா
பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம் கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்
எது ஞாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை
யார் தொடங்க ? யார் முடிக்க ? ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை ...
அச்சம் கலைந்தேன் ஆசையினை நீ அணைத்தாய்
ஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணைத்தாய்
கண்ட திருகோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடா
.
இப்படிக்கு
உங்கள் அன்பை என்றென்றும் எதிர்நோக்கும்
மெரின் நெல்சன்
http://srikalatamilnovel.com/community/threads/மெரின்-நெல்சனின்-மூன்லைட்-காதல்-கருத்துத்-திரி.356/post-88040
மேகி காத்தமுத்தண்ணாவிடம் அண்ணா அருண் நெஸ்ட் வீக் வரான் . வரப்போ உங்களுக்கு எல்லா என்ன வாங்கிறதுனு கேட்டு இருந்தான் நான் தா சோக்கோலேட் மட்டும் போதும்னு சொல்டே
சேரி தாயி அந்த கிண்டர் சாய் நிரம்ப வாங்கியார சொல்லு நல்லா இருக்கும்.இங்க 45 ரூவா கண்ணு . அங்க சாலிசா கெடைக்கும்னு கேள்விப்பட்ட . அதும் சேர்மன் கார பிரண்டு தானமே
ஐயோ அண்ணா அது ஜெர்மனி அங்க பேசுற மொழி தான் ஜெர்மன் சேர்மன் இல்ல. ஆமா இவ்ளோ விவரம் உங்களுக்கு யாரு சொன்னா
உங்களுக்கு நீகுழாய் தெரியாதா தாயி
நீகுழாயா ?? அப்டினா
உங்களுக்கு எப்டி கூகிள் ஆண்டவரோ எங்களுக்கு நீகுழாய்
குழப்பத்துடன் மண்டைய போட்டு யோசித்து கொண்டு இருந்தாள் ... ஒரு வகை நியூஸ்பேப்பரோ , இப்டி நான் கேள்வி பட்டதில்லையே என்று யோசித்துக்கொண்டே கூகிளில் நீகுழாய் என்று டைப் செய்தாள் . பாவம் அவள் கெட்ட நேரம் neekkulai என்று ஆங்கிலத்தில் டிஸ்பிலே ஆனது
என்னடா இது கூகுள் ஆண்டவர் கே தெரியலையா . ஒ மை காட் ... என்று எண்ணி காத்தமுத்தண்ணாவை பார்த்தாள்
ஹா ஹா ஹா ஹா என்று சிரித்துக் கொண்டு தாயி நீ என்றால் ஆங்கிலத்தில் என்ன
யூ
குழாய் கு ஆங்கிலத்தில் என்ன
பைப்பு
அட இல்லத்தாயி வேற பேரு இருக்குல்ல
யோசித்து பார்த்தவளுக்கு அந்த நொடி கிளிக் ஆகாமல் அவரை பார்த்தாள் ..
அவர் அவளிடம் உங்க மொபைல் ல சிகப்பு கலர் வீடியோ குறியீடு போட்டு இருக்கும்குமா . இதுக்கு மேல குழு சொல்ல முடியாது நான் ரொம்ப டயர்ட் ஆஹ் இருக்கேன் என்று சொல்லி நாற்காலியில் உட்கார்ந்துகொண்டார்
மேகி அவள் மொபைலில் தேடிக் கொண்டிருக்கையிலே
+974 என்று தொடங்கும் எண்ணில் இருந்து கால் வந்தது
என்றும் போல் இன்றும் சிறு நடுக்கமும் எதிர்பார்ப்பும் காதலும் மாரி மாரி அவளை கொல்லாமல் கொன்று கொண்டிருக்கின்றன
அதை எடுத்து பேசு என்று மனம் சொன்னாலும் பேசாதே என்று அறிவு வற்புறுத்தியது . நமக்கு சொந்தமில்லன்னு முடிவானதுக்கப்பரோ அதை நெனைக்கிறது கூட தப்பு
அவள் வெறித்து பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்த காத்தமுத்தண்ணா அவளிடம் நெருங்கி என்ன தாயி கண்டு புடிச்சிட்டியா என்று சொல்லி அருகில் வரவும் அவள் கய் விரல்கள் எதேச்சையாய் போன் சிகிரீனில் பட்டு கால் அட்டென்ட் ஆகிவிட்டது
மறுமுனையில் குட் நூன். அம்மு ஹொவ் ஆர் யு என்று கேட்ட குரலை மேகி அவள் உயிர் உள்ளளவும் மறக்காது . என்ன செய்வது என்று அறியாமல் பதட்டத்த்தோடே போன் ஐ காதில் வைத்தாள்
ஹே யு தேர் ... லைன் ல இருக்கியா ? பிசியா
மேகி வாய் திறக்கவே இல்லை .. துக்கமோ சந்தோஷமோ சிலர்க்கு பேச்சு வராது அதே நிலையில் தான்
மேகியும் இருந்தாள் .
ஆர் யு ஓகே பேபி என்று மறுமுனையில் கேட்ட பதட்டமான குரலில் மேகி சுதாரித்து இயாஹ் ஆம் ஓகே .எதுக்கு கூப்ட்டே
மறுமுனையில் இருந்து நல்லா இருக்கியா என்று வந்த குரலின் இனிமையை அனுப்பிவிக்க முடியாத சூழ்நிலையில் தான் இருப்பதை நினைத்து வேறுத்துப்போனவளாய் .... ம்ச்சா என்று சொல்லி கொண்டு எதாவுது விஷயமா இருந்தா சொல்லு நான் கேக்ரே . இவ்ளோ நாள் இல்லாத அக்கறை இப்போ என்ன
மறுமுனையில் வேதனையுடன் நான் எப்படி இருக்கேனு கூட நீ கேக்க மாட்டியா
ஹ்ம்ம் நீ ரொம்ப நல்லா இருக்கானு எனக்கு நல்ல தெரியும் சோ டோன்ட் இரிடேட் மீ .
