All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வடிவேலின் ஐ ஹேட் யூ..! பட்...! கருத்து திரி

Status
Not open for further replies.

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காலை வணக்கம் நண்பரே....
மாத்து வாங்க போறானு நினைச்சா..... கண்ணீருல கரைய வச்சுட்டியேமா நந்தி..
அருணு ஜஸ்ட் மிஸ்ஸூ ...
சாந்தி..... பேர்ல இருக்க ஷாந்திய ஊர்ல தான் பாக்க முடிலனா.... அப்புரானி சிவா சிவா னு இருக்கிறவருக்கும் குடுக்கல..... நல்லா வருவீங்க....
யப்பா ராசா அம்புட்டு ஆசையாஆஆஆஆஆஆ ப்பிரி குட்டி மேல..




நல்ல பதிவு.....
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நின்று துடித்தது இதயம்....
நின் பதிவை பார்த்ததுமே ( அட அட அட வேலா காலர தூக்கி விட்டுக்கோ)
பலமுறை நுழைந்து வந்தேன்....
பதித்தது வேல் தானா என்று...
( அதான பாத்தேன்..... புகழ்ந்திட்டாலும்)
நானும் பதித்தேன் என்றல்லாமல்
நன்கு பதித்தமைக்கு நன்றி.....
( நிஜமாலுமே நன்றியா ஆஆஆஆஆ அய்யோ எனக்கு மயக்கம் மயக்கமா வருதே)
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காலை வணக்கம் நண்பரே....
மாத்து வாங்க போறானு நினைச்சா..... கண்ணீருல கரைய வச்சுட்டியேமா நந்தி..
அருணு ஜஸ்ட் மிஸ்ஸூ ...
சாந்தி..... பேர்ல இருக்க ஷாந்திய ஊர்ல தான் பாக்க முடிலனா.... அப்புரானி சிவா சிவா னு இருக்கிறவருக்கும் குடுக்கல..... நல்லா வருவீங்க....
யப்பா ராசா அம்புட்டு ஆசையாஆஆஆஆஆஆ ப்பிரி குட்டி மேல..




நல்ல பதிவு.....
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றிங்க...

சுற்றும் பூமியில் கிழக்குமில்லை, மேற்குமில்லை...
ஆனால் இரவும் உண்டு, பகலும் உண்டு.
வீசும் காற்றுக்கு திசைகள் இல்லை
ஆனால் தென்றலும் உண்டு, புயலும் உண்டு..
ஆர்பரிக்குக்கும் கடலுக்கு அணைகள் இல்லை
ஆனால் அலைகள் உண்டு, கரையும் உண்டு
பாலைவனத்தில் மரங்கள் இல்லை
ஆனால் வெப்பமும் உண்டு, குளிர்ச்சியும் உண்டு
அதேபோல் எனது கதை(க்கு)யில்
விருப்பும் உண்டு, வெறுப்பும் உண்டு...


என்றென்றும் நன்றிகளுடன்.. உனது தோழன், சகோதரன்.
வடிவேல்...
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நின்று துடித்தது இதயம்....
நின் பதிவை பார்த்ததுமே ( அட அட அட வேலா காலர தூக்கி விட்டுக்கோ)
பலமுறை நுழைந்து வந்தேன்....
பதித்தது வேல் தானா என்று...
( அதான பாத்தேன்..... புகழ்ந்திட்டாலும்)
நானும் பதித்தேன் என்றல்லாமல்
நன்கு பதித்தமைக்கு நன்றி.....
( நிஜமாலுமே நன்றியா ஆஆஆஆஆ அய்யோ எனக்கு மயக்கம் மயக்கமா வருதே)
கதை எழுதவே நான் இன்னும் நிறையா கத்துக்கணும்... இதுல உங்களுக்கு சமமாக கருத்துக்களை பதியறதுக்கு இன்னும் அதிகமா கத்துக்கணும்... உங்களுது ஒவ்வொரு கருத்து பதிவும் என்னை சிரிக்கவும் வைத்தது, சிந்திக்கவும் வைத்தது.... நீங்க கதையை ரசிச்சதை காட்டிலும் உங்கள் கருத்துக்களை நான் அதிகமா ரசிக்கறேன்... நன்றி தோழி....
 
Status
Not open for further replies.
Top