சேரி விடு . அம்மா குப்ட்ருந்தாங்க . நீ அவங்கள பாத்து பேசனாதா சொன்னாங்க .
ஓஹ் சேரி என்று மேகி முடித்துக் கொண்டாள்
புடிக்காதவங்க கிட்ட பேசுனு சொல்லி கெஞ்ச முடியாது .கொஞ்சம் நேரம் பேசு
அதற்கும் மௌனமே பதிலை தந்தாள் மேகி
நம்ம பேசி கிட்டத்தட்ட ஒன்னு அண்ட் half இயர்ஸ் மேல ஆச்சு .அதும் இல்லாம இன்னைக்கு என் பர்த்டே நீ விஷ் பண்ண மாட்டேன்னு தெரிஞ்சும் நானா கால் பண்ணே . ஆனா நீ . விடு லெட் மீ பீ சோ . ஆனா நான் செஞ்சது உன் நல்லதுக்கு தான்னு ஒரு நாள் புரிஞ்சுப்பே . ஐ அம் நோட் எ மெஷின் அம் எ ஹியூமன் வித் பீலிங்ஸ் னு நீ அடிக்கடி சொல்வேல அதே தா இப்போ எனக்கும் சொல்லணும்னு தோணுது .
மேகி க்கு காலையில் இருந்து உறுத்திக்கொண்டே இருந்தது கால் பண்ண்லாமா வேண்டாமா என்று பிறகு வேண்டாம் நா வேண்டாம் தான் முளசை விட்றணும்னு வைராகியமை இருந்தாள் .ஆனாலும் மணிக்கொருமுறை மொபைலை பார்த்துக்கொண்டிருந்தாள் கால் வருமா வரதானு .ஒரு பக்கம் வரும் என்றாலும் வராது போனால் மன போராட்டத்தை எப்படி சமாளிப்பது என்றும் அவளுக்கு தெரியவில்லை .
சிறிது நேர இருவரின் மௌன நிமிடங்களுக்கு பின்.ஹாப்பி பர்த்டே விஷ் யு ஆல் லவ் சக்ஸஸ் ஹப்பின்ஸ் அண்ட் டு கேதேர்ன்ஸ் லட்டு என்று சொல்ல வந்ததை ரிச்சர்ட் என்று சொல்லி காலை கட் செய்து விட்டாள்
அப்பொழுது தான் காத்தமுத்தண்ணாவை தேடினாள் அவர் அவளின் ரூமில் இல்லை . வெளியே சென்று பார்த்தாள் அங்கே சௌந்தர்யாவுடன் அவர் எதையோ பேசிக் கொண்டிருந்தார்
அவர்களிடம் சென்று என்ன அண்ணா எனக்கு தெரியலைனு சௌண்டு கிட்ட சொல்ல வந்தீங்களா
அட போங்க தாயி இந்த பாப்பாக்கும் தெரியல
அப்டியா ஆச்சர்யம் ஆனாலும் உண்மை . சௌண்ட் கு இந்த தமிழ் கவிதை நாவல் எல்லாம் ரொம்ப இண்ட்ராஸ்ட் ஆச்சே அவளுக்கே தெரிலைய
அட ஆமா தாயி என்ன நீங்க படிச்சு கலெக்டர் ஆணீகளோ .
என்ன அண்ணா பண்ண உங்க அளவுக்கு பொது அறிவு இல்லையே
ஹா ஹா ஹா என்று சிரித்து வைத்து youtube ஆஹ் தன நான் நீக்குழாய் னு சொன்னே . கூடி கழிச்சி பாருங்க வார்த்தை கரெக்ட் ஆஹ் வரும் என்று சொல்லி அவர்களை விட்டு கடந்து சென்றார்
இவர்கள் இரண்டு பேரும் அவர் சொல்லியதை யோசித்தவண்ணம் ஓர் நேரத்தில் அட ஆமால்ல என்று சொல்லி சிரித்துக்கொண்டார்கள்
சௌண்ட் மேகியிடம் ஆப்ஷன் நம்பர் ஒன்னு ஆமாவா இல்ல ஆப்ஷன் நம்பர் ரெண்டு இல்லையா என்று சொல்லி புருவத்தை உயர்த்தினாள்
மேகி சிரித்துக்கொண்டே ஆமால்ல என்று சொல்லி சௌண்டையையே காண்ட்த்த்தினாள்
சவுண்ட் மேகியிடம் பழசு ஏதும் நினைக்காத future ஆஹ் மட்டும் யோசி என்று சொல்லி நகர்ந்துவிட்டாள்
சவுண்ட் போகும்போது மேடிக்கு அழைத்தாள்
மேகி மனத்தினுள்ளே ரிச்சி ஐ ஹாட் யுவர் yesterdays பட் நோட் யுவர் tomorrows
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும் மரண படுக்கையிலும் மறக்காது கண்ணாளனே
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டனைத காலம் தான் எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கணக்குதடா
பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம் கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்
எது ஞாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை
யார் தொடங்க ? யார் முடிக்க ? ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை ...
அச்சம் கலைந்தேன் ஆசையினை நீ அணைத்தாய்
ஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணைத்தாய்
கண்ட திருகோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடா
.
இப்படிக்கு
உங்கள் அன்பை என்றென்றும் எதிர்நோக்கும்
மெரின் நெல்சன்
http://srikalatamilnovel.com/community/threads/மெரின்-நெல்சனின்-மூன்லைட்-காதல்-கருத்துத்-திரி.356/post-88040
Last edited: